
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் பிறந்தநாளை கொண்டாடினார்களா?
எவர் நபியவர்களை சரியான முறையில் பின்பற்றக் கூடியவராக இருக்கின்றாரோ! அதுதான் அவர் நபியவர்கள் மேல் அதிக நேசம் வைத்திருக்கின்றார் என்பதற்கான மிக மேலான ஆதாரமாகும்.
எவர் நபியவர்களை சரியான முறையில் பின்பற்றக் கூடியவராக இருக்கின்றாரோ! அதுதான் அவர் நபியவர்கள் மேல் அதிக நேசம் வைத்திருக்கின்றார் என்பதற்கான மிக மேலான ஆதாரமாகும்.
நபி ﷺ அவர்கள் வரணித்த சிறப்புக்குரிய மூன்று நூற்றாண்டில்; அந்த முன்னூறு வருடங்களில்! மீலாதுன் நபி கொண்டாட்டங்கள்…? இல்லை!
அப்படி என்றால்…! இன்றைய மீலாத் கொண்டாட்டங்களின் நிலை..? வழிகேடா..?
நபியவர்கள் அறியாமல் இருந்தார்கள் என்று நீங்கள் பதில் அளித்தால்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறியாதவர் என்று அவர்களை கூறுவது நயவஞ்சகமாகும்.
பூகம்பங்கள் போன்றவை ஏற்படும் சந்தர்ப்பங்களில் பாவங்களை விட்டு அல்லாஹ்வின் பக்கம் விரைவோம்.
ஸலபுகளின் வழியை முதலில் கற்றுக் கொள்கின்றவன்; அதன் பிறகு நற்செயல்களில் (மெய்யாகவே) அதனை பின்பற்றுகின்றவன்; மேலும்..
நிச்சயமாக என்னுடைய தொழுகையும் என்னுடைய அறுப்பு (குர்பானியு)ம் என் வாழ்வும் என் மரணமும் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானவையாகும்” என்று (நபியே) நீர் கூறுவீராக! (ஸூரத்துல் அன்ஆம்: 162)
துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் பகல்கள் ரமலான் மாதத்தின் இறுதி பத்து பகல்களை விட சிறந்ததாகும்; அதேபோன்று ரமலானுடைய இறுதி பத்து இரவுகள் துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து இரவுகளை விட சிறந்ததாகும்.
ஸகாதுல் பித்ரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஸ்லிம்களில் அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், சிறியவர், பெரியவர் அனைவர் மீதும் கடமையாக்கினார்கள்.
இஃதிகாப் பள்ளிவாசல்களில் இருப்பது நிபந்தனையா? மற்றும் எந்த பள்ளிவாசல்களில் இஃதிகாப் இருக்க முடியும் போன்ற விடயங்கள் பற்றிய சட்டம்.
லைலதுல் கத்ர் இரவில் ஒருவர் நின்று வணங்குகிறார்; ஆனால் அது லைலதுல் கத்ர் இரவு என்பதை அவர் அறியமாட்டார். அவருக்கு லைலதுல் கத்ர் இரவின் கூலி வழங்கப்படுமா?
بسم اللــــه الرحمـــــــــن الرحيم
அல்லஹ்வின் புத்தகம்-அல்-குர்ஆனும் ரஸூலுல்லாஹி ﷺ அவர்களின் ஸுன்னாவும் ஸஹாபாக்களின் விளக்கமும்:
அல்-குர்ஆனையும் அஸ்-ஸுன்னாவையும் ஸஹாபாக்கள் எவ்வாறு விளங்கி எடுத்து நடந்தார்களோ அவ்வாறு விளங்கி எடுத்து நடப்பதுதான் எமது கொள்கைக் கோட்பாடாகும்.
(நபியே!) நீர் கூறுவீராக! இதுவே எனது நேரான வழியாகும், நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன், தெளிவான ஞானத்தின் மீதே, நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கிறோம். (ஸூரத்து யூஸுஃப்: 108)