Juzu Amma

ஜுஸ்வு அம்ம விளக்கவுரைத் தொடர்.. 07 – ஸூரா அந்-நாஸிஆத் – வசனங்கள் 34 – 46

மறுமை நாளில் நரகம் மக்கள் முன்னிலையில் கொண்டு வரப்படும். ரசூலுல்லாஹி ﷺ அவர்கள் கூறியதன்படி, நரகத்திற்கு 70,000 கடிவாளங்கள் இருக்கும்; ஒவ்வொரு கடிவாளத்தையும் 70,000 மலக்குமார்கள் பிடித்து இழுத்து வருவார்கள்.

Read More »

ஜுஸ்வு அம்ம விளக்கவுரைத் தொடர்.. 04 – ஸூரா அந்-நாஸிஆத் – வசனங்கள் 1-14

உமைய்யா இப்னு கலஃப், மக்கிப்போன ஒரு மனித எலும்பை ரசூலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களிடம் கொண்டு வந்து, அதைத் தூளாக்கி ஊதிவிட்டு, “மண்ணாகிப் போன இந்த எலும்புக்கு மீண்டும் உயிர் கிடைக்கும் என்று நீர் கருதுகிறீரா?” என்று தர்க்கம் செய்தான்.

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)