அல்-கவாயித் அல்-அர்பஃ – நான்கு அடிப்படைகள் – 07
நமது காலத்தில் வாழும் முஷ்ரிகீன்கள் (இணைவைப்பாளர்கள்) முற்காலத்தில் வாழ்ந்த முஷ்ரிகீன்களைவிட இணைவைப்பில் மிக மோசமான நிலையில் இருக்கின்றார்கள்.
நமது காலத்தில் வாழும் முஷ்ரிகீன்கள் (இணைவைப்பாளர்கள்) முற்காலத்தில் வாழ்ந்த முஷ்ரிகீன்களைவிட இணைவைப்பில் மிக மோசமான நிலையில் இருக்கின்றார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்; தங்களது வணக்க வழிபாடுகளில் வேறுபட்ட தெய்வங்களை வணங்கும் பலதரப்பட்ட மக்கள் வாழும் சமூகத்தில் தோன்றினார்கள். அவர்களில் சிலர் சூரியனையும் சந்திரனையும் வணங்கினர்…
“நான் எனக்குரிய அப்பிரார்த்தனையைப் பிற்படுத்தி வைத்துள்ளேன். மறுமையில் என் உம்மத்தாருக்குச் செய்வதற்காக அங்கீகரிக்கப்படவுள்ள அப்பிரார்த்தனையை வைத்துள்ளேன்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அந்த இறை மறுப்பாளர்கள்; உயர்ந்தோனாகிய அல்லாஹ் மட்டுமே படைப்பாளன், ரிஸ்க் அளிப்பவன், உயிர்ப்பிப்பவன், மரணிக்கச் செய்பவன், அனைத்து விடயங்களையும் சீர் செய்பவன் என்பதை ஏற்றுக்கொண்டிருந்தனர். இருப்பினும்…
அல்லாஹ் ஸுப்ஹானஹூ வதஆலா யாருக்கு நலவை நாடுகிறானோ! அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கிவிடுகிறான். அல்லாஹ் ஸுப்ஹானஹூ வதஆலா யாருக்கு மார்க்கத்தில் விளக்கத்தைக் கொடுக்கவில்லையோ! அவனுக்கு நலவை நாடவில்லை.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வார்த்தைகளை நன்கு அறிந்தவர்கள் ஸஹாபாக்கள். ஏனெனில் அவர்கள்தான் நபியவர்களின் சொல், செயல், அங்கீகாரங்களை ஒன்றாக இருந்து அவதானித்து செயற்படுத்தியவர்கள் ஆவார்கள்.
அருட்கொடைகளில் உங்களிடம் இருப்பவை அல்லாஹ்விடமிருந்து உள்ளவையாகும், பிறகு உங்களை யாதொரு துன்பம் தொட்டுவிட்டால் (அதிலிருந்து விடுபட) அவனிடமே முறையிடுகிறீர்கள். (ஸூரத்துந் நஹ்ல்: 53)
அல்லாஹ்வுக்கு தொண்ணூற்று ஒன்பது பெயர்கள் மாத்திரம்தான் இருக்கின்றன என்பது சரியான கருத்து அல்ல. மாறாக அல்லாஹ்வுக்கு அதிகமான பெயர்கள் இருக்கின்றன. தொண்ணூற்று ஒன்பது பெயர்கள் என்பது ஒரு அடிப்படையாகும்.
இஸ்லாம் அனுமதித்த முறையில் தனது கணவனுக்காக அலங்கரித்து, நறுமணங்களை பூசி வாழ்ந்து வந்த பெண் தனது கணவன் மரணித்த பின்னர் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் இவ்வாறான காரியங்களில் ஈடுபடக் கூடாது.
ஜனாஸா அடக்கப்பட்டதன் பின்னர் அந்த கப்ரின் மேல் பன்னீர் தெளித்தல், மூன்று முறை நீர் ஊற்றல், மரங்களை நடுதல், ஊது பத்திகளை பற்ற வைத்தல் போன்ற இவ்வாறான அனைத்துக் காரியங்களும் பித்ஆவாகும்
بسم اللــــه الرحمـــــــــن الرحيم
அல்லஹ்வின் புத்தகம்-அல்-குர்ஆனும் ரஸூலுல்லாஹி ﷺ அவர்களின் ஸுன்னாவும் ஸஹாபாக்களின் விளக்கமும்:
அல்-குர்ஆனையும் அஸ்-ஸுன்னாவையும் ஸஹாபாக்கள் எவ்வாறு விளங்கி எடுத்து நடந்தார்களோ அவ்வாறு விளங்கி எடுத்து நடப்பதுதான் எமது கொள்கைக் கோட்பாடாகும்.
(நபியே!) நீர் கூறுவீராக! இதுவே எனது நேரான வழியாகும், நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன், தெளிவான ஞானத்தின் மீதே, நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கிறோம். (ஸூரத்து யூஸுஃப்: 108)