அகீதா-லாமியா கவிதைத் தொகுப்பின் விளக்கம்:33 – ஸஹாபாக்களுக்கு மத்தியில் காணப்பட்ட பிரச்சினைகளில் அஹ்லுஸ்-ஸுன்னாக்களின் போக்கு
“எங்கள் இறைவனே! எங்களையும் நீ மன்னித்தருள்! எங்களுக்கு முன் நம்பிக்கைக் கொண்ட எங்களுடைய சகோதரர்களையும் மன்னித்தருள்! நம்பிக்கைக் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய உள்ளங்களில் குரோதங்களை உண்டு பண்ணாதே! (ஸூரத்துல் ஹஷ்ர்: 10)