
ஸஹாபாக்களை அறிவோம்!
ஸஹாபாக்களில் சிலரை விட சிலருக்கு கூடுதலான சிறப்புகள் இருக்கின்றன. ஆனால் அவர்களில் யாரும் கீழ்தரமானர்கள் அல்லர்.
ஸஹாபாக்களில் சிலரை விட சிலருக்கு கூடுதலான சிறப்புகள் இருக்கின்றன. ஆனால் அவர்களில் யாரும் கீழ்தரமானர்கள் அல்லர்.
இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களின் ஹதீஸின் அடிப்படையில், ஸகாத் அல்-பித்ர் பெருநாளைக்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பு கொடுக்கப் பட்டாலே தவிர அது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
بسم الله الرحمن الرحيم அஷ்ஷெய்க் அபூ அப்தில்லாஹ் முஹம்மத் இப்னு ஹி(z)ஸாம் அல்-பழ்லி அல்-பஃதானி அல்-யமானி ஹபிளஹுல்லாஹ் அவர்களிடம் கீழ்காணும் கேள்வி கேட்கப்பட்டது: கேள்வி: இஸ்லாத்தில் இன்று பல ஜமாஅத்துக்கள் (கூட்டங்கள்) பிரிந்து
بسم الله الرحمن الرحيم அஷ்ஷெய்க் அபூ அப்தில்லாஹ் முஹம்மத் இப்னு ஹி(z)ஸாம் அல்-பழ்லி அல்-பஃதானி அல்-யமானி ஹபிளஹுல்லாஹ் அவர்களிடம் கீழ்காணும் கேள்வி கேட்கப்பட்டது: கேள்வி:ஷெய்க் அவர்களே! பள்ளிவாசலுக்குச் செல்லும்போது; ஓதுவதற்கு என்று ஏதாவது
بسم اللــــه الرحمـــــــــن الرحيم
அல்லஹ்வின் புத்தகம்-அல்-குர்ஆனும் ரஸூலுல்லாஹி ﷺ அவர்களின் ஸுன்னாவும் ஸஹாபாக்களின் விளக்கமும்:
அல்-குர்ஆனையும் அஸ்-ஸுன்னாவையும் ஸஹாபாக்கள் எவ்வாறு விளங்கி எடுத்து நடந்தார்களோ அவ்வாறு விளங்கி எடுத்து நடப்பதுதான் எமது கொள்கைக் கோட்பாடாகும்.
(நபியே!) நீர் கூறுவீராக! இதுவே எனது நேரான வழியாகும், நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன், தெளிவான ஞானத்தின் மீதே, நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கிறோம். (ஸூரத்து யூஸுஃப்: 108)