
இஸ்லாத்தின் தூண்: தொழுகையை பாதுகாப்பதும், ஃபஜ்ர் ஜமாஅத்தின் மகத்துவமும்
இந்த உரை, ஒரு மூமினுக்கும் நிராகரிப்பிற்கும் இடையிலான திரையாக இருக்கும் தொழுகையின் முக்கியத்துவத்தை அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் விளக்குகிறது
.

இந்த உரை, ஒரு மூமினுக்கும் நிராகரிப்பிற்கும் இடையிலான திரையாக இருக்கும் தொழுகையின் முக்கியத்துவத்தை அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் விளக்குகிறது
.

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹு: அவர்கள் தனது படுக்கையில் அமர்ந்திருக்கும்போது, குர்ஆனின் ஏழு பகுதிகளில் ஒரு பகுதியை ஓதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.

பரகத் (அருள்) செய்யப்பட்ட மாதம் உங்களிடம் வந்து விட்டது. அம்மாதத்தில் நோன்பு நோற்பதை அல்லாஹ் உங்களுக்கு கடமையாக்கியுள்ளான்…

இந்த உரை, ஒரு மனிதன் தனது குடும்ப உறவுகளில் சந்திக்கும் சவால்களை மார்க்க ரீதியாக எவ்வாறு கையாள்வது என்பதையும், மன்னிப்பு மற்றும் விட்டுக்கொடுத்தல் மூலமாக எவ்வாறு இறைவனின் திருப்தியைப் பெறுவது என்பதையும் மிகத் தெளிவாக விளக்குகிறது.

அசத்தியக் கொள்கைகள் பரவி வரும் இக்காலத்தில், மௌனமாக இருக்காமல் சத்தியத்தை உரக்கச் சொல்லவும், நேர்வழி காட்டும் ஒரு சிறந்த இமாமாகத் திகழவும் தேவையான உத்வேகத்தைப் பெற இந்த உரையை முழுமையாகச் செவிமடுங்கள்.

‘ரமழானுக்கு ஓரிரு நாட்கள் மாத்திரம் இருக்கும் போது நீங்கள் நோன்பு நோற்க வேண்டாம். வழமையாக நோன்பு வைக்கும் ஒரு மனிதரைத் தவிர, அவர் மாத்திரம் அந்நாளில் நோன்பு வைத்து கொள்ளட்டும்’ என நபிகளார் ﷺ அவர்கள் கூறினார்கள்.

நிச்சயமாக சிறிய பிள்ளைகளுக்கு அல்லாஹ்வுடைய தீனை கற்றுக்கொடுப்பதிலும்; மேலும் அவர்களுக்கு மார்க்க விளக்கங்களை தெளிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்துவது மிகப் பெரிய தேவைப்பாடாகும்.

திருமண உறவு என்பது தம்பதியருக்கு இடையே அமைதி, அன்பு மற்றும் இரக்கத்தை ஏற்படுத்த அல்லாஹ் வழங்கிய ஒரு பெரும் அத்தாட்சியாகவும் அருட்கொடையாகவும் இருக்கிறது

காபிர்களின் அடையாளங்களை, பெருநாள் தினங்களை மகத்துவப்படுத்தும் அதற்கான எச்சரிக்கைக்ளும்.

முஸ்லிம்கள் வேதக்காரர்கள் (யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள்) அல்லது இணை வைப்பவர்கள் (முஷ்ரிக்கீன்கள்) தங்களுடைய பண்டிகைக் காலங்களில் தயாரிக்கும் உணவுகளை உண்ணலாமா அல்லது அவர்களின் பண்டிகைக்காக அவர்கள் தரும் அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்ளலாமா?