
நன்மைமிக்க செயல்களை சிறப்பாகவும் நேர்த்தியாகவும் நிறைவேற்றல்
நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும், (உங்களை) ஏவுகிறான்; (ஸூரத்துந் நஹ்ல்:90)
நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும், (உங்களை) ஏவுகிறான்; (ஸூரத்துந் நஹ்ல்:90)
“ஹிஜ்ரியுடைய வருடத்தின் துவக்கத்தை முஹம்மது ﷺ நபியாக அனுப்பப்பட்ட காலத்தையோ அல்லது மரணித்த வருடத்தையோ ஸஹாபாக்கள் துவக்கமாக கருதவில்லை மாறாக எந்தக் காலத்தில் நபி ﷺ அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனா வந்து சேர்ந்தார்களோ அந்தக் காலத்தை அடிப்படையாக வைத்துத்தான் ஸஹாபாக்கள் ஹிஜ்ரி காலண்டரை உருவாக்கினார்கள்”.
எங்களுடைய வாழ்க்கையில் ஒரு வருடம் முடிந்து செல்லும் போது.. இன்னும் ஒரு புது வருடம் ஆரம்பித்துள்ளது. இந்த வருடத்தில் எவ்வளவு காலம் நாம் வாழப் போகிறோம்! உயிருடன் இருப்போமா? அல்லது இவ்வருடத்தை பரிபூரணப் படுத்தப் போகிறோமா? என்பதை அல்லாஹ்தான் அறிந்தவன்! எனவே நாம் எங்களுடைய ஆகிராவின் பால், கப்ரின் பால், அல்லாஹ்வை சந்திப்பதற்கு நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.
முஹப்பத் என்பது ஒரு பறவையின் தலையைப் போன்றது ஆகும். இரண்டு இறக்கைகள் இருந்தால்தான் அந்த பறவையால் பறக்க முடியும். அந்த இரண்டு இறக்கைகளும்தான்
அல்-குர்ஆனும் அஸ்-ஸுன்னாவும் ரமலான் மாதத்தில் உறுதிப்படுத்திய நற்செயல்களை ஆதாரங்களுடன் அறிந்து கொள்வோம்! ! மீதமுள்ள ஒவ்வொரு நாட்களையும் நற்செயல்கள் மூலம் நாமும் உறுதிப்படுத்தி உயிர்ப்பிப்போம்!
மக்கள் மத்தியிலிருந்து அல்லாஹ்வைச் சேர்ந்த குறிப்பிட்ட நபர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யார்? என்று ஸஹாபாக்கள் கேட்டார்கள். அவர்கள்தான்..
ஸூரா அல்-இஃக்லாஸை நபி ஸல்லல்லாஹு அலைஹி-வஸல்லம் அவர்கள் எந்த இடங்களில் எல்லாம் ஓதினார்கள்.
சூரா அல் இஃக்லாஸ் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டும், மேலும் அவனை நோவினை செய்யும் கூட்டங்களுக்கு எதிரான மறுப்பு ஆகும்.
‘ரமழானுக்கு ஓரிரு நாட்கள் மாத்திரம் இருக்கும் போது நீங்கள் நோன்பு நோற்க வேண்டாம். வழமையாக நோன்பு வைக்கும் ஒரு மனிதரைத் தவிர, அவர் மாத்திரம் அந்நாளில் நோன்பு வைத்து கொள்ளட்டும்’ என நபிகளார் ﷺ அவர்கள் கூறினார்கள்.
﷽ சூரதுல் இஃக்லாஸ் அத்தியாயத்தின் சிறப்பு அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ். அபூசயீத் அல்குத்ரீ (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் ‘குல் ஹுவல்லாஹு அஹத்’ எனும் (112ஆவது)
بسم اللــــه الرحمـــــــــن الرحيم
அல்லஹ்வின் புத்தகம்-அல்-குர்ஆனும் ரஸூலுல்லாஹி ﷺ அவர்களின் ஸுன்னாவும் ஸஹாபாக்களின் விளக்கமும்:
அல்-குர்ஆனையும் அஸ்-ஸுன்னாவையும் ஸஹாபாக்கள் எவ்வாறு விளங்கி எடுத்து நடந்தார்களோ அவ்வாறு விளங்கி எடுத்து நடப்பதுதான் எமது கொள்கைக் கோட்பாடாகும்.
(நபியே!) நீர் கூறுவீராக! இதுவே எனது நேரான வழியாகும், நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன், தெளிவான ஞானத்தின் மீதே, நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கிறோம். (ஸூரத்து யூஸுஃப்: 108)