அகீதா – லாமியா இப்னு தைமிய்யா கவிதைத் தொகுப்பு – விளக்கம் – 26
ஸயீத் இப்னு ஸைத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்சொர்க்கத்திற்கு நன்மாராயம் கூறப்பட்ட பத்து ஸஹாபாக்களில் ஒருவராக இருக்கின்றார் என்பது அவர் மிக சிறப்புக்குறியவர் என்பதற்கு ஒரு சான்றாகும்.
ஸயீத் இப்னு ஸைத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்சொர்க்கத்திற்கு நன்மாராயம் கூறப்பட்ட பத்து ஸஹாபாக்களில் ஒருவராக இருக்கின்றார் என்பது அவர் மிக சிறப்புக்குறியவர் என்பதற்கு ஒரு சான்றாகும்.
“சத்தியம் வந்து விட்டது, அசத்தியம் அழிந்துவிட்டது, நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும்”
بسم اللــــه الرحمـــــــــن الرحيم
அல்லஹ்வின் புத்தகம்-அல்-குர்ஆனும் ரஸூலுல்லாஹி ﷺ அவர்களின் ஸுன்னாவும் ஸஹாபாக்களின் விளக்கமும்:
அல்-குர்ஆனையும் அஸ்-ஸுன்னாவையும் ஸஹாபாக்கள் எவ்வாறு விளங்கி எடுத்து நடந்தார்களோ அவ்வாறு விளங்கி எடுத்து நடப்பதுதான் எமது கொள்கைக் கோட்பாடாகும்.
(நபியே!) நீர் கூறுவீராக! இதுவே எனது நேரான வழியாகும், நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன், தெளிவான ஞானத்தின் மீதே, நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கிறோம். (ஸூரத்து யூஸுஃப்: 108)