Jumu’ah-இஸ்லாத்தில் உருவப் படங்களை அமைப்பதன் சட்டம் என்ன?

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on telegram
Telegram
Share on whatsapp
WhatsApp

بسم اللــــه الرحمـــــــــن الرحيم

அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தபியீன்களைப் பார்த்து பின்வருமாரு கூறுகின்றார். [[நீங்கள் சில பாவச் செயல்களைச் செய்கின்றீர்கள்; அவை உங்கள் பார்வையில் முடியைவிட மிக மெலிதாக கருதுகின்றீர்கள். (ஆனால்,) அவற்றை நாங்கள் நபி ﷺ அவர்களின் காலத்தில் “மூபிகாத்”- (அழிவை ஏற்படுத்தக் கூடிய பேரழிவு) என்றே கருதிவந்தோம். (ஸஹீஹ் புகாரி: 6492.)

ஜுமுஆ உரை:

அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்

இன்ஷா அல்லாஹ்! இந்த ஜுமுஆ உரையை முழுமையாக செவிமடுப்போம்! பாவங்களில் இருந்து விலகி நடப்போம்!

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

Ruling on Picture Making is in Islam

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)