• Home
  • சொற்பொழிவுகள்

சொற்பொழிவுகள்

Jumu’ah-இஸ்லாத்தில் உருவப் படங்களை ( PHOTO, VIDEO எடுப்பதன்)அமைப்பதன் சட்டம் என்ன?

அல்லாஹ்வும் அவனது தூதரும் தடுத்த, எச்சரித்த, சபித்த மிகக் கடுமையான பாவமான உருவப் படங்களை அமைப்பதால் (நவீன முறையில் PHOTO, VIDEO எடுப்பதால்) ஏற்படும் பாவம்; இன்று எங்கள் மத்தியில் மிகவும் இலேசான ஒரு விடயமாக ஆகிவிட்டது.

Read More »

ஷெய்க் யஹ்யா அவர்களின் உபதேசமும் தஃவா சம்பந்தமான வழிகாட்டல்களும்

ஒருவர் தன்னுடைய மார்க்கத்தை பாதுகாத்துக் கொள்வது அவர் மீது கடமையாக இருக்கின்றது. அது அவருடைய வசிக்கும் இடமாக இருந்தாலும் சரி அல்லது மற்ற இடங்களாக இருந்தாலும் சரி.

Read More »

இஸ்லாத்திற்கு முரணானதை விட்டுவிடுவோம்! அதைவிட சிறந்ததை பெற்றுக் கொள்வோம்!

விசுவாசிகளே! நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்வின் பக்கம் (பாவ மன்னிப்பைக் கோரி) தவ்பாச் செய்யுங்கள். (24. ஸூரத்துந் நூர்: 31)

Read More »

இஸ்லாம் – குர்ஆன் மற்றும் சுன்னாவின்பால் நேர்வழி காட்டப்பட்டவர் வெற்றி பெற்றுவிட்டார்.

நாம் பொய்ப்பிக்கப்பட்டாலும் , நமக்கு எதிர்ப்புகள் வந்தாலும் இந்த மார்க்கத்தில் உறுதியாகவும் , பொறுமையாகவும் இருக்க வேண்டும்.

Read More »

நேர்வழி பெற்றதன் பிறகு அதிலிருந்து பின்வாங்குவது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி-வஸல்லம்) அவர்கள் பயணம் புறப்படும்போது பயணத்தின் சிரமங்களிலிருந்தும், துயரத்தோடு திரும்பி வருவதிலிருந்தும், வளர்ச்சியிலிருந்து வீழ்ச்சிக்கு மாறுவதிலிருந்தும், அநீதிக்குள்ளானவனின் (சாபப்) பிரார்த்தனைக்கு உள்ளாவதிலிருந்தும், குடும்பத்திலும் செல்வத்திலும் தீய மாற்றங்கள் நிகழ்ந்துவிடுவதிலிருந்தும் இறைவனிடம் பாதுகாப்புக் கோருவார்கள்.

Read More »

உலகக் கோப்பை கால்பந்து போட்டியைப் பார்ப்பதால் ஏற்படும் தீமைகள்

அல்லாஹ், (தன் சட்டங்களை) உங்களுக்கு இலேசாக்கி வைக்க நாடுகின்றான், மேலும், மனிதன் பலவீனமானவனாக படைக்கப்பட்டுள்ளான்.

Read More »

நீங்கள் ஏன் அதிக பிள்ளைகளைப் பெற வேண்டும்?

செல்வத்தினதும் பிள்ளைகளினதும் அலங்காரங்கள் இன்றைய உலகித்தின் நிதர்சனங்கள். பிள்ளைகள் பெற்றோருக்கும் அந்த சமூகத்திற்கும் பரக்கத்தானவர்கள். ஆனால் (அல்லாஹ் பரகத் செய்தவர்களைத் தவிர) அதிகமானவர்கள்; பெற்றோருக்கும் அந்த சமூகத்திற்கும் அதாபா (தண்டனையா)னவர்கள்.

Read More »

Jumu’ah-ஆசைகளை தகர்க்கக் கூடிய மரணத்தை அதிகமாக நினைவு கூறுங்கள்

உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். (ஸூரத்துல் முல்க்: 2)

Read More »

மக்களின் இன்றைய துன்ப துயரங்களுக்கு ஆட்சியாளர்களே! காரணம். ஒரு முஸ்லிம் இவ்வாறு கூற முடியுமா?

துன்பத்தால் எது உங்களை வந்தடைந்தாலும், உங்கள் கரங்கள் சம்பாதித்துக் கொண்ட (காரணத்)தினாலாகும். (உங்களைப் பிடிக்க வேண்டியவற்றிலிருந்து) பெரும்பாலானவற்றை அவன் மன்னித்தும் விடுகிறான்.

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)