salafAdminy

கிதாப் அத்-தவ்ஹீத் விளக்க உரை – 05

நிச்சயமாக இப்றாஹீம் அல்லாஹ்வுக்கு மிக்க பயந்து நடக்கும் மிகுந்த மார்க்கப்பற்றுடைய வழிகாட்டியாக இருந்தார். மேலும், (இறைவனுக்கு) இணைவைத்து வணங்குபவர்களில் அவர் இருக்கவில்லை.

Read More »

கிதாப் அத்-தவ்ஹீத் விளக்க உரை – 04

எவர் ஈமான் கொண்டு அதன் பின்னர் தம்முடைய ஈமானை (இணை வைத்தல் என்னும்) அநீதியைக் கொண்டு களங்கப்படுத்தவில்லையோ, அவர்களுக்கே அபயமுண்டு; இன்னும் அவர்களே நேர்வழியைப் பெற்றுக் கொண்டவர்கள்.

Read More »

கிதாப் அத்-தவ்ஹீத் விளக்க உரை – 03

ஒரு அடியான் ஷிர்க்-இணைவைப்பிலிருந்து தவிர்ந்து, தவ்ஹீத்-அல்லாஹ்வை ஒருமைப்படுத்தி வாழ்வதற்கு; அல்லாஹ் எதற்காகப் படைத்தான்? இபாதா என்றால் என்ன? தாஊத் என்றால் யார்? லாஇலாஹ இல்லல்லாஹ் என்றால் என்ன? போன்ற கேள்விகளுக்கான பதிலைக் கற்றுக் கொள்வது கட்டாயக் கடமை ஆகும்.

Read More »

உங்களுடைய வேண்டுதல்கள் பதில் அளிக்கப்படவில்லையா? பத்து விஷயங்களைப் பற்றி சிந்தியுங்கள்.

ஓ பஸ்ராவின் மக்களே! உங்கள் இதயங்கள் பத்து விடயங்களைப் பாதுகாப்பதில் இறந்துவிட்டன.

Read More »

ஜெஸீரதுல் அரப்-அரேபிய தீபகற்பத்தில் தோன்றிய மாபெரும் சீர்திருத்தவாதி முஹம்மத் இப்னு அப்தில் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ் – வாழ்க்கை சுருக்கம்

தவ்ஹீத் சம்பந்தப்பட்ட புத்தகங்களிலே! ஒரு மேலான நுணுக்கமான ஒரு புத்தகமாக; ‘கிதாபுத் தவ்ஹீத்’ என்ற இப்புகத்தை உலமாக்கள் வரணித்துள்ளார்கள். இப்புத்தகத்திற்கு அல்லாஹுத்தஆலா எவ்வளவோ பரகத்துக்களைச் சொரிந்துள்ளான்.

Read More »

நோன்பு, இஃதிகாப்,  ஸகாதுல் பித்ர் மேலும் பெருநாள் தினத்தின் சட்ட திட்டங்கள்.

நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. (அதனால்) நீங்கள் இறையச்சமுடையவர்களாக ஆகலாம்.

Read More »

அல்-கவாயித் அல்-அர்பஃ – நான்கு அடிப்படைகள் – 07

நமது காலத்தில்‌ வாழும்‌ முஷ்ரிகீன்கள் (இணைவைப்பாளர்கள்)‌ முற்காலத்தில்‌ வாழ்ந்த முஷ்ரிகீன்களைவிட இணைவைப்பில்‌ மிக மோசமான நிலையில்‌ இருக்கின்றார்கள்.

Read More »

அல்-கவாயித் அல்-அர்பஃ – நான்கு அடிப்படைகள் – 06

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்‌; தங்களது வணக்க வழிபாடுகளில் வேறுபட்ட தெய்வங்களை வணங்கும்‌ பலதரப்பட்ட மக்கள் வாழும் சமூகத்தில் தோன்றினார்கள்‌. அவர்களில்‌ சிலர்‌ சூரியனையும்‌ சந்திரனையும்‌ வணங்கினர்‌…

Read More »

அல்-கவாயித் அல்-அர்பஃ – நான்கு அடிப்படைகள் – 05

“நான் எனக்குரிய அப்பிரார்த்தனையைப் பிற்படுத்தி வைத்துள்ளேன். மறுமையில் என் உம்மத்தாருக்குச் செய்வதற்காக அங்கீகரிக்கப்படவுள்ள அப்பிரார்த்தனையை வைத்துள்ளேன்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

Read More »

அல்-கவாயித் அல்-அர்பஃ – நான்கு அடிப்படைகள் – 04

அந்த இறை மறுப்பாளர்கள்‌; உயர்ந்தோனாகிய அல்லாஹ்‌ மட்டுமே படைப்பாளன்‌, ரிஸ்க் அளிப்பவன், உயிர்ப்பிப்பவன், மரணிக்கச் செய்பவன், அனைத்து விடயங்களையும் சீர் செய்பவன்‌ என்பதை ஏற்றுக்கொண்டிருந்தனர்‌. இருப்பினும்‌…

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)