Dawah Tamil

ஒரே பயணத்தில் பல உம்ராக்கள் செய்வதன் சட்டம்

ஒரே பயணத்தில் பல உம்ராக்கள் செய்வது நன்மையா? அல்லது அது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதா? பலரும் அறியாத இந்த நுணுக்கமான விஷயத்தைப் பற்றி அறிஞர்கள் கூறும் உண்மை என்ன?

Read More »

ஹார்முஸ் நீரிணை: மறைக்கப்பட்ட உண்மையும் காலித் இப்னுல் வலீதின் வீர வரலாறும்!

ஹார்முஸ் தனது குதிரையிலிருந்து இறங்கி, காலித் ஒரு உண்மையான வீரன் என்றால் தரைப்போரில் தன்னுடன் மோதும்படி சவால் விடுத்தான்.

Read More »

ஸகாத் மற்றும் ஸகாத்துல் ஃபித்ர்: சட்டங்களும் அதன் முக்கியத்துவமும்

யார் ஸகாத் கொடுக்க மறுக்கிறார்களோ, அவர்களுக்குக் கியாமத் நாளில் அவர்களது செல்வமே நெருப்புத் தட்டுகளாக மாற்றப்பட்டு விலாவிலும் முதுகிலும் சூடு போடப்படும்.

Read More »

ஜுஸ்வு அம்ம விளக்கவுரைத் தொடர்.. 09 – ஸூரா அபஸ – வசனங்கள் 17 – 32

இதில் மனிதனின் நன்றிகெட்டத்தனம், அல்லாஹ்வின் பேராற்றல், மனிதனின் பிறப்பு, வாழ்வு, மரணம் மற்றும் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுதல் போன்ற மிக முக்கியமான உண்மைகள் ஆதாரங்களுடன் விளக்கப்படுகின்றன
.

Read More »

ஜுஸ்வு அம்ம விளக்கவுரைத் தொடர்.. 08 – ஸூரா அபஸ – வசனங்கள் 01 – 16

இமாம் அஸ்-ஸிஃதி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தப்சீர் வகுப்பை ஆரம்பித்தபோது பலர் இருந்தனர். இறுதியில் இமாம் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் மட்டுமே எஞ்சியிருந்தார். ஆனாலும் இமாம் சளைக்காமல் ஒருவருக்காகவே வகுப்பை நடத்தி முடித்தார். அந்த ஒரே ஒரு மாணவர் பிற்காலத்தில் உலகமே போற்றும் அறிஞரானார்.

Read More »

ஜுஸ்வு அம்ம விளக்கவுரைத் தொடர்.. 06 – ஸூரா அந்-நாஸிஆத் – வசனங்கள் 27 – 33

சூரத்துந் நாஸியாத்தின் மூன்றாவது பகுதி (வசனங்கள் 27-33), மனித சிந்தனையைத் தூண்டி, மறுமை வாழ்வின் எதார்த்தத்தை அறிவுப்பூர்வமாக நிறுவுகிறது.

Read More »

ஜுஸ்வு அம்ம விளக்கவுரைத் தொடர்.. 05 – ஸூரா அந்-நாஸிஆத் – வசனங்கள் 15 – 26

“நானே உங்கள் மேலான இறைவன்” என்று கர்வம் கொண்ட பிர்அவ்னின் மமதை எப்படி அவனை அழிவின் பாதைக்கு அழைத்துச் சென்றது? மூழ்கும் தருவாயில் அவன் செய்த தவ்பா ஏன் நிராகரிக்கப்பட்டது?.

Read More »

ரமழான் சிறப்பு அல்-குர்ஆன் தப்ஸீர் தொடர்: சூரத்துன் நபஃ இறுதிப் பகுதி விளக்கவுரை பாடம் – 03 வசனங்கள் 31-40

சொர்க்கத்தில் வீணான பேச்சுக்களோ, பொய்யோ இருக்காது. அங்கு ‘ஸலாம்’ (சாந்தி) எனும் சத்தத்தையே அவர்கள் செவியுறுவார்கள் (சூரா அல்-வாகியா 25, 26). இவையனைத்தும் அவர்கள் செய்த நன்மைகளுக்கு அல்லாஹ் வழங்கும் கணக்கான நற்கூலியாகும்.

Read More »

ரமழான் சிறப்பு அல்-குர்ஆன் தப்ஸீர் தொடர்: ஸூரத்துந் நபஃ (பாடம் – 02) – வசனங்கள் 17-30

மனிதர்களின் செயல்கள் மற்றும் வார்த்தைகள் எதையும் அல்லாஹ் விட்டுவிடுவதில்லை. அவை நான்கு வழிகளில் பதிவு செய்யப்படுகின்றன:

Read More »

குழந்தைகளின் பொக்கிஷம் கேள்வி / பதில் – 06-10 kanz-ul-Atfal Tamil Q – 6 – 10

நிச்சயமாக கேள்வி பதில் முறையை பயன்படுத்தி கற்பிப்பது என்பது நபியவர்கள் காட்டித்தந்த பிரயோசனமான ஒரு வழிமுறையாகும்.

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)