December 15, 2020

அபூ பக்ர், உமர், உம்மு அய்மன் ( رضي الله عنهم ) அவர்களின் சந்திப்பும்; அதிலிருந்து கிடைக்கும் படிப்பினைகளும்

நபி ﷺ அவர்களின் மரணத்திற்கு பின் வஹி துண்டிக்கப்பட்டுவிட்டது. வஹி துண்டிக்கப்பட்டதால் அறிவு துண்டிக்கப்பட்டுவிட்டது. அறிவு துண்டிக்கப்பட்டதால் ஸஹாபாக்கள் கவலைப்பட்டு கண்ணீர் சிந்தினார்கள்.

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)