• Home
  • விளக்கவுரைகள்

விளக்கவுரைகள்

அல்-கவாயித் அல்-அர்பஃ – நான்கு அடிப்படைகள் – 07

நமது காலத்தில்‌ வாழும்‌ முஷ்ரிகீன்கள் (இணைவைப்பாளர்கள்)‌ முற்காலத்தில்‌ வாழ்ந்த முஷ்ரிகீன்களைவிட இணைவைப்பில்‌ மிக மோசமான நிலையில்‌ இருக்கின்றார்கள்.

Read More »

அல்-கவாயித் அல்-அர்பஃ – நான்கு அடிப்படைகள் – 06

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்‌; தங்களது வணக்க வழிபாடுகளில் வேறுபட்ட தெய்வங்களை வணங்கும்‌ பலதரப்பட்ட மக்கள் வாழும் சமூகத்தில் தோன்றினார்கள்‌. அவர்களில்‌ சிலர்‌ சூரியனையும்‌ சந்திரனையும்‌ வணங்கினர்‌…

Read More »

அல்-கவாயித் அல்-அர்பஃ – நான்கு அடிப்படைகள் – 05

“நான் எனக்குரிய அப்பிரார்த்தனையைப் பிற்படுத்தி வைத்துள்ளேன். மறுமையில் என் உம்மத்தாருக்குச் செய்வதற்காக அங்கீகரிக்கப்படவுள்ள அப்பிரார்த்தனையை வைத்துள்ளேன்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

Read More »

அல்-கவாயித் அல்-அர்பஃ – நான்கு அடிப்படைகள் – 04

அந்த இறை மறுப்பாளர்கள்‌; உயர்ந்தோனாகிய அல்லாஹ்‌ மட்டுமே படைப்பாளன்‌, ரிஸ்க் அளிப்பவன், உயிர்ப்பிப்பவன், மரணிக்கச் செய்பவன், அனைத்து விடயங்களையும் சீர் செய்பவன்‌ என்பதை ஏற்றுக்கொண்டிருந்தனர்‌. இருப்பினும்‌…

Read More »

ஸலபுகளின் அடிச்-சுவட்டிலிருந்து பரிமாரும் கனிகள் – 2

அல்லாஹ் ஸுப்ஹானஹூ வதஆலா யாருக்கு நலவை நாடுகிறானோ! அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கிவிடுகிறான். அல்லாஹ் ஸுப்ஹானஹூ வதஆலா யாருக்கு மார்க்கத்தில் விளக்கத்தைக் கொடுக்கவில்லையோ! அவனுக்கு நலவை நாடவில்லை.

Read More »

ஸலபுகளின் அடிச்-சுவட்டிலிருந்து பரிமாரும் கனிகள் – 1

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வார்த்தைகளை நன்கு அறிந்தவர்கள் ஸஹாபாக்கள். ஏனெனில் அவர்கள்தான் நபியவர்களின் சொல், செயல், அங்கீகாரங்களை ஒன்றாக இருந்து அவதானித்து செயற்படுத்தியவர்கள் ஆவார்கள்.

Read More »

பழ்ல் அல்-இஸ்லாம் – தூய இஸ்லாத்தின் சிறப்பு

அருட்கொடைகளில் உங்களிடம் இருப்பவை அல்லாஹ்விடமிருந்து உள்ளவையாகும், பிறகு உங்களை யாதொரு துன்பம் தொட்டுவிட்டால் (அதிலிருந்து விடுபட) அவனிடமே முறையிடுகிறீர்கள். (ஸூரத்துந் நஹ்ல்: 53)

Read More »

இஸ்லாமிய சமூகத்தின் பொது மக்களுக்கான முக்கிய பாடங்கள் – அமர்வு 16 (ஜனாஸாவின் சட்டதிட்டங்கள் – 6(துக்கம் அனுஷ்டித்தல்))

இஸ்லாம் அனுமதித்த முறையில் தனது கணவனுக்காக அலங்கரித்து, நறுமணங்களை பூசி வாழ்ந்து வந்த பெண் தனது கணவன் மரணித்த பின்னர் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் இவ்வாறான காரியங்களில் ஈடுபடக் கூடாது.

Read More »

இஸ்லாமிய சமூகத்தின் பொது மக்களுக்கான முக்கிய பாடங்கள் – அமர்வு 15 (ஜனாஸாவின் சட்டதிட்டங்கள் – 5 (அடக்கம் செய்தல்))

ஜனாஸா அடக்கப்பட்டதன் பின்னர் அந்த கப்ரின் மேல் பன்னீர் தெளித்தல், மூன்று முறை நீர் ஊற்றல், மரங்களை நடுதல், ஊது பத்திகளை பற்ற வைத்தல் போன்ற இவ்வாறான அனைத்துக் காரியங்களும் பித்ஆவாகும்

Read More »

இஸ்லாமிய சமூகத்தின் பொது மக்களுக்கான முக்கிய பாடங்கள் – அமர்வு 14 (ஜனாஸாவின் சட்டதிட்டங்கள் – 4 (தொழுவித்தல்))

எங்கள் பெற்றோர்கள், இரத்த உறவுகள், நண்பர்கள் மரணிக்க முன் ஜனாஸா தொழுகை பற்றிய பாடத்தை அறிந்து கொள்வோம்! ஏனெனில் அறியாமை எங்களை பித்ஆக்களிலும் குறைகளிலும் வீழ்த்தி, அவர்களுக்கு செய்கின்ற துஆ எனும் இபாதாவை பாழ்படுத்திவிடும்.

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)