அகீதா – லாமியா கவிதைத் தொகுப்பின் விளக்கம்: 28 – பத்ருப் போரில் கலந்து கொண்ட ஸஹாபாக்களின் சிறப்புக்கள்.
உமரே! உமக்கென்ன தெரியும்? பத்ருப்போரில் கலந்துகொண்டவர்களை நோக்கி, “நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள். உங்களை மன்னித்துவிட்டேன்” என்று அல்லாஹ் கூறிவிட்டிருக்கலாம்” என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள்.