
Book Explanation-இஸ்லாத்தின் மூன்று அடிப்படைக் கோட்பாடுகள்.( பாடம் – 05 – 13. தொடரும்..)
ஓரு அடியான் இந்த மூன்று அடிப்படைகளையும் கற்றுக் கொள்ளாமல் அல்லாஹு ஸுஃப்ஹானஹூ வதஆலாவை சரியாக வணங்க முடியாது; மேலும் அவனது ஈமான் பூர்த்தியாகாது.
ஓரு அடியான் இந்த மூன்று அடிப்படைகளையும் கற்றுக் கொள்ளாமல் அல்லாஹு ஸுஃப்ஹானஹூ வதஆலாவை சரியாக வணங்க முடியாது; மேலும் அவனது ஈமான் பூர்த்தியாகாது.
இமாம் அன்-நஜ்தி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்; ஒவ்வொரு முஸ்லிமான ஆண் மற்றும் முஸ்லிமான பெண்ணின் மீதும் இந்த மூன்று விடயங்களைக் கற்றுக்கொள்வதும்; மேலும் அவைகளைக் கொண்டு அமல் செய்வதும் கடமையாகும்.
மார்க்க அறிவைத் தேடிக் கற்றுக் கொள்வது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் மற்றும் பெண்ணின் மீதும் கட்டாயக் கடமையாகும்.
இமாம் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தொகுத்த அல்-உஸூலுஸ்ஸலாஸா என்ற புத்தகம்; இஸ்லாமிய அகீதாவைக் கற்க முற்படுகின்ற ஒரு மாணவனுக்கு ஆரம்ப புத்தகமாக உலமாக்கள் மத்தியில் காணப்படுகின்றது.
நீங்கள் என்னை நினைவுகூருங்கள்; நானும் உங்களை (அருள் புரிந்து) நினைவு கூருவேன்; நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள்; இன்னும், எனக்கு மாறு செய்யாதீர்கள். (ஸூரத்துல் பகரா: 152)
ரஸூலுல்லாஹி ﷺ அவர்கள் ஒரு செயலை ஏவினால், ஒரு செயலை செய்துகாட்டினால், மேலும் அவர் ஒரு கொள்கை கோட்பாட்டை கூறினால் அதில் நாம் எல்லை மீற மாட்டோம்.
قال الإمام مالك بن أنس رحمه الله : السنَّة سَفينةُ نوح مَن رَكبَها نجَا و مَن تَخَلّفَ عنَها غَرِقَ இமாம் மாலிக் இப்னு அனஸ் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்:
நினைவில் கொள்ளுங்கள்! காலை மற்றும் மாலையில் அல்லாஹ்வை நினைவு கூறுங்கள்; அவற்றில் நீங்கள் எவ்வளவு அதிகமாகச் கூறுகின்றீர்களோ, அவ்வளவு பெரிய வெகுமதியும், உங்கள் பாதுகாப்பும் வலுவாக இருக்கும்.
இப்னுல் கையிம் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் அறிவு என்பது நபிமார்களின் அனந்தரச் சொத்தாகும் இன்னும் பணம் என்பது மன்னர்களினதும், செல்வந்தர்களினதும் அனந்தரச் சொத்தாகும். மிப்தாஹ் தார் அஸ்-ஸஆதஹ்: 498/1
ரமழான் முடிவடைந்துவிட்டது என்றால் (மனிதன்) சிறைச்சாலையிலிருந்து விடுதலை பெற்று வெளியாகின்ற ஒருவனைப் போல் சுதந்திரமானவனாக ஆகுகின்றான் என்று சில மக்களுக்கு ஷெய்தான் வசீகரம் செய்து காட்டி ஏமாற்றுகிறான்.
அல்-இமாம் அல்-அல்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள் : அல்- ஹக் – சத்தியம் கடினமானதாகும்; ஆகையால் உங்களுடைய கெட்ட நடத்தைகளைக் கொண்டு இன்னும் அதனை அதிகம் கடினமாக்கி விட வேண்டாம். இந்த சமூகத்தில் உள்ள
بسم اللــــه الرحمـــــــــن الرحيم
அல்லஹ்வின் புத்தகம்-அல்-குர்ஆனும் ரஸூலுல்லாஹி ﷺ அவர்களின் ஸுன்னாவும் ஸஹாபாக்களின் விளக்கமும்:
அல்-குர்ஆனையும் அஸ்-ஸுன்னாவையும் ஸஹாபாக்கள் எவ்வாறு விளங்கி எடுத்து நடந்தார்களோ அவ்வாறு விளங்கி எடுத்து நடப்பதுதான் எமது கொள்கைக் கோட்பாடாகும்.
(நபியே!) நீர் கூறுவீராக! இதுவே எனது நேரான வழியாகும், நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன், தெளிவான ஞானத்தின் மீதே, நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கிறோம். (ஸூரத்து யூஸுஃப்: 108)