
ஸகாதுல் பித்ர் – ஸதகதுல் பித்ர்
நோன்பாளி நோன்பு நோற்ற காலத்தில் அவரிடமிருந்து ஏற்பட்ட வீணான பேச்சுகள் மற்றும் தவறுகளுக்குப் பரிகாரமாகவும், ஏழைகளுக்கு உணவாகவும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸகாத்துல் ஃபித்ரைக் கடமையாக்கினார்கள்

நோன்பாளி நோன்பு நோற்ற காலத்தில் அவரிடமிருந்து ஏற்பட்ட வீணான பேச்சுகள் மற்றும் தவறுகளுக்குப் பரிகாரமாகவும், ஏழைகளுக்கு உணவாகவும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸகாத்துல் ஃபித்ரைக் கடமையாக்கினார்கள்

யார் ஸகாத் கொடுக்க மறுக்கிறார்களோ, அவர்களுக்குக் கியாமத் நாளில் அவர்களது செல்வமே நெருப்புத் தட்டுகளாக மாற்றப்பட்டு விலாவிலும் முதுகிலும் சூடு போடப்படும்.

So this is its time, the day of eid before the prayer, and if the affair becomes restricted as has preceded, this is its beginning time, it’s end time is when the imām begins the prayer, the time has ended for giving zakāt ul fitr.

இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களின் ஹதீஸின் அடிப்படையில், ஸகாத் அல்-பித்ர் பெருநாளைக்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பு கொடுக்கப் பட்டாலே தவிர அது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.