salafAdminy

Book Explanation-இஸ்லாத்தின் மூன்று அடிப்படைக் கோட்பாடுகள்.( பாடம் – 05 – 13. தொடரும்..)

ஓரு அடியான் இந்த மூன்று அடிப்படைகளையும் கற்றுக் கொள்ளாமல் அல்லாஹு ஸுஃப்ஹானஹூ வதஆலாவை சரியாக வணங்க முடியாது; மேலும் அவனது ஈமான் பூர்த்தியாகாது.

Read More »

Book Explanation-(Lesson 01 – 04) – இஸ்லாத்தின் மூன்று அடிப்படைக் கோட்பாடுகள்

இமாம் அன்-நஜ்தி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்; ஒவ்வொரு முஸ்லிமான ஆண் மற்றும் முஸ்லிமான பெண்ணின் மீதும் இந்த மூன்று விடயங்களைக் கற்றுக்கொள்வதும்; மேலும் அவைகளைக் கொண்டு அமல் செய்வதும் கடமையாகும்.

Read More »

Book Explanation-இஸ்லாத்தின் மூன்று அடிப்படைக் கோட்பாடுகள்

மார்க்க அறிவைத் தேடிக் கற்றுக் கொள்வது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் மற்றும் பெண்ணின் மீதும் கட்டாயக் கடமையாகும்.
இமாம் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தொகுத்த அல்-உஸூலுஸ்ஸலாஸா என்ற புத்தகம்; இஸ்லாமிய அகீதாவைக் கற்க முற்படுகின்ற ஒரு மாணவனுக்கு ஆரம்ப புத்தகமாக உலமாக்கள் மத்தியில் காணப்படுகின்றது.

Read More »

காலை மற்றும் மாலை நினைவு கூறல் (அத்கார்)கள்-02

நீங்கள் என்னை நினைவுகூருங்கள்; நானும் உங்களை (அருள் புரிந்து) நினைவு கூருவேன்; நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள்; இன்னும், எனக்கு மாறு செய்யாதீர்கள். (ஸூரத்துல் பகரா: 152)

Read More »

நபி ﷺ அவர்களுக்கு ஸலவாத்து சொல்லும் போது; அல்லாஹும்ம ஸல்லி “அலா ஸெய்யதினா முஹம்மத்.” என்று கூற முடியுமா?

ரஸூலுல்லாஹி ﷺ அவர்கள் ஒரு செயலை ஏவினால், ஒரு செயலை செய்துகாட்டினால், மேலும் அவர் ஒரு கொள்கை கோட்பாட்டை கூறினால் அதில் நாம் எல்லை மீற மாட்டோம்.

Read More »

நூஹ் நபியின் கப்பல்

قال الإمام مالك بن أنس رحمه الله : السنَّة سَفينةُ نوح مَن رَكبَها نجَا و مَن تَخَلّفَ عنَها غَرِقَ இமாம் மாலிக் இப்னு அனஸ் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்:

Read More »

காலை மற்றும் மாலை நினைவு கூறல் [அத்கார்]கள்-01

நினைவில் கொள்ளுங்கள்! காலை மற்றும் மாலையில் அல்லாஹ்வை நினைவு கூறுங்கள்; அவற்றில் நீங்கள் எவ்வளவு அதிகமாகச் கூறுகின்றீர்களோ, அவ்வளவு பெரிய வெகுமதியும், உங்கள் பாதுகாப்பும் வலுவாக இருக்கும்.

Read More »

அறிவு

இப்னுல் கையிம் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் அறிவு என்பது நபிமார்களின் அனந்தரச் சொத்தாகும் இன்னும் பணம் என்பது மன்னர்களினதும், செல்வந்தர்களினதும் அனந்தரச் சொத்தாகும். மிப்தாஹ் தார் அஸ்-ஸஆதஹ்: 498/1

Read More »

ரமழான் முடிவடைந்த போதிலும் அல்லாஹ்வுடைய உரிமை முடிவடையாது.

ரமழான் முடிவடைந்துவிட்டது என்றால் (மனிதன்) சிறைச்சாலையிலிருந்து விடுதலை பெற்று வெளியாகின்ற ஒருவனைப் போல் சுதந்திரமானவனாக ஆகுகின்றான் என்று சில மக்களுக்கு ஷெய்தான் வசீகரம் செய்து காட்டி ஏமாற்றுகிறான்.

Read More »

அழைப்புப் பணி செய்பவர்களுக்கு ஒரு நல் உபதேசம்

அல்-இமாம் அல்-அல்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள் : அல்- ஹக் – சத்தியம் கடினமானதாகும்; ஆகையால் உங்களுடைய கெட்ட நடத்தைகளைக் கொண்டு இன்னும் அதனை அதிகம் கடினமாக்கி விட வேண்டாம். இந்த சமூகத்தில் உள்ள

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)