Manhaj

நபி ﷺ அவர்களின் பிறந்தநாளை கொண்டாடுவது பித்’அஹ்

எவர் ஒருவர் இஸ்லாத்தில் ஒரு பித்அத்(நூதனத்)தை உருவாக்கி அதை அழகியதாகக் காணுகின்றாரோ! அவர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது தூதுத்துவ பணியில் மோசடி செய்துவிட்டார் என்று எண்ணுகின்றார்.

Read More »

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் பிறந்தநாளை கொண்டாடினார்களா?

எவர் நபியவர்களை சரியான முறையில் பின்பற்றக் கூடியவராக இருக்கின்றாரோ! அதுதான் அவர் நபியவர்கள் மேல் அதிக நேசம் வைத்திருக்கின்றார் என்பதற்கான மிக மேலான ஆதாரமாகும்.

Read More »

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடுபவர்களிடம் சில கேள்விகள்

நபியவர்கள் அறியாமல் இருந்தார்கள் என்று நீங்கள் பதில் அளித்தால்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறியாதவர் என்று அவர்களை கூறுவது நயவஞ்சகமாகும்.

Read More »

உங்களுடைய பிரார்த்தனை இல்லாவிட்டால், என்னுடைய இறைவன் உங்களைப் பொருட்படுத்தி இருக்க மாட்டான்

இந்த உலகைவிட்டு நல்லவர்கள் மறைந்த பின்; ‘மட்டமான தொலி நீக்கப்படாத கோதுமை போன்ற’, அல்லது ‘மட்டமான பேரீச்சம்பழம் போன்ற’ தரம் தாழ்ந்த மக்களே எஞ்சியிருப்பார்கள். அவர்களை அல்லாஹ் சற்றும் பொருட்படுத்தமாட்டான்.

Read More »

நாவை பேணி பாதுகாப்போம்! சொர்க்கத்தை அடைந்து கொள்வோம்! 02

முஃமினீன்கள் வீணான பேச்சுக்களை செவிமடுத்தால் அதனைப் புறக்கணித்து சென்று விடுவார்கள். அந்த சபைகளில் அவர்கள் அமர மாட்டார்கள்.

Read More »

நாவை பேணி பாதுகாப்போம்! சொர்க்கத்தை அடைந்து கொள்வோம்! – 01

ஈமான் சீர் பெறாது; உள்ளம் சீர் பெறும் வரை!! உள்ளம் சீர் பெறாது; நாவு சீர் பெறும் வரை!! சொர்க்கம் செல்லமுடியாது; அவனுடைய தீங்கிலிருந்து அண்டை வீட்டார் பாதுகாப்பு பெறும் வரை!!

Read More »

பெற்றோருக்கு பிள்ளைகள் செய்யவேண்டிய கடமைகள் மற்றும் உரிமைகள் – 03

செயல்களிலே சொர்க்கத்திற்கு மிகவும் நெருக்கமான செயல்; தொழுகையை அதன் நேரத்திற்கு பேணித் தொழுவது, அதன் பின்னர் பெற்றோருக்கு நல்லுபகாரம் செய்வது ஆகும்.

Read More »

பெற்றோருக்கு பிள்ளைகள் செய்யவேண்டிய கடமைகள் மற்றும் உரிமைகள் – 02

பெற்றோரை புறக்கணித்து; அவர்களுக்கு நோவினைகளை ஏற்படுத்தி; வாழும் வாழ்க்கை ஒரு கேடுகெட்ட வாழ்க்கையாகும். மேலும் அல்லாஹ் சபித்த ஒரு வாழ்க்கையாகும்.

Read More »

இஸ்லாம் – குர்ஆன் மற்றும் சுன்னாவின்பால் நேர்வழி காட்டப்பட்டவர் வெற்றி பெற்றுவிட்டார்.

நாம் பொய்ப்பிக்கப்பட்டாலும் , நமக்கு எதிர்ப்புகள் வந்தாலும் இந்த மார்க்கத்தில் உறுதியாகவும் , பொறுமையாகவும் இருக்க வேண்டும்.

Read More »

அல்லாஹ்வின் மாதம் முஹர்ரமும்; ஹிஜ்ரி ஆண்டும்; ஆஷூரா தினமும்.

எங்களுடைய வாழ்க்கையில் ஒரு வருடம் முடிந்து செல்லும் போது.. இன்னும் ஒரு புது வருடம் ஆரம்பித்துள்ளது. இந்த வருடத்தில் எவ்வளவு காலம் நாம் வாழப் போகிறோம்! உயிருடன் இருப்போமா? அல்லது இவ்வருடத்தை பரிபூரணப் படுத்தப் போகிறோமா? என்பதை அல்லாஹ்தான் அறிந்தவன்! எனவே நாம் எங்களுடைய ஆகிராவின் பால், கப்ரின் பால், அல்லாஹ்வை சந்திப்பதற்கு நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)