
அல்-குர்ஆனை பகுதிகளாக பிரித்து ஓதுவதில் ஸலஃபுகளின் வழிகாட்டுதல்கள்.
மக்கள் மத்தியிலிருந்து அல்லாஹ்வைச் சேர்ந்த குறிப்பிட்ட நபர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யார்? என்று ஸஹாபாக்கள் கேட்டார்கள். அவர்கள்தான்..
மக்கள் மத்தியிலிருந்து அல்லாஹ்வைச் சேர்ந்த குறிப்பிட்ட நபர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யார்? என்று ஸஹாபாக்கள் கேட்டார்கள். அவர்கள்தான்..
بسم اللــــه الرحمـــــــــن الرحيم
அல்லஹ்வின் புத்தகம்-அல்-குர்ஆனும் ரஸூலுல்லாஹி ﷺ அவர்களின் ஸுன்னாவும் ஸஹாபாக்களின் விளக்கமும்:
அல்-குர்ஆனையும் அஸ்-ஸுன்னாவையும் ஸஹாபாக்கள் எவ்வாறு விளங்கி எடுத்து நடந்தார்களோ அவ்வாறு விளங்கி எடுத்து நடப்பதுதான் எமது கொள்கைக் கோட்பாடாகும்.
(நபியே!) நீர் கூறுவீராக! இதுவே எனது நேரான வழியாகும், நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன், தெளிவான ஞானத்தின் மீதே, நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கிறோம். (ஸூரத்து யூஸுஃப்: 108)