• Home
  • Quiz – வினாவிடை

Quiz – வினாவிடை

கர்ப்பிணித் தாய் மற்றும் தாய் பால் கொடுக்கும் பெண்மணி; நோன்பு நோற்பதன் சட்டம் என்ன?

கர்ப்பிணித் தாய் மற்றும் தாய் பால் கொடுக்கும் பெண்மணி; தன்னுடைய பிள்ளைக்கு (தீங்கு ஏற்படும் என்று) பயந்து நோன்பை விட்டு விடுவாளேயானால் அவளின் மீது உள்ள கடமை என்ன??

Read More »

ஷெய்க் யஹ்யா அவர்களின் உபதேசமும் தஃவா சம்பந்தமான வழிகாட்டல்களும்

ஒருவர் தன்னுடைய மார்க்கத்தை பாதுகாத்துக் கொள்வது அவர் மீது கடமையாக இருக்கின்றது. அது அவருடைய வசிக்கும் இடமாக இருந்தாலும் சரி அல்லது மற்ற இடங்களாக இருந்தாலும் சரி.

Read More »

இஸ்லாத்திற்கு முரணானதை விட்டுவிடுவோம்! அதைவிட சிறந்ததை பெற்றுக் கொள்வோம்!

விசுவாசிகளே! நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்வின் பக்கம் (பாவ மன்னிப்பைக் கோரி) தவ்பாச் செய்யுங்கள். (24. ஸூரத்துந் நூர்: 31)

Read More »

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எத்தனை முறைகளில் கியாமுல் லைல் – இரவு நேரத் தொழுகையை தொழுதார்கள்?

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் இரவு நேரத் தொழுகையை ஆறு அல்லது ஏழு முறைகளில் தொழுதிருக்கின்றார்கள் என்றால்; அது அவர்களுக்கு மாத்திரம் உரித்தான முறைகளா? அல்லது அவர்களது சமூகத்தினருக்கும் அவ்வாறு தொழலாமா?

Read More »

ஸஹர் நேரம் எப்போது முடிவடைகிறது?

ஸஹர் நேரம் எப்போது முடிவடைகிறது? உணவு வாயில் இருக்கும் போது பஜ்ர் அதான் கூறினால்; வாயில் உள்ள உணவை உண்ண முடியுமா? கையில் உள்ள உணவை, குடிபானத்தை உண்ண, பருக முடியுமா?

Read More »

பெண்கள் காதுகளைத் துளைப்பதின் (குத்துவதின்) சட்டம்

பெண்கள் ஆபரணம் அணிவதற்காக காதுகளை துளை இடலாமா (குத்தலாமா)? இந்த விஷயத்தை அல்-குர்ஆன், அஸ்-ஸுன்னா, மற்றும் ஸலபுஸ்-ஸாலிஹீன்களின் விளக்கத்தில் எவ்வாறு விளங்க வேண்டும்?

Read More »

தராவீஹ் ஜமாஅத்துடன் தொழுதுவிட்டு தஹஜ்ஜுத் நேரத்தில் எழுந்து மீண்டும் தொழலாமா?

இஷாத் தொழுகையின் பின் தராவீஹ் பதினொரு ரகஅத்துக்கள் ஜமாஅத்துடன் தொழுதுவிட்டு தஹஜ்ஜுத் (இரவின் மூன்றாவது பகுதி) நேரத்தில் எழுந்து மீண்டும் தொழலாமா?

Read More »

தஹஜ்ஜுத் தொழுகை எப்போது தொழ வேண்டும்?

நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, ‘என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்’ என்று கூறுவான்’.

Read More »

நகம் வெட்டுதல் பற்றி இஸ்லாம் கூறும் அழகிய வழிகாட்டல்கள் மற்றும் அதனுடன் சம்மந்தப்பட்ட மிக முக்கியமான பிரயோசனங்கள்.

சில மனிதர்கள் கூறுவதை நான் செவிமடுத்துள்ளேன்: அதாவது நகங்களை வெட்டியதன் பிறகு கட்டாயம் அவைகளை ஒரு இடத்தில் புதைக்க வேண்டும், மற்றும் புதைக்கும் சந்தர்ப்பத்தில் குர்ஆனிய சில அத்தியாயங்களை ஓதவேண்டும். உதாரணமாக மூன்று குல் சூராக்கள். இன்னும் அவைகளை எறிவது கூடாது என்பதாக; எனவே இதன் சட்டம் என்ன?

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)