Naseeha

நேர்வழி பெற்றதன் பிறகு அதிலிருந்து பின்வாங்குவது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி-வஸல்லம்) அவர்கள் பயணம் புறப்படும்போது பயணத்தின் சிரமங்களிலிருந்தும், துயரத்தோடு திரும்பி வருவதிலிருந்தும், வளர்ச்சியிலிருந்து வீழ்ச்சிக்கு மாறுவதிலிருந்தும், அநீதிக்குள்ளானவனின் (சாபப்) பிரார்த்தனைக்கு உள்ளாவதிலிருந்தும், குடும்பத்திலும் செல்வத்திலும் தீய மாற்றங்கள் நிகழ்ந்துவிடுவதிலிருந்தும் இறைவனிடம் பாதுகாப்புக் கோருவார்கள்.

Read More »

உலகக் கோப்பை கால்பந்து போட்டியைப் பார்ப்பதால் ஏற்படும் தீமைகள்

அல்லாஹ், (தன் சட்டங்களை) உங்களுக்கு இலேசாக்கி வைக்க நாடுகின்றான், மேலும், மனிதன் பலவீனமானவனாக படைக்கப்பட்டுள்ளான்.

Read More »

அல்லாஹ்வின் நிஃமா – அருட்கொடை அல்-இஸ்லாம்

இன்றையத்தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை நான் பரிபூரணமாக்கி வைத்து விட்டேன், என்னுடைய அருட்கொடையை உங்களின் மீது முழுமையாமாக்கி விட்டேன், இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்கமாக நான் பொருந்திக் கொண்டேன். (ஸூரத்துல் மாயிதா: 3)

Read More »

சத்தியத்திலிருந்து வழி தவறச் செய்யும் காரணங்கள் – 01 & 02

மார்க்கத்தில் உறுதியாக இருப்பதற்கான வழிகளை அறிந்து, அவைகளை எவ்வாறு அமுல்படுத்த வேண்டுமோ! அவ்வாறு அமுல்படுத்துவதும்; அதேபோல், சத்தியத்திலிருந்து வழி தவறச் செய்யும் காரணங்களை அறிந்து; அவைகளை எவ்வாறு தவிர்ந்து நடக்க வேண்டுமோ! அவ்வாறு தவிர்ந்து நடப்பதும் ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமை ஆகும்.

Read More »

இஸ்லாமிய தஃவாவில் கவாரிஜ் சிந்தனைகள் பற்றிய விழிப்புணர்வு

(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! (ஸூரத்துந் நஹ்ல்: 125)

Read More »

Naseeha – உலமாக்களின் பால் திரும்புவோம்

அமைதியோ, அல்லது பீதியோ பற்றிய யாதொரு செய்தி அவர்களுக்கு வந்துவிட்டால் (உடனே, அதனை (வெளியில் மக்களிடையே) பரப்பி விடுகின்றனர், (அவ்வாறு செய்யாது) அதனை (அல்லாஹ்வுடைய) தூதரிடமும், அவர்களில் (மார்க்க ஞானமுள்ள) அதிகாரமுடையவர்களிடமும் தெரிவித்திருந்தால், அவர்களிலிருந்து அதனை ஆய்ந்து எடுப்பவர்கள் அதனை (நன்கு) அறிந்து கொள்வார்கள்..

Read More »

99 மனிதர்களைக் கொலை செய்த மனிதனும், தவ்பாவும், ஸாலிஹான பூமியை நோக்கிய பயணமும்.

இறைவனுக்கும் பாவமன்னிப்புக் கோரிக்கைக்கும் இடையே யார் குறுக்கே வந்து நிற்க முடியும்? நீ (நல்லோர் வாழும்) இன்ன ஊருக்குப் போ. அங்கு மக்கள் சிலர் இருப்பார்கள். அவர்கள் இறைவனை வழிபட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்களுடன் சேர்ந்து நீயும் இறைவனை வழிபடு. நீ உனது ஊருக்குத் திரும்பிச் செல்லாதே! ஏனெனில், அது தீய ஊராகும்.

Read More »

ஒரு பெண் தன்னுடைய ஸீணத்தை – அழகை யாருக்குக் காட்டலாம்

ஒரு ஆண் எவ்வளவு மறைக்க வேண்டும்? ஒரு பெண் எவ்வளவு மறைக்க வேண்டும். ஒரு பெண் சாதாரண ஆடையை அணிந்த நிலையில், தனது அழகைக் காட்டிக்கொண்டு யார் யார் முன்னிலையில் இருக்கலாம்? ஓரு மஹ்ரமானவர் முன்னிலையில் எந்த அளவு மறைத்திருக்க வேண்டும்?

Read More »

Naseeha-நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்

நிச்சயமாக செல்வங்களை விரும்புவதும், பிள்ளைகளை விரும்புவதும் ஒவ்வொரு ஆத்மாவினதும் இயற்கையாகும். என்றாலும் இவைகள் அல்லாஹ்வின் முஹப்பத்தைவிட்டும் எங்களை திசை திருப்பிவிட வேண்டாம்.

Read More »

அல்-அர்பஊன் அன்-நவவிய்யாஹ் – நாற்பது ஹதீஸ்கள் விளக்கவுரை

அறிவை செவிமடுப்போம்! செவிமடுத்த அறிவை உள்ளத்தால் விளங்கிக் கொள்வோம்! விளங்கெடுத்த அறிவை உள்ளத்தில் பாதுகாப்போம்! மேலும் பாதுகாத்த அறிவை ஏனையவர்களுக்கு எத்திவைப்போம்!

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)