بسم الله الرحمن الرحيم
அல்-குர்ஆன் விளக்கம்: ஸூரா அந்நிஸா: வசனங்கள் – 174, 175
விளக்க உரை: அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்.
يٰۤـاَيُّهَا النَّاسُ قَدْ جَآءَكُمْ بُرْهَانٌ مِّنْ رَّبِّكُمْ وَاَنْزَلْنَاۤ اِلَيْكُمْ نُوْرًا مُّبِيْنًا
மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு (உறுதியான) அத்தாட்சி வந்து விட்டது; தெளிவான பேரொளியையும் உங்களிடம் இறக்கி வைத்துள்ளோம். (ஸூரத்துன்னிஸா: 174)
فَاَمَّا الَّذِيْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَاعْتَصَمُوْا بِهٖ فَسَيُدْخِلُهُمْ فِىْ رَحْمَةٍ مِّنْهُ وَفَضْلٍۙ وَّيَهْدِيْهِمْ اِلَيْهِ صِرَاطًا مُّسْتَقِيْمًا ؕ
ஆகவே, எவர்கள் அல்லாஹ்வை உண்மையாகவே நம்பிக்கை கொண்டு, அவ(னது வழியி)னைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்கின்றார்களோ அவர்களை அவன் தன்னுடைய அன்பிலும், அருளிலும் செலுத்தி விடுகின்றான். அன்றி, தன்னிடம் வருவதற்குரிய நேரான வழியிலும் அவர்களைச் செலுத்துகின்றான். (ஸூரத்துன்னிஸா: 175)
இன்-ஷா அல்லாஹ்! இந்த உரையை செவிமடுத்து மேற்கூறப்பட்ட அல்-குர்ஆன் வசனங்களுக்கான விளக்கத்தை ஆதாரங்களுடன் கற்றுக் கொள்வோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.