• Home
  • ஸலபிக்களின் அடிச்சுவடுகள்

ஸலபிக்களின் அடிச்சுவடுகள்

பித்அத் (நூதனம்) பற்றிய எச்சரிக்கை

இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: எவர் ஒருவர் இஸ்லாத்தில் ஒரு பித்அத்(நூதனத்)தை உருவாக்கி அதை அழகியதாகக் காணுகின்றாரோ! அவர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது தூதுத்துவ பணியில் மோசடி செய்துவிட்டார்

Read More »

அறிவை பரப்புவதும் பித்அத்துக்களை விட்டு எச்சரிக்கையும்

அஷ்ஷெய்க் யஹ்யா இப்னு அலீ அல் ஹஜூரீ ஹபிளஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: எனவேதான் நாம் கூறுகின்றோம்.. இந்த மார்க்க அறிவைப் பரப்புவதும் (நபியவர்களுடைய) ஸுன்னாவை பரப்புவதும்; மேலும் (பித்அத்துக்கள்) நூதனமானவைகள், இணைவைப்புக்கள், மார்கத்திற்கு முறணான

Read More »

சோதனைகளின் போது கடைபிடிக்க வேண்டிய மூன்று விஷயங்கள்.

அஷ்-ஷெய்க் அப்துல் அஸீஸ் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: சோதனைகளின் போது கடைபிடிக்க வேண்டிய மூன்று விஷயங்கள். அதில் பொறுமையாக இருப்பது – இது கட்டாயமாகும். அதனைப் பொருந்திக் கொள்ளல் – இது

Read More »

இஸ்லாமிய நாடு

அல்-இமாம் அல்-முஹத்திஸ் நாஸிருத்தீன் அல்-அல்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: ஒரு முஸ்லிம் அரசுடனான ஒரு நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என முஸ்லிம்கள்  விரும்பிக் கொண்டிருக்கின்றார்கள், ஆனால் அவர்களின் நிலையோ! சுன்னாவின் மீது ஒரு பள்ளிவாசலையாவது

Read More »

நூஹ் நபியின் கப்பல்

قال الإمام مالك بن أنس رحمه الله : السنَّة سَفينةُ نوح مَن رَكبَها نجَا و مَن تَخَلّفَ عنَها غَرِقَ இமாம் மாலிக் இப்னு அனஸ் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்:

Read More »

அறிவு

இப்னுல் கையிம் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் அறிவு என்பது நபிமார்களின் அனந்தரச் சொத்தாகும் இன்னும் பணம் என்பது மன்னர்களினதும், செல்வந்தர்களினதும் அனந்தரச் சொத்தாகும். மிப்தாஹ் தார் அஸ்-ஸஆதஹ்: 498/1

Read More »

அழைப்புப் பணி செய்பவர்களுக்கு ஒரு நல் உபதேசம்

அல்-இமாம் அல்-அல்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள் : அல்- ஹக் – சத்தியம் கடினமானதாகும்; ஆகையால் உங்களுடைய கெட்ட நடத்தைகளைக் கொண்டு இன்னும் அதனை அதிகம் கடினமாக்கி விட வேண்டாம். இந்த சமூகத்தில் உள்ள

Read More »

அறிவு இல்லாமல் மார்க்கத்தைப் பற்றி பேசுகின்றவர் யார்?

ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யாஹ் [رحمه الله] அவர்கள் கூறினார்கள்: எவர் ஒருவர் அறிவு இல்லாமல் மார்க்கத்தைப் பற்றி பேசுகின்றாரோ அவர் ஒரு பொய்யர்; அவர் வேண்டும் என்றே பொய் சொல்ல விரும்பவில்லை என்றாலும்

Read More »

அகீதா ஏற்படுத்தும் பலமும் பலவீனமும்

இமாம் முக்பில் இப்னு ஹாதி அல் வாதிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: நீ உறுதியான அகீதாவுடன் இருக்கும்பொழுது ஜின்னும் ஷைத்தானும் உன்னை பார்த்து பயப்படும். மாறாக நீ உறுதியற்ற சந்தேகமான அகீதாவுடன் இருக்கும்பொழுது உன்

Read More »

ஆரோக்கியம் எனும் அருட்கொடையை நன்கறிந்தோர் யார்?

அல் அல்லாமஃ ஸாலிஹ் அல் fபவ்ஸான் (ஹபிழஹுல்லாஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: யார் நோயை சுவைத்தாரோ அவரைத் தவிர (வேறு) யாரும் ஆரோக்கியத்தின் பெறுமதியை அறியமாட்டார். {இஆனதுல் முஸ்தபீத் (88)} தமிழாக்கம்: அபூ உஸாமா (z)

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)