Voice of Salaf

உலக நாட்களிலேயே மகத்தான நாட்கள்: துல் ஹஜ் முதல் பத்து நாட்களின் பொற்காலத் தருணங்கள்

ஆண்டின் மிகச் சிறந்த நாட்கள் நம்மைத் தேடி வந்துவிட்டன! நாம் அறியாமலேயே கடந்து செல்லும் இந்தத் துல் ஹஜ் முதல் பத்து நாட்கள், உண்மையில் ஒரு முஃமினின் வாழ்வில் கிடைத்திடும் பொற்காலம்.

Read More »

உளத் தூய்மையுடன் தவ்பா: முக்கியத்துவமும் நிபந்தனைகளும்

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் வெற்றியடைவதற்காக அல்லாஹ்வின் பக்கம் தவ்பா செய்யுங்கள் என்கிறது திருக்குர்ஆன். நமது கப்ரிலும், மறுமையிலும் நமக்கு ஈடேற்றத்தைப் பெற்றுத் தரக்கூடிய ஒரே ஆயுதம் தவ்பா மட்டுமே.

Read More »

உயர்ந்த நோக்கம் (உலூவுல் ஹிம்மா): ஒரு வாழ்வியல் வழிகாட்டி

ஒரு மனிதனின் வாழ்க்கை முழுமை பெற இரண்டு அம்சங்கள் அவசியம். முதலாவது அவனை உயர்த்தும் உயர்ந்த நோக்கம், இரண்டாவது அந்த நோக்கத்தை அடைய வழிகாட்டும் தெளிவான அறிவு ஆகும்.

Read More »

ரமழான் மாதத்தின் இறுதிப் பத்து நாட்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வழிகாட்டல்கள் எவ்வாறு இருந்தது?

ரமழானின் இறுதிப் பத்து நாட்களின் இரவுகளைப் பற்றி அறிந்து கொள்வோம்! அந்த இரவுகளை உயிர்ப்பிப்போம்! மகத்துவம் மிக்க அந்த லைலதுல் கத்ர் இரவை அடைந்து கொள்வோம்!

Read More »

அல்-குர்ஆனை பகுதிகளாக பிரித்து ஓதுவதில் ஸலஃபுகளின் வழிகாட்டுதல்கள்.

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹு: அவர்கள் தனது படுக்கையில் அமர்ந்திருக்கும்போது, குர்ஆனின் ஏழு பகுதிகளில் ஒரு பகுதியை ஓதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.

Read More »

மக்களே! பரகத் (அருள்) செய்யப்பட்ட ரமழான் மாதம் வந்து விட்டது. அந்த பரகத்தை பெற்றுத்தரும் வழிகளை அறிந்து கொள்வோம்!

பரகத் (அருள்) செய்யப்பட்ட மாதம் உங்களிடம் வந்து விட்டது. அம்மாதத்தில் நோன்பு நோற்பதை அல்லாஹ் உங்களுக்கு கடமையாக்கியுள்ளான்…

Read More »

அல்லாஹ்வின் பக்கம் அழைப்போம்: தஃவா பணியின் முக்கியத்துவமும் வழிமுறைகளும்

அசத்தியக் கொள்கைகள் பரவி வரும் இக்காலத்தில், மௌனமாக இருக்காமல் சத்தியத்தை உரக்கச் சொல்லவும், நேர்வழி காட்டும் ஒரு சிறந்த இமாமாகத் திகழவும் தேவையான உத்வேகத்தைப் பெற இந்த உரையை முழுமையாகச் செவிமடுங்கள்.

Read More »

ஷஃபான் மாதத்தின் சிறப்புகளும் சட்டதிட்டங்களும்

‘ரமழானுக்கு ஓரிரு நாட்கள் மாத்திரம் இருக்கும் போது நீங்கள் நோன்பு நோற்க வேண்டாம். வழமையாக நோன்பு வைக்கும் ஒரு மனிதரைத் தவிர, அவர் மாத்திரம் அந்நாளில் நோன்பு வைத்து கொள்ளட்டும்’ என நபிகளார் ﷺ அவர்கள் கூறினார்கள்.

Read More »

இறைமறுப்பாளர்களின் பண்டிகைகளில் அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்வதற்கான சட்டம்

முஸ்லிம்கள் வேதக்காரர்கள் (யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள்) அல்லது இணை வைப்பவர்கள் (முஷ்ரிக்கீன்கள்) தங்களுடைய பண்டிகைக் காலங்களில் தயாரிக்கும் உணவுகளை உண்ணலாமா அல்லது அவர்களின் பண்டிகைக்காக அவர்கள் தரும் அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்ளலாமா?

Read More »

குழந்தைகளின் பொக்கிஷம் கேள்வி / பதில் – 06-10 kanz-ul-Atfal Tamil Q – 6 – 10

நிச்சயமாக கேள்வி பதில் முறையை பயன்படுத்தி கற்பிப்பது என்பது நபியவர்கள் காட்டித்தந்த பிரயோசனமான ஒரு வழிமுறையாகும்.

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)