கர்ப்பிணித் தாய் மற்றும் தாய் பால் கொடுக்கும் பெண்மணி; நோன்பு நோற்பதன் சட்டம் என்ன?
கர்ப்பிணித் தாய் மற்றும் தாய் பால் கொடுக்கும் பெண்மணி; தன்னுடைய பிள்ளைக்கு (தீங்கு ஏற்படும் என்று) பயந்து நோன்பை விட்டு விடுவாளேயானால் அவளின் மீது உள்ள கடமை என்ன??
கர்ப்பிணித் தாய் மற்றும் தாய் பால் கொடுக்கும் பெண்மணி; தன்னுடைய பிள்ளைக்கு (தீங்கு ஏற்படும் என்று) பயந்து நோன்பை விட்டு விடுவாளேயானால் அவளின் மீது உள்ள கடமை என்ன??
ஒருவர் தன்னுடைய மார்க்கத்தை பாதுகாத்துக் கொள்வது அவர் மீது கடமையாக இருக்கின்றது. அது அவருடைய வசிக்கும் இடமாக இருந்தாலும் சரி அல்லது மற்ற இடங்களாக இருந்தாலும் சரி.
விசுவாசிகளே! நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்வின் பக்கம் (பாவ மன்னிப்பைக் கோரி) தவ்பாச் செய்யுங்கள். (24. ஸூரத்துந் நூர்: 31)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் இரவு நேரத் தொழுகையை ஆறு அல்லது ஏழு முறைகளில் தொழுதிருக்கின்றார்கள் என்றால்; அது அவர்களுக்கு மாத்திரம் உரித்தான முறைகளா? அல்லது அவர்களது சமூகத்தினருக்கும் அவ்வாறு தொழலாமா?
ஸஹர் நேரம் எப்போது முடிவடைகிறது? உணவு வாயில் இருக்கும் போது பஜ்ர் அதான் கூறினால்; வாயில் உள்ள உணவை உண்ண முடியுமா? கையில் உள்ள உணவை, குடிபானத்தை உண்ண, பருக முடியுமா?
பெண்கள் ஆபரணம் அணிவதற்காக காதுகளை துளை இடலாமா (குத்தலாமா)? இந்த விஷயத்தை அல்-குர்ஆன், அஸ்-ஸுன்னா, மற்றும் ஸலபுஸ்-ஸாலிஹீன்களின் விளக்கத்தில் எவ்வாறு விளங்க வேண்டும்?
இஷாத் தொழுகையின் பின் தராவீஹ் பதினொரு ரகஅத்துக்கள் ஜமாஅத்துடன் தொழுதுவிட்டு தஹஜ்ஜுத் (இரவின் மூன்றாவது பகுதி) நேரத்தில் எழுந்து மீண்டும் தொழலாமா?
நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, ‘என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்’ என்று கூறுவான்’.
சில மனிதர்கள் கூறுவதை நான் செவிமடுத்துள்ளேன்: அதாவது நகங்களை வெட்டியதன் பிறகு கட்டாயம் அவைகளை ஒரு இடத்தில் புதைக்க வேண்டும், மற்றும் புதைக்கும் சந்தர்ப்பத்தில் குர்ஆனிய சில அத்தியாயங்களை ஓதவேண்டும். உதாரணமாக மூன்று குல் சூராக்கள். இன்னும் அவைகளை எறிவது கூடாது என்பதாக; எனவே இதன் சட்டம் என்ன?
بسم اللــــه الرحمـــــــــن الرحيم
அல்லஹ்வின் புத்தகம்-அல்-குர்ஆனும் ரஸூலுல்லாஹி ﷺ அவர்களின் ஸுன்னாவும் ஸஹாபாக்களின் விளக்கமும்:
அல்-குர்ஆனையும் அஸ்-ஸுன்னாவையும் ஸஹாபாக்கள் எவ்வாறு விளங்கி எடுத்து நடந்தார்களோ அவ்வாறு விளங்கி எடுத்து நடப்பதுதான் எமது கொள்கைக் கோட்பாடாகும்.
(நபியே!) நீர் கூறுவீராக! இதுவே எனது நேரான வழியாகும், நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன், தெளிவான ஞானத்தின் மீதே, நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கிறோம். (ஸூரத்து யூஸுஃப்: 108)