அல்லாஹ்வின் எல்லைகளைப் பேணிப் பாதுகாத்தவர்கள் – சொர்க்கத்திற்கு சொந்தக்காரர்கள்.

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

விளக்க உரை: அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்.

اَلَّذِيْنَ اٰمَنُوْا وَلَمْ يَلْبِسُوْۤا اِيْمَانَهُمْ بِظُلْمٍ اُولٰۤٮِٕكَ لَهُمُ الْاَمْنُ وَهُمْ مُّهْتَدُوْنَ

எவர் ஈமான் கொண்டு அதன் பின்னர் தம்முடைய ஈமானை (இணை வைத்தல் என்னும்) அநீதியைக் கொண்டு கலந்து விடவில்லையோ, அவர்களுக்கே அபயமுண்டு; இன்னும் அவர்களே நேர்வழியைப் பெற்றுக் கொண்டவர்கள். (6-ஸூரத்துல் அன்ஆம்: 82)

❆❆ நரகத்தை பயந்து கொள்ளுங்கள்.

❆❆ தக்வாதாரிகளுக்கு வாக்களிக்கப்பட்டது எது?

❆❆ தவ்பா-பாவமன்னிப்புச் செய்து கொள்ளுங்கள்.

❆❆ அல்லாஹ்வின் எல்லைகளைப் பேணிப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

❆❆ குர்ஆனை மனனம் செய்து அறிவைப் பேணிப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

❆❆ நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களது ஸுன்னாவைப் பேணிப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

❆❆ தொழுகையைப் பேணிப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

❆❆ உடல் உறுப்புக்களைப் பேணிப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

❆❆ பெண்களே! கணவனையும் கற்பையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

❆❆ பித்னாக்களில் இருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

❆❆ சத்தியம் செய்கின்ற அம்சங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

இன்ஷா அல்லாஹ்! கீழ்க்காணும் உரையை செவிமடுத்து அல்லாஹ்வின் எல்லைகள் பற்றிய பாடத்தை ஆதாரங்களுடன் கற்றுக் கொள்வோம்!

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)