• Home
  • தவ்ஹீ மற்றும் அகீதா
  • காபிர்களுக்கு முறணாக நடந்துகொள்வதில் ஒரு முஸ்லிமுக்கு உள்ள கடமைகளும் அதற்கான ஆதாரங்களும். – 02

காபிர்களுக்கு முறணாக நடந்துகொள்வதில் ஒரு முஸ்லிமுக்கு உள்ள கடமைகளும் அதற்கான ஆதாரங்களும். – 02

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on telegram
Telegram
Share on whatsapp
WhatsApp

بسم الله الرحمن الرحيم

ஜாஹிலியத் சமூகங்களுக்கு முறணாக நடந்து கொள்வது ஒரு முக்கியமான அம்சமாகும்.

அவர்களுடைய இபாதாக்கள், அவர்களுடைய கலாச்சாரங்கள், அவர்களுடைய பழக்கவழக்கங்கள், அவர்களுடைய பெருநாள் தினங்கள், அவர்களின் ஆடை அணிகள் போன்ற இன்னும் பல விடயங்களில் முஸ்லிம் சமூகம் இன்று அவர்களுடன் இரண்டரக் கலந்து அவர்களைப் பின்பற்றுவதிலும் ஒத்துழைப்பு வழங்குவதிலும் மூழ்கிப் போயுள்ளார்கள்.

காபிர்களுக்கு முறணாக நடந்துகொள்வதையே அல்லாஹ் விரும்புகின்றான்.

நபி ﷺ அவர்கள் யூத, நஸாரா, மஜூஸிகளுக்கு வேண்டுமென்றே முறணாக நடந்துகொண்டார்கள்.

எனவே இந்த ஈமானிய அம்சத்தை தெளிவாக அறிந்து கொள்வது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் மற்றும் பெண்ணின் மீதும் கடமையாகும்.

இன்-ஷா அல்லாஹ்! காபிர்களுக்கு முறணாக நபி ﷺ அவர்கள் எவ்வாறு நடந்துகொண்டார்கள் என்ற பாடத்தை இந்த இரண்டாவது தொடரை செவிமடுத்து ஆதாரங்களுடன் கற்றுக் கொள்வோம்!

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)