Abu Julaibeeb Sajid Nasrudeen As-Sailani

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் பிறந்தநாளை கொண்டாடினார்களா?

எவர் நபியவர்களை சரியான முறையில் பின்பற்றக் கூடியவராக இருக்கின்றாரோ! அதுதான் அவர் நபியவர்கள் மேல் அதிக நேசம் வைத்திருக்கின்றார் என்பதற்கான மிக மேலான ஆதாரமாகும்.

Read More »

Fatwa-தலைமுறைகளில் சிறந்தவர்களும், அறிவில் சிறந்தவர்களும் மீலாதுன் நபியைக் கொண்டாடவில்லை

நபி ﷺ அவர்கள் வரணித்த சிறப்புக்குரிய மூன்று நூற்றாண்டில்; அந்த முன்னூறு வருடங்களில்! மீலாதுன் நபி கொண்டாட்டங்கள்…? இல்லை!
அப்படி என்றால்…! இன்றைய மீலாத் கொண்டாட்டங்களின் நிலை..? வழிகேடா..?

Read More »

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடுபவர்களிடம் சில கேள்விகள்

நபியவர்கள் அறியாமல் இருந்தார்கள் என்று நீங்கள் பதில் அளித்தால்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறியாதவர் என்று அவர்களை கூறுவது நயவஞ்சகமாகும்.

Read More »

ஸலபி என்பவன் யார்?

ஸலபுகளின் வழியை முதலில் கற்றுக் கொள்கின்றவன்; அதன் பிறகு நற்செயல்களில் (மெய்யாகவே) அதனை பின்பற்றுகின்றவன்; மேலும்..

Read More »

உழ்ஹிய்யா பற்றிய 35 கேள்வி பதில்கள்-தொடர் – 01

நிச்சயமாக என்னுடைய தொழுகையும் என்னுடைய அறுப்பு (குர்பானியு)ம் என் வாழ்வும் என் மரணமும் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானவையாகும்” என்று (நபியே) நீர் கூறுவீராக! (ஸூரத்துல் அன்ஆம்: 162)

Read More »

வருடத்தின் சிறந்த பத்து நாட்கள் – அதுதான் துல்-ஹிஜ்ஜாவின் முதல் பத்து நாட்கள்.PDF

துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் பகல்கள் ரமலான் மாதத்தின் இறுதி பத்து பகல்களை விட சிறந்ததாகும்; அதேபோன்று ரமலானுடைய இறுதி பத்து இரவுகள் துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து இரவுகளை விட சிறந்ததாகும்.

Read More »

Ramadan-நோன்பும் அதன் சட்ட திட்டங்களும்: – 24_ஸகாதுல் பித்ரின் சட்டங்கள்

ஸகாதுல் பித்ரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஸ்லிம்களில் அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், சிறியவர், பெரியவர் அனைவர் மீதும் கடமையாக்கினார்கள்.

Read More »

Ramadan-நோன்பும் அதன் சட்ட திட்டங்களும்: – 20 – 22_இஃதிகாப்

இஃதிகாப் பள்ளிவாசல்களில் இருப்பது நிபந்தனையா? மற்றும் எந்த பள்ளிவாசல்களில் இஃதிகாப் இருக்க முடியும் போன்ற விடயங்கள் பற்றிய சட்டம்.

Read More »

Ramadan-நோன்பும் அதன் சட்ட திட்டங்களும்: – 17 – 19_லைலத்துல் கத்ர்

லைலதுல் கத்ர் இரவில் ஒருவர் நின்று வணங்குகிறார்; ஆனால் அது லைலதுல் கத்ர் இரவு என்பதை அவர் அறியமாட்டார். அவருக்கு லைலதுல் கத்ர் இரவின் கூலி வழங்கப்படுமா?

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)