• Home
  • விரிவுரைகள் மற்றும் ஆலோசனைகள்

விரிவுரைகள் மற்றும் ஆலோசனைகள்

மனிதர்களே! அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள், அவனை உங்கள் உள்ளங்களில் நிறைத்துக் கொள்ளுங்கள்.

தம் இறைவனை நினைவுகூர்ந்து போற்றுகின்றவரின் நிலை உயிருள்ள வரின் நிலையையும், தம் இறைவனை நினைவுகூர்ந்து போற்றாதவரின் நிலை உயிரற்றவரின் நிலையையும் ஒத்திருக் கிறது. (புகாரி)

Read More »

உங்களுடைய பிரார்த்தனை இல்லாவிட்டால், என்னுடைய இறைவன் உங்களைப் பொருட்படுத்தி இருக்க மாட்டான்

இந்த உலகைவிட்டு நல்லவர்கள் மறைந்த பின்; ‘மட்டமான தொலி நீக்கப்படாத கோதுமை போன்ற’, அல்லது ‘மட்டமான பேரீச்சம்பழம் போன்ற’ தரம் தாழ்ந்த மக்களே எஞ்சியிருப்பார்கள். அவர்களை அல்லாஹ் சற்றும் பொருட்படுத்தமாட்டான்.

Read More »

வட்டியோடு தொடர்பு பட்டவர்களே! அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் வட்டிற்கு எதிரான போரை அறிவித்துவிட்டார்கள்

எந்தக் கிராமத்தில் விபச்சாரமும் வட்டியும் பகிரங்கமாக பரவி வருகிறதோ! அந்த கிராம வாசிகள் மீது அல்லாஹ்வுடைய அதாபு-தண்டனை வருவதற்கு அவர்கள் காரணமாகிவிட்டார்கள்.

Read More »

தஃவா – அழைப்புப்பணி செய்வதன் சிறப்பம்சமும் முக்கியத்துவமும்

தஃவா – அழைப்புப் பணியின் அடிப்படைகளில்; ஞானமும் நளினமும் பொறுமையும் இன்றியமையாதது (அத்தியாவசியமானது) ஆகும்.

Read More »

நாவை பேணி பாதுகாப்போம்! சொர்க்கத்தை அடைந்து கொள்வோம்! 02

முஃமினீன்கள் வீணான பேச்சுக்களை செவிமடுத்தால் அதனைப் புறக்கணித்து சென்று விடுவார்கள். அந்த சபைகளில் அவர்கள் அமர மாட்டார்கள்.

Read More »

நாவை பேணி பாதுகாப்போம்! சொர்க்கத்தை அடைந்து கொள்வோம்! – 01

ஈமான் சீர் பெறாது; உள்ளம் சீர் பெறும் வரை!! உள்ளம் சீர் பெறாது; நாவு சீர் பெறும் வரை!! சொர்க்கம் செல்லமுடியாது; அவனுடைய தீங்கிலிருந்து அண்டை வீட்டார் பாதுகாப்பு பெறும் வரை!!

Read More »

பெற்றோருக்கு பிள்ளைகள் செய்யவேண்டிய கடமைகள் மற்றும் உரிமைகள் – 03

செயல்களிலே சொர்க்கத்திற்கு மிகவும் நெருக்கமான செயல்; தொழுகையை அதன் நேரத்திற்கு பேணித் தொழுவது, அதன் பின்னர் பெற்றோருக்கு நல்லுபகாரம் செய்வது ஆகும்.

Read More »

பெற்றோருக்கு பிள்ளைகள் செய்யவேண்டிய கடமைகள் மற்றும் உரிமைகள் – 02

பெற்றோரை புறக்கணித்து; அவர்களுக்கு நோவினைகளை ஏற்படுத்தி; வாழும் வாழ்க்கை ஒரு கேடுகெட்ட வாழ்க்கையாகும். மேலும் அல்லாஹ் சபித்த ஒரு வாழ்க்கையாகும்.

Read More »

பெற்றோருக்கு பிள்ளைகள் செய்யவேண்டிய கடமைகள் மற்றும் உரிமைகள் – 01

அல்லாஹ் ஸுஃப்ஹானஹூ வதஆலா; அவனுடைய உரிமைக்குப் பிறகு பெற்றோரின் உரிமையைப் பற்றி அல்-குர்ஆனில் பேசுகிறான். பெற்றோருக்கு நலவு செய்யுமாறு நமக்கு கட்டளை இடுகிறான்.

Read More »

அல்லாஹ்வின் மாதம் முஹர்ரமும்; ஹிஜ்ரி ஆண்டும்; ஆஷூரா தினமும்.

எங்களுடைய வாழ்க்கையில் ஒரு வருடம் முடிந்து செல்லும் போது.. இன்னும் ஒரு புது வருடம் ஆரம்பித்துள்ளது. இந்த வருடத்தில் எவ்வளவு காலம் நாம் வாழப் போகிறோம்! உயிருடன் இருப்போமா? அல்லது இவ்வருடத்தை பரிபூரணப் படுத்தப் போகிறோமா? என்பதை அல்லாஹ்தான் அறிந்தவன்! எனவே நாம் எங்களுடைய ஆகிராவின் பால், கப்ரின் பால், அல்லாஹ்வை சந்திப்பதற்கு நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)