Ramadan-நோன்பும் அதன் சட்ட திட்டங்களும் – 10 – 11

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்-ஸெய்லானி

நன்மைகளை பல மடங்காக்கித் தரும், ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஒரு இரவை தன்னகத்தே கொண்டுள்ள, சிறந்த மாதமாகிய ரமழான் மாதத்தில் நாம் இருக்கிறோம். எனவே ராமழானின் சட்ட திட்டங்கள் பற்றி இன்-ஷா அல்லஹ்! அறிந்து கொள்வோம்!

பாடம் – 10

14. சஹர் நேரத்தில் எழும்புவதற்காக அலாரம் வைத்தலின் சட்டம்.

15. நோன்பாளி குளிப்பு கடமையான நிலையில் காலைப் பொழுதை அடைதல் பற்றிய சட்டம்.

பாடம் – 11

16. நோன்பு நோற்ற நிலையில் உறக்கத்தில் விந்து வெளியேறுதல் பற்றிய சட்டம்

17. நோன்பு நோற்ற நிலையில் வேண்டும் என்று உண்ணுதல் அல்லது பருகுதல் பற்றிய சட்டம்

18. நோன்பு நோற்ற நிலையில் தன்னை அறியாமல் உண்ணுதல் அல்லது பருகுதல் பற்றிய சட்டம்

19. நோன்பு நோற்ற நிலையில் ஒருவர் மறதியினால் உண்ணுதல் அல்லது பருகுதல்; அவருக்கு ஞாபகமூட்டப்பட்ட பின்னர் அவர், மறதியினால் உண்டால் அல்லது பருகினால் நோன்பு பாதில் (செல்லுபடியாகாது) என்று எண்ணி வேண்டும் என்று தொடர்ந்து உண்ணுதல் பற்றிய சட்டம்

இன்-ஷா அல்லாஹ்! கீழ்க்காணும் உரையைச் செவிமடுத்து நோன்பின் சட்ட திட்டங்களை ஆதாரங்களுடன் கற்றுக் கொள்வோம்!

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)