Ash-Shayk Nawwas Al-Hidi As-Sailani

Ramadan-நோன்பின் சிறப்புகள்

நோன்பு பிடித்து ஏனைய பண்புகளையும் கடைபிடித்து, அவைகளில் உறுதியாக இருப்பவர்களுக்கு; அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார்படுத்தியுள்ளான் என்று வாக்குறுதி அளிக்கின்றான். நிச்சயமாக மேலான அல்லாஹுத்தஆலா வாக்கு மீறுகின்றவன் அல்ல.

Read More »

Ramadan-நோன்பு ஏன் கடமையாக்கப்பட்டது அதில் உள்ள ஹிக்மா-ஞானம் என்ன?

ஒவ்வொரு அம்சத்தையும் அதற்குப் பொறுத்தமான இடத்தில் வைப்பது அல்லாஹ்வின் ஹிக்மா-ஞானம் ஆகும். அல்லாஹ்வின் ஒவ்வொரு செயல்பாடுகளுக்குப் பின்னாலும் அவனுடைய ஹிக்மா-ஞானம் இருக்கிறது.

Read More »

இஸ்லாத்தில் ஸகாத்தின் முக்கியத்துவமும் அதை கொடுக்க மறுப்பதால் ஏற்படும் ஆபத்தும்

யாரெல்லாம் ஸகாத்தை கொடுக்காமல்; அவர்கள் அல்லாஹ்வை அவனது ரஸூல் ﷺ அவர்களை அல்லது முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றப் பார்க்கிறார்களோ! அவர்கள் யாரையும் ஏமாற்றவில்லை; அவர்கள் தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.

Read More »

அறிவு மற்றும் அறிஞர்களின் சிறப்புகள்

அல்லாஹ் நீதியை நிலைநாட்டக்கூடியவனாக உள்ள நிலையில் அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்று சாட்சி கூறுகிறான். மேலும் மலக்குகளும் அறிவுடையோரும் (இவ்வாறே சாட்சி கூறுகின்றனர்.

Read More »

உள்ளத்தில் ஏற்படும் பொறாமை எனும் தீய நோய்க்கு எதிரான எச்சரிக்கை

வேதத்தை உடையவர்களில் பெரும்பாலோர் உண்மை அவர்களுக்கு தெளிவாகத்தெரிந்த பின்னரும் தங்கள் மனதில் உள்ள பொறாமையினால் நீங்கள் நம்பிக்கை கொண்டபின் காஃபிர்களாக மாற வேண்டுமென விரும்புகிறார்கள்.

Read More »

ஷஃபான் மாதத்தின் சிறப்புகளும் சட்டதிட்டங்களும்

‘ரமழானுக்கு ஓரிரு நாட்கள் மாத்திரம் இருக்கும் போது நீங்கள் நோன்பு நோற்க வேண்டாம். வழமையாக நோன்பு வைக்கும் ஒரு மனிதரைத் தவிர, அவர் மாத்திரம் அந்நாளில் நோன்பு வைத்து கொள்ளட்டும்’ என நபிகளார் ﷺ அவர்கள் கூறினார்கள்.

Read More »

ரஹ்மானுடைய அடியார்களுக்கு மலாயிகாமார்களின் பிரார்த்தனையை பெற்றுத்தரக்கூடிய காரணங்கள்

ஷெய்க் அவர்களின் இந்த நல்லுபதேசம்; நாம் செய்யும் இபாதாக்கள் எவ்வாறு அல்லாஹ்வின் ரஹ்மாவையும் பாவமன்னிப்பையும் பெற்றுத் தரும் என்பதை மிக அழகாக ஆதாரங்களுடன் தெளிவுபடுத்துகிறது.

Read More »

அல்லாஹ்வின் நேசத்தை பெற்றுத் தரும் செயல்கள்

யார் அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகிறாரோ அவரைச் சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகிறான். யார் அல்லாஹ்வைச் சந்திப்பதை வெறுக்கிறாரோ அவரைச் சந்திப்பதை அல்லாஹ்வும் வெறுக்கிறான்.

Read More »

இறுதி முடிவுகளைக் கொண்டே செயல்கள் தீர்மானிக்கப்படுகின்றன

மறுமை நாளில் தீனாரும் இல்லை திருகமும் இல்லை கொடுக்கல் வாங்கல் செய்வதற்கு கடன்களை அடைப்பதற்கு. அந்த நாளில் நற்செயல்களையும் தீய செயல்களையும் கொண்டே கொடுக்கல் வாங்கல் நடைபெறும் கடன்களை அடைப்பதற்கு.

Read More »

யெமன் நாட்டின் சிறப்புகளும், மேலும் அந்நாட்டில் தற்பொழுது வளர்ந்து வரும் ஸலஃபி தஃவாவும் தொடர்..

யெமன் தேசத்தையும் யெமன் தேச ஸலஃபி தஃவாவையும் மேலும் ஸலஃபி உலமாக்களையும் பற்றி ஏனைய நாடுகளில் பரப்படும் பிழையான தோற்றமும் அதற்கான தெளிவும்.

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)