Voice of Salaf

Ramadan-நோன்பின் சிறப்புகள்-Notes

நோன்பு மாதத்தை பரிபூரணமாக விசுவாசம் கொண்டு இபாதாக்களை செய்து வந்தால்; நிச்சயமாக அவர் ஸித்தீகீன்கள், ஷுஹதாக்கள், ஸாலிஹீன்கள் போன்றோரில் இருந்து வரக்கூடிய ஒரு நபராக இருப்பார்.

Read More »

Ramadan-நோன்பின் சிறப்புகள்

நோன்பு பிடித்து ஏனைய பண்புகளையும் கடைபிடித்து, அவைகளில் உறுதியாக இருப்பவர்களுக்கு; அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார்படுத்தியுள்ளான் என்று வாக்குறுதி அளிக்கின்றான். நிச்சயமாக மேலான அல்லாஹுத்தஆலா வாக்கு மீறுகின்றவன் அல்ல.

Read More »

திக்ர்-அல்லாஹ்வை நினைவு கூறுவதன் முக்கியத்துவமும் நன்மைகளும்

யா அல்லாஹ்! நான் உன்னை நினைவு கூறுவதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும், உன்னை அழகிய முறையில் வணங்குவதற்கும் எனக்கு அருள் புரிவாயாக!

Read More »

உள்ளத்திலும் உடலிலும் நூர் (ஒளி) பெற துஆ- அல்லாஹ்விடமிருந்து மட்டுமே (நூரை) பிரகாசத்தை பெற முடியும்.

(இறைவா! என் இதயத்தில் எனக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக. என் நாவிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் செவியிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் பார்வையிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக…

Read More »

அபூ பவ்ஸான் பைரூஸ் அஹ்மத் அல்-ஹிந்தியின் கூற்றிற்கு ஓர் அறிவு சார்ந்த மறுப்பு

அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்பியவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும்,அல்லது வாய்மூடி இருக்கட்டும்.

Read More »

குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் நற்செயல்களை செய்துகொள்ளுங்கள்.

இருள் மிகுந்த இரவின் பகுதிகளைப் போன்ற குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் விரைந்து (நற்)செயல்கள் புரிந்துகொள்ளுங்கள்.

Read More »

நேர்வழி பெற்றதன் பிறகு அதிலிருந்து பின்வாங்குவது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி-வஸல்லம்) அவர்கள் பயணம் புறப்படும்போது பயணத்தின் சிரமங்களிலிருந்தும், துயரத்தோடு திரும்பி வருவதிலிருந்தும், வளர்ச்சியிலிருந்து வீழ்ச்சிக்கு மாறுவதிலிருந்தும், அநீதிக்குள்ளானவனின் (சாபப்) பிரார்த்தனைக்கு உள்ளாவதிலிருந்தும், குடும்பத்திலும் செல்வத்திலும் தீய மாற்றங்கள் நிகழ்ந்துவிடுவதிலிருந்தும் இறைவனிடம் பாதுகாப்புக் கோருவார்கள்.

Read More »

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும் பண்புகளும் – விளக்கவுரை – 22

அல்லாஹ்வின் தூதரே! நீங்களே எங்களது தலைவர் என்று கூறினோம்; அப்போது நபியவர்கள்: [[அபிவிருத்தி பெற்ற, உயர்ந்தவனாகிய அல்லாஹ்வே தலைவனாவான் என்று பதில் அளித்தார்கள்.]] (அபூதாவுத்: 4806 – இது ஒரு ஸஹீஹான ஹதீஸ் ஆகும்.)

Read More »

நீங்கள் ஏன் அதிக பிள்ளைகளைப் பெற வேண்டும்?

செல்வத்தினதும் பிள்ளைகளினதும் அலங்காரங்கள் இன்றைய உலகித்தின் நிதர்சனங்கள். பிள்ளைகள் பெற்றோருக்கும் அந்த சமூகத்திற்கும் பரக்கத்தானவர்கள். ஆனால் (அல்லாஹ் பரகத் செய்தவர்களைத் தவிர) அதிகமானவர்கள்; பெற்றோருக்கும் அந்த சமூகத்திற்கும் அதாபா (தண்டனையா)னவர்கள்.

Read More »

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும் பண்புகளும் – விளக்கவுரை – 20

அபூ மூஸா رضى الله عنه அறிவிக்கின்றார்கள்; நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: [[நீயே முன்னேற்றம் அடையச் செய்பவன். நீயே பின்னடைவு ஏற்படுத்துபவன். நீ அனைத்தின் மீதும் ஆற்றல் பெற்றவன்.]] (புஹாரி: 6398, முஸ்லிம்: 2719)

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)