இப்னுல் கையிம் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்
அறிவு என்பது நபிமார்களின் அனந்தரச் சொத்தாகும்
இன்னும் பணம் என்பது மன்னர்களினதும், செல்வந்தர்களினதும் அனந்தரச் சொத்தாகும்.
மிப்தாஹ் தார் அஸ்-ஸஆதஹ்: 498/1
இப்னுல் கையிம் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்
அறிவு என்பது நபிமார்களின் அனந்தரச் சொத்தாகும்
இன்னும் பணம் என்பது மன்னர்களினதும், செல்வந்தர்களினதும் அனந்தரச் சொத்தாகும்.
மிப்தாஹ் தார் அஸ்-ஸஆதஹ்: 498/1
بسم اللــــه الرحمـــــــــن الرحيم
அல்லஹ்வின் புத்தகம்-அல்-குர்ஆனும் ரஸூலுல்லாஹி ﷺ அவர்களின் ஸுன்னாவும் ஸஹாபாக்களின் விளக்கமும்:
அல்-குர்ஆனையும் அஸ்-ஸுன்னாவையும் ஸஹாபாக்கள் எவ்வாறு விளங்கி எடுத்து நடந்தார்களோ அவ்வாறு விளங்கி எடுத்து நடப்பதுதான் எமது கொள்கைக் கோட்பாடாகும்.
(நபியே!) நீர் கூறுவீராக! இதுவே எனது நேரான வழியாகும், நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன், தெளிவான ஞானத்தின் மீதே, நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கிறோம். (ஸூரத்து யூஸுஃப்: 108)