Aqeedah

அல்-கவாயித் அல்-அர்பஃ – நான்கு அடிப்படைகள் – 03

அல்லாஹ்விற்கு கட்டுப்படும் பாக்கியத்தை அவன் உங்களுக்கு வழங்குவானாக! இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் மார்க்கமாகிய ஹனீஃபியா(الحنيفية) என்பது வணக்கத்தை அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே குறிப்பாக்கி அவனை மட்டுமே வணங்குவதாகும்.

Read More »

அல்லாஹ் எங்கே இருக்கிறான்?

ஜஹ்மிய்யா, சூஃபிய்யாஹ், அஷாயிராஹ், முஃதஸிலா (மற்றும் பிற) பித்அத்துவாதிகள் போன்ற பல கூட்டங்கள் மூலம் ஷெய்தான் அதிமான மக்களை வழிகேட்டில் செலுத்திவிட்டான்.

Read More »

அல்லாஹ்வின் எல்லைகளைப் பேணிப் பாதுகாத்தவர்கள் – சொர்க்கத்திற்கு சொந்தக்காரர்கள்.

எவர் ஈமான் கொண்டு அதன் பின்னர் தம்முடைய ஈமானை (இணை வைத்தல் என்னும்) அநீதியைக் கொண்டு கலந்து விடவில்லையோ, அவர்களுக்கே அபயமுண்டு; இன்னும் அவர்களே நேர்வழியைப் பெற்றுக் கொண்டவர்கள்.

Read More »

நபி ﷺ அவர்களின் பிறந்தநாளை கொண்டாடுவது பித்’அஹ்

எவர் ஒருவர் இஸ்லாத்தில் ஒரு பித்அத்(நூதனத்)தை உருவாக்கி அதை அழகியதாகக் காணுகின்றாரோ! அவர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது தூதுத்துவ பணியில் மோசடி செய்துவிட்டார் என்று எண்ணுகின்றார்.

Read More »

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் பிறந்தநாளை கொண்டாடினார்களா?

எவர் நபியவர்களை சரியான முறையில் பின்பற்றக் கூடியவராக இருக்கின்றாரோ! அதுதான் அவர் நபியவர்கள் மேல் அதிக நேசம் வைத்திருக்கின்றார் என்பதற்கான மிக மேலான ஆதாரமாகும்.

Read More »

Fatwa-தலைமுறைகளில் சிறந்தவர்களும், அறிவில் சிறந்தவர்களும் மீலாதுன் நபியைக் கொண்டாடவில்லை

நபி ﷺ அவர்கள் வரணித்த சிறப்புக்குரிய மூன்று நூற்றாண்டில்; அந்த முன்னூறு வருடங்களில்! மீலாதுன் நபி கொண்டாட்டங்கள்…? இல்லை!
அப்படி என்றால்…! இன்றைய மீலாத் கொண்டாட்டங்களின் நிலை..? வழிகேடா..?

Read More »

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடுபவர்களிடம் சில கேள்விகள்

நபியவர்கள் அறியாமல் இருந்தார்கள் என்று நீங்கள் பதில் அளித்தால்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறியாதவர் என்று அவர்களை கூறுவது நயவஞ்சகமாகும்.

Read More »

நாவை பேணி பாதுகாப்போம்! சொர்க்கத்தை அடைந்து கொள்வோம்! 02

முஃமினீன்கள் வீணான பேச்சுக்களை செவிமடுத்தால் அதனைப் புறக்கணித்து சென்று விடுவார்கள். அந்த சபைகளில் அவர்கள் அமர மாட்டார்கள்.

Read More »

அல்லாஹ்வின் மாதம் முஹர்ரமும்; ஹிஜ்ரி ஆண்டும்; ஆஷூரா தினமும்.

எங்களுடைய வாழ்க்கையில் ஒரு வருடம் முடிந்து செல்லும் போது.. இன்னும் ஒரு புது வருடம் ஆரம்பித்துள்ளது. இந்த வருடத்தில் எவ்வளவு காலம் நாம் வாழப் போகிறோம்! உயிருடன் இருப்போமா? அல்லது இவ்வருடத்தை பரிபூரணப் படுத்தப் போகிறோமா? என்பதை அல்லாஹ்தான் அறிந்தவன்! எனவே நாம் எங்களுடைய ஆகிராவின் பால், கப்ரின் பால், அல்லாஹ்வை சந்திப்பதற்கு நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.

Read More »

முஹர்ரம் மாதத்தின் முக்கியத்துவமும்; அதில் பெற வேண்டிய படிப்பினைகளும்.

அஹ்லுல் பைத் (நபியின் குடும்பம்) -ஐ நேசிக்கிறேன் என்ற பெயரில் இந்த மாதத்தில் ஒப்பாரி வைத்துக் கொண்டு துக்க மாதமாக கடைப்பிடிக்கும் ராபிழா மற்றும் ஷிஆ..

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)