ஹதீத்

உங்களுடைய பிரார்த்தனை இல்லாவிட்டால், என்னுடைய இறைவன் உங்களைப் பொருட்படுத்தி இருக்க மாட்டான்

இந்த உலகைவிட்டு நல்லவர்கள் மறைந்த பின்; ‘மட்டமான தொலி நீக்கப்படாத கோதுமை போன்ற’, அல்லது ‘மட்டமான பேரீச்சம்பழம் போன்ற’ தரம் தாழ்ந்த மக்களே எஞ்சியிருப்பார்கள். அவர்களை அல்லாஹ் சற்றும் பொருட்படுத்தமாட்டான்.

Read More »

Explanation of Hadith-ஹலாலுக்கும் ஹராமுக்கும் இடையிலான சந்தேகத்திற்குரிய விஷயங்கள்

யார் சந்தேகத்திற்கிடமானவற்றைத் தவிர்த்துக்கொள்கிறாரோ அவர் தமது மார்க்கத்தையும் தமது மானத்தையும் காப்பாற்றிக்கொள்கிறார். யார் சந்தேகத்திற்கிடமானவற்றில் தலையிடுகிறாரோ அவர் அனுமதிக்கபடாதவற்றில் தலையிடுகிறார்.

Read More »

Explanation of Hadith-சிரமங்களால் சொர்க்கமும் மன இச்சைகளால் நரகமும் சூழப்பெற்றுள்ளது.

அனஸ் பின் மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.‎ அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:
சிரமங்களால் சொர்க்கம் சூழப்பெற்றுள்ளது. மன இச்சைகளால் நரகம் சூழப்பெற்றுள்ளது. (புகாரி, முஸ்லிம்)

Read More »

Explanation of Hadith-இன்றையத்தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை நான் பரிபூரணமாக்கி வைத்து விட்டேன்

யூதர் ஒருவர் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வந்து, “யா அமீரல் முஃமினீன்! உங்களுடைய புத்தகத்தில் ஒரு வசனம் இருக்கின்றது. இந்த வசனம் யூதர்களாகிய எங்கள் மீது இறங்கி இருந்தால் அந்த நாளை நாங்கள் பெருநாளாக எடுத்து இருப்போம்”..

Read More »

சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வரும் நபி ﷺ அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட ஒரு செய்தியின் உண்மை நிலை பற்றிய விழிப்பூட்டல்

இந்த ஹதீஸ் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய ஹதீஸாக அவர்களின் பக்கம் இணைப்பது கூடாது. ஏனெனில் இந்த செய்தியின் அறிப்பாளர் வரிசையில் குறைபாடு காணப்படுகின்றது.

Read More »

Explanation of Hadith-அல்லாஹ் நளினமானவன் அவன் எல்லாக் காரியங்களிலும் நளினத்தையே விரும்புகின்றான்.

“எந்த வீட்டிற்கு அல்லாஹ் நலவை நுழைவிக்க நாடுகிறானோ அந்த வீட்டில் நளினத்தை நுழைவிக்கிறான்.” ஒரு கனவன் தன்னுடைய வீட்டில் நளினத்துடன் நடந்து கொண்டால்; அந்த வீட்டில் நேசமும் பாசமும் ஏற்படும். நளினம் என்ற பண்பு இல்லாமல் அவன் தன் மனைவி மக்களுடன் கடினத்தன்மையுடன் நடந்து கொண்டால்; அந்த வீட்டில் நலவு இல்லாமல் போய்விடும்.

Read More »

Explanation of Hadith of Fitan – குழப்பங்கள் நிறைந்த காலமும் இவ்வுலகின் அற்ப சுகங்களுக்காக விற்கப்படும் மார்க்கமும்.

ஒரு முஃமின் ஒருபோதும் தன்னுடைய மார்க்கத்தை காபிர்களுக்கு விற்று விட மாட்டான். ஆனால் காபிர்களோ ஒவ்வொரு முஸ்லிமும் பித்னாக்களிலும் குப்ரிலும் விழுவதையே எதிர்பார்க்கின்றார்கள்.

Read More »

எங்களுடைய மரணம் மூலம் நாம் ஓய்வு பெறுகின்றோமா? அல்லது ஏனைய மனிதர்கள், நகரங்கள், மரங்கள் மற்றும் கால்நடைகள் ஓய்வு பெறுகின்றனவா?

இறை நம்பிக்கை கொண்ட அடியார் (இறக்கும் போது) இவ்வுலகத்தின் துன்பத்திலிருந்தும் தொல்லையிலிருந்தும் ஓய்வுபெற்று இறையருளை நோக்கிச் செல்கிறார். பாவியான அடியான் (இறக்கும்போது) அவனி(ன் தொல்லைகளி)டமிருந்து மற்ற அடியார்கள், (நாடு) நகரங்கள், மரங்கள் மற்றும் கால்நடைகள் ஆகியன ஓய்வு (பெற்று நிம்மதி) பெறுகின்றன.

Read More »

99 மனிதர்களைக் கொலை செய்த மனிதனும், தவ்பாவும், ஸாலிஹான பூமியை நோக்கிய பயணமும்.

இறைவனுக்கும் பாவமன்னிப்புக் கோரிக்கைக்கும் இடையே யார் குறுக்கே வந்து நிற்க முடியும்? நீ (நல்லோர் வாழும்) இன்ன ஊருக்குப் போ. அங்கு மக்கள் சிலர் இருப்பார்கள். அவர்கள் இறைவனை வழிபட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்களுடன் சேர்ந்து நீயும் இறைவனை வழிபடு. நீ உனது ஊருக்குத் திரும்பிச் செல்லாதே! ஏனெனில், அது தீய ஊராகும்.

Read More »

அபூ பக்ர், உமர், உம்மு அய்மன் ( رضي الله عنهم ) அவர்களின் சந்திப்பும்; அதிலிருந்து கிடைக்கும் படிப்பினைகளும்

நபி ﷺ அவர்களின் மரணத்திற்கு பின் வஹி துண்டிக்கப்பட்டுவிட்டது. வஹி துண்டிக்கப்பட்டதால் அறிவு துண்டிக்கப்பட்டுவிட்டது. அறிவு துண்டிக்கப்பட்டதால் ஸஹாபாக்கள் கவலைப்பட்டு கண்ணீர் சிந்தினார்கள்.

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)