• Home
  • சொற்பொழிவுகள்

சொற்பொழிவுகள்

அல்-குர்ஆனை பகுதிகளாக பிரித்து ஓதுவதில் ஸலஃபுகளின் வழிகாட்டுதல்கள்.

மக்கள் மத்தியிலிருந்து அல்லாஹ்வைச் சேர்ந்த குறிப்பிட்ட நபர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யார்? என்று ஸஹாபாக்கள் கேட்டார்கள். அவர்கள்தான்..

Read More »

அல்லாஹ்வின் புத்தகமான அல்-குர்ஆனில் சபிக்கப்பட்டவர்கள்

அல்லாஹ்வுடைய மேலான பேச்சான அல்-குர்ஆனில், அல்லாஹ் யாரை சபித்துள்ளான் என்பதை கூறிக் காட்டுகிறான். எனவே அல்லாஹ்வின் சாபத்திலிருந்து எங்களை பாதுகாத்துக்கொள்ள; அந்த சபிக்கபட்டவர்களைப் பற்றிய பாடத்தை ஆதாரங்களுடன் அறிந்துகொள்வது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமை ஆகும்.

Read More »

கிதாபுல் இஸ்திஃபார் – பாவமன்னிப்பின் முக்கியத்துவம்

தவ்பா-பாவமன்னிப்பு என்பது ஒரு முஃமினுடன் பழகிப்போன மேலும் அன்றாட வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்து இருக்க வேண்டிய ஒரு இபாதா-அமல் ஆகும்.

Read More »

ஒரு விசுவாசி சபிக்கின்றவனாக (சாபமிடுபவனாக) இருக்கமாட்டான்

ஒரு முஃமின் சபிப்பவனாக இருக்கமாட்டான். இன்றைய உலகில் ஸஹாபாக்களை, முஃமின்களை அதிகமாக சாபமிடுபவர்கள் மேலும் சபிக்கும் பண்பைக் கொண்டவர்கள் ஈரன் மற்றும் ஷீஆ, ராபிழாக்கள்.

Read More »

சோதனைகளின் போது பொறுமையை கடைப்பிடித்தல்

நலவு செய்யக்கூடியவர்கள்; அது முஃமீனீன்களாக அல்லது பாவத்தாளிகளாகவும் இருக்கலாம். ஆனால் பாவங்களில் இருந்து ஒதுங்கி அல்லாஹ்வுக்கு பயந்து பொறுமை சாலிகளாக இருப்பவர்கள் குறைந்த தொகையினரே!

Read More »

ஹலாலான ரிஸ்க்கை பெறுவதற்கு ஷரீஅத் கூறும் வழிமுறைகளும் ஆதாரங்களும் – 02

அல்லாஹ் பொருந்திக் கொண்ட முறையில்; ஷரீஅத்தின்-இந்த மார்க்கத்தின் வழிமுறையில் எவ்வாறு எங்களுடைய ரிஸ்க்கில் அபிவிருத்தியை பெற்றுக்கொள்ளலாம்? மேலும் எங்களுடைய ரிஸ்க் பாதுகாப்புப் பெறுவதற்கான காரணிகள் என்ன?

Read More »

ஹலாலான ரிஸ்க்கை பெறுவதற்கு ஷரீஅத் கூறும் வழிமுறைகளும் ஆதாரங்களும் – 01

தொழுகையை விட்டு விட்டு; தொழில்துறைகளில் ஈடுபட்டு கொண்டிப்பவர்களே! அல்லாஹ்வே ரிஸ்க் அளிப்பவன்! அவனே விலை நிர்ணயம் செய்கிறவன்! அவனே ரிஸ்கை அதிகரிக்கிறான்! அவனே அதை குறைக்கிறான்!

Read More »

புனித மிக்க அல்குர்ஆனை மனனம் செய்வதன் முக்கியத்துவமும், அதன் சிறப்புகளும்.

எவர் கல்வி ஞானம் கொடுக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களின் உள்ளங்களில், தெளிவான வசனங்களாக (குர் ஆனாகிய) இது இருக்கிறது

Read More »

நபி ﷺ அவர்கள் அதிகமாக கேட்ட மேலும் அனைத்து துஆக்களையும் உள்ளடக்கிய ஒரு சுருக்கமான துஆ

“எங்கள் இரட்சகனே இம்மையில் நல்லதையும், மறுமையில் நல்லதையும் எங்களுக்குத் தந்தருள்வாயாக! இன்னும் நரக நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக”

Read More »

உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும்; பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்

உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும். நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒரு மனிதர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் ‘வாய்மையாளர்’ (சித்தீக்- எனும் பெயருக்கு உரியவர்) ஆகிவிடுவார். …

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)