Abu Julaibeeb Sajid Nasrudeen As-Sailani

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும் பண்புகளும் – விளக்கவுரை – 02

அல்லாஹ்விற்கு தொண்ணூற்று ஒன்பது நூற்றுக்கு ஒன்று குறைவான – பெயர்கள் உண்டு. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் யாரும் சொர்க்கம் நுழையாமல் இருப்பதில்லை. அல்லாஹ் ஒற்றையானவன். ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான்’

Read More »

நபி ﷺஅவர்களின் பிறந்த நாளை கொண்டாடுவது மார்க்கம் வழிகாட்டாத ஒரு செயலாகும்

அலீ, ஹுஸைன், அப்துல் காதர்-அல் ஜீலானி; மேலும் இவர்கள் அல்லாதவர்களின் பிறந்தநாளை கொண்டாடுவதும் மார்க்கம் வழிகாட்டாத காரியமாகும். பிறந்த நாள் கொண்டாட்டங்களைப் பொருத்தவரைக்கும் (பித்ஆ) மார்க்கம் வழிகாட்டாத புதுமையாகும்.

Read More »

இஸ்லாமிய சமூகத்தின் பொது மக்களுக்கான முக்கிய பாடங்கள் – அமர்வு 16 (ஜனாஸாவின் சட்டதிட்டங்கள் – 6(துக்கம் அனுஷ்டித்தல்))

இஸ்லாம் அனுமதித்த முறையில் தனது கணவனுக்காக அலங்கரித்து, நறுமணங்களை பூசி வாழ்ந்து வந்த பெண் தனது கணவன் மரணித்த பின்னர் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் இவ்வாறான காரியங்களில் ஈடுபடக் கூடாது.

Read More »

இஸ்லாமிய சமூகத்தின் பொது மக்களுக்கான முக்கிய பாடங்கள் – அமர்வு 15 (ஜனாஸாவின் சட்டதிட்டங்கள் – 5 (அடக்கம் செய்தல்))

ஜனாஸா அடக்கப்பட்டதன் பின்னர் அந்த கப்ரின் மேல் பன்னீர் தெளித்தல், மூன்று முறை நீர் ஊற்றல், மரங்களை நடுதல், ஊது பத்திகளை பற்ற வைத்தல் போன்ற இவ்வாறான அனைத்துக் காரியங்களும் பித்ஆவாகும்

Read More »

இஸ்லாமிய சமூகத்தின் பொது மக்களுக்கான முக்கிய பாடங்கள் – அமர்வு 14 (ஜனாஸாவின் சட்டதிட்டங்கள் – 4 (தொழுவித்தல்))

எங்கள் பெற்றோர்கள், இரத்த உறவுகள், நண்பர்கள் மரணிக்க முன் ஜனாஸா தொழுகை பற்றிய பாடத்தை அறிந்து கொள்வோம்! ஏனெனில் அறியாமை எங்களை பித்ஆக்களிலும் குறைகளிலும் வீழ்த்தி, அவர்களுக்கு செய்கின்ற துஆ எனும் இபாதாவை பாழ்படுத்திவிடும்.

Read More »

இஸ்லாமிய சமூகத்தின் பொது மக்களுக்கான முக்கிய பாடங்கள் – அமர்வு 13 (ஜனாஸாவின் சட்டதிட்டங்கள் – 3 (கபனிடல்))

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்; நபி ﷺ அவர்களின் உடலுக்கு (யமன் நாட்டுப்) பருத்தியாலான மூன்று வெண்ணிற ஆடைகளால் ‘கஃபன்’ இடப்பட்டது; அவற்றில் மேலங்கியோ தலைப்பாகையோ இருக்கவில்லை. (புகாரி)

Read More »

இஸ்லாமிய சமூகத்தின் பொது மக்களுக்கான முக்கிய பாடங்கள் – அமர்வு 12 (ஜனாஸாவின் சட்டதிட்டங்கள் – 2 (குளிப்பாட்டல்))

நபி ﷺ அவர்களின் புதல்வியரில் ஒருவர் இறந்துவிட்டதும் நபி ﷺ அவர்கள் எங்களிடம் வந்து, “சடலத்தை இலந்தை இலை கலந்த நீரால் மூன்று அல்லது ஐந்து அல்லது நீங்கள் தேவை யெனக் கருதினால் அதற்கும் அதிகமாக ஒற்றைப்படையாக நீராட்டுங்கள்.. (புகாரி)

Read More »

இஸ்லாமிய சமூகத்தின் பொது மக்களுக்கான முக்கிய பாடங்கள் – அமர்வு 11 (ஜனாஸாவின் சட்டதிட்டங்கள் – 1)

ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீர வேண்டும். எனவே ஒரு ஆத்மாவின் சகராத் வேதனை நேரத்தில் இருந்து; அந்த ஆத்மா மரணித்து அடக்கும் வரையுள்ள கடமைகளை நாம் அறியாமல் இருக்கும் பட்சத்தில் பித்அத்துக்களும் குறைகளும் நிகழ்ந்துவிடலாம்.

Read More »

இஸ்லாமிய தஃவாவில் கவாரிஜ் சிந்தனைகள் பற்றிய விழிப்புணர்வு

(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! (ஸூரத்துந் நஹ்ல்: 125)

Read More »

இஸ்லாமிய சமூகத்தின் பொது மக்களுக்கான முக்கிய பாடங்கள் – அமர்வு 10 (இணைவைப்பின் எச்சரிக்கையும் பெரும்பாவங்களின் வகைகளும்)

அல்-குர்ஆனில் அல்லது ஸுன்னாவில் ஒரு பாவத்திற்கு தண்டனை குறிப்பிடப்பட்டு வந்திருந்தால் அல்லது அல்லாஹ்வின் தண்டனை கூறப்பட்டு வந்திருந்தால் அல்லது ஒரு எச்சரிக்கை வந்திருந்தால்; அது பெரும் பாவமாகும்.

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)