• Home
  • அல்-குர்ஆன்

அல்-குர்ஆன்

அல்-குர்ஆனை பகுதிகளாக பிரித்து ஓதுவதில் ஸலஃபுகளின் வழிகாட்டுதல்கள்.

மக்கள் மத்தியிலிருந்து அல்லாஹ்வைச் சேர்ந்த குறிப்பிட்ட நபர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யார்? என்று ஸஹாபாக்கள் கேட்டார்கள். அவர்கள்தான்..

Read More »

சூரா அல் இஃக்லாஸ் விளக்கம் – 01

﷽ சூரதுல் இஃக்லாஸ் அத்தியாயத்தின் சிறப்பு அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ். அபூசயீத் அல்குத்ரீ (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் ‘குல் ஹுவல்லாஹு அஹத்’ எனும் (112ஆவது)

Read More »

குர்ஆனை மனனம் செய்வதற்கும், மீட்டுவதற்கும் அதைத் தக்க வைத்துக் கொள்வதற்குமான வழிமுறை

நான் அல்-குர்ஆனை மனனம் செய்வதில் பல குறைபாடுகளைக் காண்கிறேன். மேலும் ஏனைய பாடங்களைக் கற்றுக் கொண்டு அல்-குர்ஆனை மனனமிடுவது மிகவும் சிரமமாக இருக்கிறது. எனவே இவைகளை நல்ல முறையில் செய்துகொள்வதற்கான வழிமுறைகள் என்ன?

Read More »

அல்-குர்ஆன் விளக்கம் – வெற்றி பெற்ற முஃமினீன் (விசுவாசி)களின் பண்புகள்

வெற்றியாளர்கள் – தம் தொழுகையில் மிக்க உள்ளச்சத்துடனும்; வீணானவற்றைப் புறக்கணித்தும்; ஜகாத்தை கொடுத்தும்; வெட்கத்தலங்களை பாதுகாத்தும்; அமானிதத்தை பேணியும்; தொழுகைகளைப் பேணியும் இருப்பார்கள்.

Read More »

அல்-குர்ஆன் விளக்கம் – தெளிவான ஒரு ஆதாரமும் அத்தாட்சியும்

மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு (உறுதியான) அத்தாட்சி வந்து விட்டது; தெளிவான பேரொளியையும் உங்களிடம் இறக்கி வைத்துள்ளோம். (ஸூரத்துன்னிஸா: 174)

Read More »

குர்ஆன் தப்ஸீர் – ஸூரா அல்-முஃமினூன் 04 – 06

மேகத்திலிருந்து (நம்) திட்டப்படியே மழையை பொழியச் செய்கிறோம். அதனைப் பூமியில் தங்கும்படியும் செய்கின்றோம். அதனைப் (பூமியிலிருந்து) போக்கிவிடவும் நாம் ஆற்றல் பெற்றுள்ளோம்.

Read More »

குர்ஆன் தப்ஸீர் – ஸூரா அல்-முஃமினூன் 01 – 03

அந்த இந்திரியத்தை இரத்தக் கட்டியாகப் படைத்தோம், பின்னர் அவ்விரத்தக் கட்டியை மாமிசத்துண்டாகப் படைத்தோம், பின்னர் அம்மாமிசத்துண்டை எலும்புகளாகப் படைத்தோம், பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்…

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)