Nawwas Al-Hindi

உலக நாட்களிலேயே மகத்தான நாட்கள்: துல் ஹஜ் முதல் பத்து நாட்களின் பொற்காலத் தருணங்கள்

ஆண்டின் மிகச் சிறந்த நாட்கள் நம்மைத் தேடி வந்துவிட்டன! நாம் அறியாமலேயே கடந்து செல்லும் இந்தத் துல் ஹஜ் முதல் பத்து நாட்கள், உண்மையில் ஒரு முஃமினின் வாழ்வில் கிடைத்திடும் பொற்காலம்.

Read More »

உளத் தூய்மையுடன் தவ்பா: முக்கியத்துவமும் நிபந்தனைகளும்

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் வெற்றியடைவதற்காக அல்லாஹ்வின் பக்கம் தவ்பா செய்யுங்கள் என்கிறது திருக்குர்ஆன். நமது கப்ரிலும், மறுமையிலும் நமக்கு ஈடேற்றத்தைப் பெற்றுத் தரக்கூடிய ஒரே ஆயுதம் தவ்பா மட்டுமே.

Read More »

உயர்ந்த நோக்கம் (உலூவுல் ஹிம்மா): ஒரு வாழ்வியல் வழிகாட்டி

ஒரு மனிதனின் வாழ்க்கை முழுமை பெற இரண்டு அம்சங்கள் அவசியம். முதலாவது அவனை உயர்த்தும் உயர்ந்த நோக்கம், இரண்டாவது அந்த நோக்கத்தை அடைய வழிகாட்டும் தெளிவான அறிவு ஆகும்.

Read More »

அல்லாஹ்வின் பெருமையை பறைசாற்றுவோம்: சுன்னாவின் ஒளியில் ஈத் (பெருநாள்)  தக்பீர்

ஈத் (பெருநாள்) என்பது அல்லாஹ் நமக்கு வழங்கிய ஒரு மாபெரும் அருட்கொடையாகும். அந்த நன்னாளில் நாம் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தி தக்பீர் கூறுவது அவசியமான ஒரு ஸுன்னாவாகும்.

Read More »

ஸகாத் மற்றும் ஸகாத்துல் ஃபித்ர்: சட்டங்களும் அதன் முக்கியத்துவமும்

யார் ஸகாத் கொடுக்க மறுக்கிறார்களோ, அவர்களுக்குக் கியாமத் நாளில் அவர்களது செல்வமே நெருப்புத் தட்டுகளாக மாற்றப்பட்டு விலாவிலும் முதுகிலும் சூடு போடப்படும்.

Read More »

ரமழானின் இறுதிப் பத்து நாட்களும் லைலத்துல் கத்ர் இரவின் மகத்துவங்களும்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் ரமலானின் இறுதிப் பத்து நாட்களில் காட்டிய ஆர்வம் ஈடுஇணையற்றது. அவர்கள் மற்ற நாட்களில் செய்யாத அளவு முயற்சிகளையும் ஈடுபாட்டையும் இந்த இறுதிப் பத்து நாட்களில் இபாதத்துகளுக்காகச் செய்வார்கள்”.

Read More »

ரமழான் மாதத்தின் இறுதிப் பத்து நாட்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வழிகாட்டல்கள் எவ்வாறு இருந்தது?

ரமழானின் இறுதிப் பத்து நாட்களின் இரவுகளைப் பற்றி அறிந்து கொள்வோம்! அந்த இரவுகளை உயிர்ப்பிப்போம்! மகத்துவம் மிக்க அந்த லைலதுல் கத்ர் இரவை அடைந்து கொள்வோம்!

Read More »

அல்-குர்ஆனை பகுதிகளாக பிரித்து ஓதுவதில் ஸலஃபுகளின் வழிகாட்டுதல்கள்.

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹு: அவர்கள் தனது படுக்கையில் அமர்ந்திருக்கும்போது, குர்ஆனின் ஏழு பகுதிகளில் ஒரு பகுதியை ஓதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.

Read More »

அருள் நிறைந்த ரமலான் மாதம் வந்துவிட்டது என்ற இனிய நற்செய்தியைப் பகிர்ந்து கொள்கிறோம்.

ஒரு வானவர் இவ்வாறு அழைக்கிறார்: ‘நன்மையை நாடுவோரே! முன்வாருங்கள்!’, ‘தீமையை நாடுவோரே! நிறுத்துங்கள்!’. அல்லாஹ்வினால் நரக நெருப்பிலிருந்து விடுதலை செய்யப்படுபவர்கள் பலர் உள்ளனர். இது (ரமழானின்) ஒவ்வொரு இரவிலும் நடப்பதாகும்.”

Read More »

நயவஞ்சகத்தின் அடையாளங்களும் ஸலபுஸ் ஸாலிஹீன்களின் அச்சமும் விசுவாசிகளுக்கான எச்சரிக்கையும்

குறைகளைத் தேடுதல்: மற்ற முஸ்லிம்களின் குறைபாடுகளைத் தோண்டித் துருவி ஆராய்வது முனாஃபிக்களின் குணம். யார் மற்றவர்களின் குறைகளைத் தேடுகிறார்களோ, அல்லாஹ் அவர்களின் குறைகளை அம்பலப்படுத்துவான்.

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)