Jumu’ah-மறுமை நாளும், உலக மோகமும், பதவி ஆசையும்

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on telegram
Telegram
Share on whatsapp
WhatsApp

بسم لله الرحمن الرحيم

وَاَمَّا مَنْ اُوْتِىَ كِتٰبَهٗ بِشِمَالِهٖ  ۙ فَيَقُوْلُ يٰلَيْتَنِىْ لَمْ اُوْتَ كِتٰبِيَهْ‌‏

ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடைய இடக்கையில் கொடுக்கப்படுமோ அவன் கூறுவான்: “என்னுடைய பட்டோலை எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டுமே! (அல்குர்ஆன்: 69:25)

وَلَمْ اَدْرِ مَا حِسَابِيَهْ‌‏

“அன்றியும், என் கேள்வி கணக்கு என்ன என்பதை நான் அறியவில்லையே- (அல்குர்ஆன்: 69:26)

يٰلَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ‌ ‏

“(நான் இறந்த போதே) இது முற்றிலும் முடிந்திருக்கக் கூடாதா? (அல்குர்ஆன்: 69:27)

مَاۤ اَغْنٰى عَنِّىْ مَالِيَهْ‏

“என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே! (அல்குர்ஆன்: 69:28)

هَلَكَ عَنِّىْ سُلْطٰنِيَهْ‌‏

“என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே!” (என்று அரற்றுவான்). (அல்குர்ஆன்: 69:29)

تِلْكَ الدَّارُ الْاٰخِرَةُ نَجْعَلُهَا لِلَّذِيْنَ لَا يُرِيْدُوْنَ عُلُوًّا فِى الْاَرْضِ وَلَا فَسَادًا‌ وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِيْنَ

‏அந்த மறுமையின் வீட்டை, இப்பூமியில் (தங்களைப்) பெருமைப்படுத்திக் கொள்ளவும், குழப்பத்தை உண்டாக்கவும் விரும்பாதிருப்பவர்களுக்கே நாம் சொந்தமாக்கி வைப்போம்; ஏனெனில், பயபக்தியுடையவர்களுக்கே (மேலான) முடிவு உண்டு.  (அல்குர்ஆன் : 28:83)

இன்ஷா அல்லாஹ்! இந்த ஜுமுஆ உரையை முழுமையாக செவிமடுப்போம்! பயன் பெறுவோம்!

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

Jumuah-உலக மோகமும், பதவி ஆசையும்

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)