
யார் அல்லாஹ்வுக்காக ஏதாவது ஒன்றை விட்டுவிட்டாரோ..
சிறைச்சாலை மேலானது விபச்சாரம் செய்வதைவிட; யூஸுப் அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்வை பயந்து பாவங்களை விட்டுவிட்டதால்..

சிறைச்சாலை மேலானது விபச்சாரம் செய்வதைவிட; யூஸுப் அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்வை பயந்து பாவங்களை விட்டுவிட்டதால்..

“ஹிஜ்ரியுடைய வருடத்தின் துவக்கத்தை முஹம்மது ﷺ நபியாக அனுப்பப்பட்ட காலத்தையோ அல்லது மரணித்த வருடத்தையோ ஸஹாபாக்கள் துவக்கமாக கருதவில்லை மாறாக எந்தக் காலத்தில் நபி ﷺ அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனா வந்து சேர்ந்தார்களோ அந்தக் காலத்தை அடிப்படையாக வைத்துத்தான் ஸஹாபாக்கள் ஹிஜ்ரி காலண்டரை உருவாக்கினார்கள்”.