Muhadara

மனிதகுலத்தை தவறாக வழிநடத்த ஷைத்தான் எடுக்கும் ஏழு வழி முறைகள்

மனிதர்களே! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும்; ஆகவே, இவ்வுலக வாழ்க்கை உங்களை ஒரு போதும் ஏமாற்றிவிட வேண்டாம்; இன்னும் (ஷைத்தானாகிய) ஏமாற்றுபவன் உங்களை அல்லாஹ்வை விட்டும் ஏமாற்றி விட வேண்டாம். (ஸூரத்து ஃபாத்திர்: 5)

Read More »

இஸ்லாமிய தஃவாவில் கவாரிஜ் சிந்தனைகள் பற்றிய விழிப்புணர்வு

(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! (ஸூரத்துந் நஹ்ல்: 125)

Read More »

அல்லாஹ்வின் அருட்கொடை செவிப்புலன்

(நபியே!) எதைப் பற்றி உமக்குத் தீர்க்கமான அறிவில்லையோ அதை நீர் பின் தொடராதீர்! (ஏனெனில்) நிச்சயமாக செவி, பார்வை, இதயம் (ஆகிய) இவை ஒவ்வொன்றும் – அதனைப் பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படக்கூடியதாக இருக்கின்றது. (பனீ இஸ்ராயீல்: 36)

Read More »

ஒரு மனிதன் மரணித்துவிட்டால் தொடர்ந்தும் அவரது கப்ரரையைச் சென்றடையும் நன்மைகள்

ஒரு மனிதனின் திடீர் இறப்பால் அவர் செய்ய நாடிய நல்ல காரியங்களை செய்ய முடியாமல் போயிருக்கலாம். அவ்வாறு அவர் செய்ய நாடிய நல்ல காரியங்களை பிள்ளைகள் செய்யலாமா? அவ்வாறு அவர்கள் செய்தால் அது அவர்களை (மரணித்தவர்களை) சென்றடையுமா?

Read More »

காபிர்களுக்கு முறணாக நடந்துகொள்வதில் ஒரு முஸ்லிமுக்கு உள்ள கடமைகளும் அதற்கான ஆதாரங்களும். – 01

யூதர்கள் கூறினார்கள்; நம்முடைய காரியங்களில் எந்தவொன்றுக்கும் மாறு செய்யாமல் விடக்கூடாது என்பதே இந்த மனிதரது (நபி ﷺ அவர்களின்) விருப்பமாகும்.

Read More »

அல்லாஹ்வின் விதிப்படி நடந்துவிட்டது. அவன் நாடியதைச் செய்துவிட்டான்

உனக்குப் பயனளிப்பதையே நீ முயற்சி செய். இறைவனிடம் உதவி தேடு. நீ தளர்ந்துவிடாதே. உனக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது, “நான் (இப்படிச்) செய்திருந்தால் அப்படி அப்படி ஆயிருக்குமே!” என்று (அங்கலாய்த்துக்) கூறாதே.

Read More »

துல்-ஹிஜ்ஜாவின் முதல் பத்து நாட்களின் சிறப்புக்கள் மற்றும் சட்திட்டங்கள்

துல்ஹஜ் மாதத்தின் – “பத்து நாட்களில் நல்லமல்கள் செய்வது ஏனைய நாட்களில் அவற்றைச் செய்வதைவிட அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதாகும்” என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள்.

Read More »

ஆண்கள் மற்றும் பெண்கள் கலப்பதற்கான தடையும் அதற்கான ஆதாரங்களும்.

அறியாமைக் காலத்தின் சட்ட (திட்ட)ங்களையா இவர்கள் விரும்புகின்றனர்? மெய்யாகவே, உறுதிகொண்ட மக்களுக்கு அல்லாஹ்வைவிட அழகான தீர்ப்பளிப்பவர் யார்?

Read More »

Lecture-சத்தியம் என்பது அல்லாஹ்விடமிருந்து வந்த வஹி; அது அவனின் ஒத்துழைப்பையும் பாதுகாப்பையும் பெற்றது

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக என் சமுதாயத்தாரில் ஒரு கூட்டம் சத்தியத்தில் வெளிப்படையாகவும், வெற்றி பெற்றவர்களாகவும் இறுதி நாள் வரைக்கும் இருந்து கொண்டே இருப்பார்கள். (புஹாரி முஸ்லிம்) எனவே!

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)