Milhan

வஹியின் ஆரம்பமும் சோதனைகளும்

‘என் சகோதரர் மகனே! நீர் எதைக் கண்டீர்?’ எனக் கேட்டார். நபி ﷺ அவர்கள் தாம் பார்த்த செய்திகளை அவரிடம் கூறினார்கள். (அதைக் கேட்டதும்) வரகா, (நபி ﷺ அவர்களிடம்) ‘உம்முடைய சமூகத்தார் உம்மை உம்முடைய நாட்டிலிருந்து வெளியேற்றும் சமயத்தில் நான் உயிருடன் திடகாத்திரமான இளைஞனாக இருந்திருக்க வேண்டுமே!’ …

Read More »

தபூக் போரும் உண்மையை உரைத்த கஅப் இப்னு மாலிக் رضي الله عنه அவர்களும்

அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் போரில் கலந்து கொள்ளாததற்கு என்னிடம் எந்தக் காரணமும் இல்லை. எனக்கு இருந்த உடல் பலமும் வசதி வாய்ப்பும் அதற்கு முன் ஒருபோதும் என்னிடம் இருந்ததில்லை. ஆயினும் நான் தங்களை விட்டுப் பின்தங்கிவிட்டேன்.

Read More »

Jumu’ah-ஷெய்தானிடமிருந்து பாதுகாப்புத் தேடுங்கள்

ஷெய்தான் ஒரு மனிதனை ஷிர்க்குள் அக்பர்-பெரிய ஷிர்கில் நுழைவிக்க முயற்சிப்பான்; அது அவனால் முடியாமல் போக, ஷிர்க்குள் அஸ்கர்-சிறிய ஷிர்க்கில் நுழைவிக்க முயற்சிப்பான்; அதுவும் முடியவில்லையாயின் பித்அ-நூதனமான விடயங்களில் விழவைக்க முயற்சிப்பான்; அதுவும் முடியவில்லையாயின் பெரிய பாவங்கள், சிறிய பாவங்கள் என்று தொடர்வான்..

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)