• Home
  • மார்க்க தீர்ப்புக்கள்

மார்க்க தீர்ப்புக்கள்

Fatwa-கொரோனா வைரஸின் காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கி இருப்பதால் பெருநாள் தொழுகை மற்றும் ஸகாத் அல்-பித்ரை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது பற்றிய ஒரு முக்கியமான கேள்வியும் பதிலும்.

இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களின் ஹதீஸின் அடிப்படையில், ஸகாத் அல்-பித்ர் பெருநாளைக்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பு கொடுக்கப் பட்டாலே தவிர அது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

Read More »

Fatwa-தஃவா பிரச்சாரம் வெற்றிகரமாகவும் (பரக்கத்) அபிவிருத்திமிக்கதாகவும் மாறவேண்டும் என்று எவர்களெல்லாம் ஆசைப்படுகின்றார்களோ! அந்த தஃவா அவர்களின் வாழ்க்கையாக இருக்கட்டும்!

بسم الله الرحمن الرحيم அஷ்ஷெய்க் முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்-உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் கேட்கப்பட்டது.. கேள்வி: சிறப்பிற்குறிய ஷெய்க் அவர்களே! அல்லாஹுத்தஆலா உங்களுக்கு பரக்கத் செய்யட்டும். அல்லாஹ்வின் பாதையில் அழைப்பு பிரச்சாரம் செய்கின்ற

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)