அல்லாஹ்வின் புத்தகமான அல்-குர்ஆனில் சபிக்கப்பட்டவர்கள்

Facebook
Twitter
Telegram
WhatsApp

விளக்க உரை: அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்.

📌 பெரும் பாவத்திற்கான அடையாளம் என்ன?

📌 அல்லாஹ்வையும் அவனது தீனையும் அவனது தூதரையும் நிராகரித்தவர்கள்.

📌 முனாபிகீன்கள் – நயவஞ்சகர்கள்.

📌 யஹூதிகள் – யூதர்கள்.

📌 அநியாயம் செய்பவர்கள்.

📌 அறிவை மறைப்பவர்கள்.

📌 அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நோவினை செய்பவர்கள்.

📌உறவுகளை துண்டித்து வாழ்பவர்கள்.

📌வாக்கு மீறுபவர்கள்.

📌முஃமினை கொலை செய்பவர்கள்.

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அல்லாஹ்வின் புத்தகமான குர்ஆனில் சபிக்கப்பட்டவர்கள் 2024-09-29

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)