
நள்ளிரவு தொழுகையின் மகத்துவமும் அதற்கு நிகரான நற்காரியங்களும்
அல்லாஹ்வின் பேரருள் எவ்வளவு விசாலமானது என்றால், முழு இரவும் நின்று தொழுத கூலியைப் பெற்றுத் தரக்கூடிய சில எளிய மற்றும் மகத்தான நற்காரியங்களை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்
.



