Manhaj

இஸ்லாத்தின் தூண்: தொழுகையை பாதுகாப்பதும், ஃபஜ்ர் ஜமாஅத்தின் மகத்துவமும்

இந்த உரை, ஒரு மூமினுக்கும் நிராகரிப்பிற்கும் இடையிலான திரையாக இருக்கும் தொழுகையின் முக்கியத்துவத்தை அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் விளக்குகிறது
.

Read More »

அல்-குர்ஆனை பகுதிகளாக பிரித்து ஓதுவதில் ஸலஃபுகளின் வழிகாட்டுதல்கள்.

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹு: அவர்கள் தனது படுக்கையில் அமர்ந்திருக்கும்போது, குர்ஆனின் ஏழு பகுதிகளில் ஒரு பகுதியை ஓதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.

Read More »

மக்களே! பரகத் (அருள்) செய்யப்பட்ட ரமழான் மாதம் வந்து விட்டது. அந்த பரகத்தை பெற்றுத்தரும் வழிகளை அறிந்து கொள்வோம்!

பரகத் (அருள்) செய்யப்பட்ட மாதம் உங்களிடம் வந்து விட்டது. அம்மாதத்தில் நோன்பு நோற்பதை அல்லாஹ் உங்களுக்கு கடமையாக்கியுள்ளான்…

Read More »

உறவுகளைப் பேணுவது: காயப்பட்ட இதயங்களை ஆற்றி, சொர்க்கத்தின் வாசலைத் திறக்கும் அன்பு வழி

இந்த உரை, ஒரு மனிதன் தனது குடும்ப உறவுகளில் சந்திக்கும் சவால்களை மார்க்க ரீதியாக எவ்வாறு கையாள்வது என்பதையும், மன்னிப்பு மற்றும் விட்டுக்கொடுத்தல் மூலமாக எவ்வாறு இறைவனின் திருப்தியைப் பெறுவது என்பதையும் மிகத் தெளிவாக விளக்குகிறது.

Read More »

அல்லாஹ்வின் பக்கம் அழைப்போம்: தஃவா பணியின் முக்கியத்துவமும் வழிமுறைகளும்

அசத்தியக் கொள்கைகள் பரவி வரும் இக்காலத்தில், மௌனமாக இருக்காமல் சத்தியத்தை உரக்கச் சொல்லவும், நேர்வழி காட்டும் ஒரு சிறந்த இமாமாகத் திகழவும் தேவையான உத்வேகத்தைப் பெற இந்த உரையை முழுமையாகச் செவிமடுங்கள்.

Read More »

ஷஃபான் மாதத்தின் சிறப்புகளும் சட்டதிட்டங்களும்

‘ரமழானுக்கு ஓரிரு நாட்கள் மாத்திரம் இருக்கும் போது நீங்கள் நோன்பு நோற்க வேண்டாம். வழமையாக நோன்பு வைக்கும் ஒரு மனிதரைத் தவிர, அவர் மாத்திரம் அந்நாளில் நோன்பு வைத்து கொள்ளட்டும்’ என நபிகளார் ﷺ அவர்கள் கூறினார்கள்.

Read More »

குழந்தைகளின் பொக்கிஷம் கேள்வி / பதில் – 31 – 35 kanz-ul-Atfal Tamil Q&A – 31-35

நிச்சயமாக சிறிய பிள்ளைகளுக்கு அல்லாஹ்வுடைய தீனை கற்றுக்கொடுப்பதிலும்; மேலும் அவர்களுக்கு மார்க்க விளக்கங்களை தெளிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்துவது மிகப் பெரிய தேவைப்பாடாகும்.

Read More »

திருமண அருட்கொடையும் கணவன் -மனைவியின் உரிமைகளும்

திருமண உறவு என்பது தம்பதியருக்கு இடையே அமைதி, அன்பு மற்றும் இரக்கத்தை ஏற்படுத்த அல்லாஹ் வழங்கிய ஒரு பெரும் அத்தாட்சியாகவும் அருட்கொடையாகவும் இருக்கிறது

Read More »

யூத, கிறிஸ்தவர்களை அவர்களுடைய பண்டிகைகள், வணக்க முறைகள், பழக்கவழக்கங்கள், வெளிப்புறத் தோற்றங்கள் மற்றும் அவர்களுக்குரிய தனித்துவமான உடைகளில் பின்பற்றுவதைத் தவிர்க்க வேண்டும் என்ற எச்சரிக்கை.

காபிர்களின் அடையாளங்களை, பெருநாள் தினங்களை மகத்துவப்படுத்தும் அதற்கான எச்சரிக்கைக்ளும்.

Read More »

இறைமறுப்பாளர்களின் பண்டிகைகளில் அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்வதற்கான சட்டம்

முஸ்லிம்கள் வேதக்காரர்கள் (யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள்) அல்லது இணை வைப்பவர்கள் (முஷ்ரிக்கீன்கள்) தங்களுடைய பண்டிகைக் காலங்களில் தயாரிக்கும் உணவுகளை உண்ணலாமா அல்லது அவர்களின் பண்டிகைக்காக அவர்கள் தரும் அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்ளலாமா?

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)