Ash-Shayk Nawwas Al-Hidi As-Sailani

குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் நற்செயல்களை செய்துகொள்ளுங்கள்.

இருள் மிகுந்த இரவின் பகுதிகளைப் போன்ற குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் விரைந்து (நற்)செயல்கள் புரிந்துகொள்ளுங்கள்.

Read More »

நேர்வழி பெற்றதன் பிறகு அதிலிருந்து பின்வாங்குவது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி-வஸல்லம்) அவர்கள் பயணம் புறப்படும்போது பயணத்தின் சிரமங்களிலிருந்தும், துயரத்தோடு திரும்பி வருவதிலிருந்தும், வளர்ச்சியிலிருந்து வீழ்ச்சிக்கு மாறுவதிலிருந்தும், அநீதிக்குள்ளானவனின் (சாபப்) பிரார்த்தனைக்கு உள்ளாவதிலிருந்தும், குடும்பத்திலும் செல்வத்திலும் தீய மாற்றங்கள் நிகழ்ந்துவிடுவதிலிருந்தும் இறைவனிடம் பாதுகாப்புக் கோருவார்கள்.

Read More »

உலகக் கோப்பை கால்பந்து போட்டியைப் பார்ப்பதால் ஏற்படும் தீமைகள்

அல்லாஹ், (தன் சட்டங்களை) உங்களுக்கு இலேசாக்கி வைக்க நாடுகின்றான், மேலும், மனிதன் பலவீனமானவனாக படைக்கப்பட்டுள்ளான்.

Read More »

நீங்கள் ஏன் அதிக பிள்ளைகளைப் பெற வேண்டும்?

செல்வத்தினதும் பிள்ளைகளினதும் அலங்காரங்கள் இன்றைய உலகித்தின் நிதர்சனங்கள். பிள்ளைகள் பெற்றோருக்கும் அந்த சமூகத்திற்கும் பரக்கத்தானவர்கள். ஆனால் (அல்லாஹ் பரகத் செய்தவர்களைத் தவிர) அதிகமானவர்கள்; பெற்றோருக்கும் அந்த சமூகத்திற்கும் அதாபா (தண்டனையா)னவர்கள்.

Read More »

மக்களின் இன்றைய துன்ப துயரங்களுக்கு ஆட்சியாளர்களே! காரணம். ஒரு முஸ்லிம் இவ்வாறு கூற முடியுமா?

துன்பத்தால் எது உங்களை வந்தடைந்தாலும், உங்கள் கரங்கள் சம்பாதித்துக் கொண்ட (காரணத்)தினாலாகும். (உங்களைப் பிடிக்க வேண்டியவற்றிலிருந்து) பெரும்பாலானவற்றை அவன் மன்னித்தும் விடுகிறான்.

Read More »

தொழுகையை நிலைநாட்டுவதின் முக்கியத்தவம்

மறுமையில் ஒரு மனிதனின் அமல்களைப் பற்றி விசாரிக்கப் படும்போது தொழுகையைப் பற்றியே முதன் முதலாக விசாரிக்கப்படும். அது சீராக அமைந்து விடுமேயானால் ஏனைய அனைத்து வணக்க வழிபாடுகளும் சீராகவே அமையும். அது சீராகவில்லையென்றால் ஏனைய அனைத்தும் சீரற்றதாகவே இருக்கும்.

Read More »

Explanation of Hadith-ஹலாலுக்கும் ஹராமுக்கும் இடையிலான சந்தேகத்திற்குரிய விஷயங்கள்

யார் சந்தேகத்திற்கிடமானவற்றைத் தவிர்த்துக்கொள்கிறாரோ அவர் தமது மார்க்கத்தையும் தமது மானத்தையும் காப்பாற்றிக்கொள்கிறார். யார் சந்தேகத்திற்கிடமானவற்றில் தலையிடுகிறாரோ அவர் அனுமதிக்கபடாதவற்றில் தலையிடுகிறார்.

Read More »

சத்தியத்திலிருந்து வழி தவறச் செய்யும் காரணங்கள் – 01 & 02

மார்க்கத்தில் உறுதியாக இருப்பதற்கான வழிகளை அறிந்து, அவைகளை எவ்வாறு அமுல்படுத்த வேண்டுமோ! அவ்வாறு அமுல்படுத்துவதும்; அதேபோல், சத்தியத்திலிருந்து வழி தவறச் செய்யும் காரணங்களை அறிந்து; அவைகளை எவ்வாறு தவிர்ந்து நடக்க வேண்டுமோ! அவ்வாறு தவிர்ந்து நடப்பதும் ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமை ஆகும்.

Read More »

மார்க்கத்தில் உறுதியாக இருந்து கொள்வோம்! அதற்கான வழிகளை அறிந்து அமுல்படுத்துவோம்! – 2

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால், அவன் உங்களுக்கு உதவி செய்து உங்கள் பாதங்களையும் உறுதியாக்கி வைப்பான். (ஸூரத்து முஹம்மது: 07)

Read More »

மார்க்கத்தில் உறுதியாக இருந்து கொள்வோம்! அதற்கான வழிகளை அறிந்து அமுல்படுத்துவோம்! – 1

நம் தூதர்களின் செய்திகளிலிருந்து உம் இதயத்தை எதைக்கொண்டு நாம் உறுதிப்படுத்துவோமோ அவை ஒவ்வொன்றையும் நாம் உமக்குக் கூறினோம், உமக்கு இவற்றில் உண்மை(யானவை)யும் விசுவாசிகளுக்கு நல்லுபதேசமும் நினைவூட்டலும் வந்துவிட்டது. (ஸூரத்து ஹூது: 120)

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)