• Home
  • பிக்ஹ்
  • நோன்பு
  • ரமழான் மாதத்தின் இறுதிப் பத்து நாட்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வழிகாட்டல்கள் எவ்வாறு இருந்தது?

ரமழான் மாதத்தின் இறுதிப் பத்து நாட்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வழிகாட்டல்கள் எவ்வாறு இருந்தது?

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on telegram
Telegram
Share on whatsapp
WhatsApp

بسم الله الرحمن الرحيم

அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்

❆❆ இரவு நேரத் தொழுகை

❆❆ இஃதிகாப் செய்யப்படும் இரவு – நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஏன் இஃதிகாப் செய்தார்கள்?

❆❆ லைலதுல் கத்ர் இரவு

❆❆ அல்-குர்ஆன் இறக்கி வைக்கப்பட்ட இரவு – எவ்வாறு எப்போது இறக்கி வைக்கப்பட்டது?

❆❆ விதிகள் விதிக்கப்படும் இரவு

❆❆ மகத்துவங்கள் நிறைந்த இரவு

❆❆ ஆயிரம் மாதங்களைவிட சிறந்த இரவு

❆❆ மலாயிகாமார்கள் அதிக அதிகமாக வானத்தில் இருந்து இறங்கும் இரவு

❆❆ சாந்தி பெற்ற இரவு

❆❆ முன்சென்ற பாவங்களுக்கு மன்னிப்பை பெற்றுத் தரும் இரவு

❆❆ ஒரு சூரா இரக்கி வைக்கப்பட்ட இரவு

இன்-ஷா அல்லாஹ்!  கீழ்க்காணும் ஷெய்க் அவர்களின் உரையை செவிமடுப்போம்! ரமழானின் இறுதிப் பத்து நாட்களின் இரவுகளை உயிர்ப்பிப்போம்! மகத்துவம் மிக்க அந்த லைலதுல் கத்ர் இரவை அடைந்து கொள்வோம்!

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)