
பூகம்பங்கள் அதிகரிப்பது மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்று ஆகும்
பூகம்பங்கள் போன்றவை ஏற்படும் சந்தர்ப்பங்களில் பாவங்களை விட்டு அல்லாஹ்வின் பக்கம் விரைவோம்.
பூகம்பங்கள் போன்றவை ஏற்படும் சந்தர்ப்பங்களில் பாவங்களை விட்டு அல்லாஹ்வின் பக்கம் விரைவோம்.
ஸலபுகளின் வழியை முதலில் கற்றுக் கொள்கின்றவன்; அதன் பிறகு நற்செயல்களில் (மெய்யாகவே) அதனை பின்பற்றுகின்றவன்; மேலும்..
அலீ, ஹுஸைன், அப்துல் காதர்-அல் ஜீலானி; மேலும் இவர்கள் அல்லாதவர்களின் பிறந்தநாளை கொண்டாடுவதும் மார்க்கம் வழிகாட்டாத காரியமாகும். பிறந்த நாள் கொண்டாட்டங்களைப் பொருத்தவரைக்கும் (பித்ஆ) மார்க்கம் வழிகாட்டாத புதுமையாகும்.
بسم الله الرحمن الرحيم அறிந்து கொள்ளுங்கள் சகோதரர்களே! முஆத் இப்னு ஜபல் رضي اللّه عنـه அவர்களின் மரணத்தருவாயில்; சில சஹாபாக்களும் தபியீன்களும் தங்களுக்கு உபதேசம் செய்யுமாறு வேண்டிக் கொண்டார்கள்; நீங்கள் அனைவரும்
بسم اللــــه الرحمـــــــــن الرحيم
அல்லஹ்வின் புத்தகம்-அல்-குர்ஆனும் ரஸூலுல்லாஹி ﷺ அவர்களின் ஸுன்னாவும் ஸஹாபாக்களின் விளக்கமும்:
அல்-குர்ஆனையும் அஸ்-ஸுன்னாவையும் ஸஹாபாக்கள் எவ்வாறு விளங்கி எடுத்து நடந்தார்களோ அவ்வாறு விளங்கி எடுத்து நடப்பதுதான் எமது கொள்கைக் கோட்பாடாகும்.
(நபியே!) நீர் கூறுவீராக! இதுவே எனது நேரான வழியாகும், நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன், தெளிவான ஞானத்தின் மீதே, நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கிறோம். (ஸூரத்து யூஸுஃப்: 108)