
ஸகாதுல் பித்ர் – ஸதகதுல் பித்ர்
நோன்பாளி நோன்பு நோற்ற காலத்தில் அவரிடமிருந்து ஏற்பட்ட வீணான பேச்சுகள் மற்றும் தவறுகளுக்குப் பரிகாரமாகவும், ஏழைகளுக்கு உணவாகவும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸகாத்துல் ஃபித்ரைக் கடமையாக்கினார்கள்

நோன்பாளி நோன்பு நோற்ற காலத்தில் அவரிடமிருந்து ஏற்பட்ட வீணான பேச்சுகள் மற்றும் தவறுகளுக்குப் பரிகாரமாகவும், ஏழைகளுக்கு உணவாகவும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸகாத்துல் ஃபித்ரைக் கடமையாக்கினார்கள்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் ரமலானின் இறுதிப் பத்து நாட்களில் காட்டிய ஆர்வம் ஈடுஇணையற்றது. அவர்கள் மற்ற நாட்களில் செய்யாத அளவு முயற்சிகளையும் ஈடுபாட்டையும் இந்த இறுதிப் பத்து நாட்களில் இபாதத்துகளுக்காகச் செய்வார்கள்”.

ஒரு வானவர் இவ்வாறு அழைக்கிறார்: ‘நன்மையை நாடுவோரே! முன்வாருங்கள்!’, ‘தீமையை நாடுவோரே! நிறுத்துங்கள்!’. அல்லாஹ்வினால் நரக நெருப்பிலிருந்து விடுதலை செய்யப்படுபவர்கள் பலர் உள்ளனர். இது (ரமழானின்) ஒவ்வொரு இரவிலும் நடப்பதாகும்.”