எங்களுடைய மரணம் மூலம் நாம் ஓய்வு பெறுகின்றோமா? அல்லது ஏனைய மனிதர்கள், நகரங்கள், மரங்கள் மற்றும் கால்நடைகள் ஓய்வு பெறுகின்றனவா?
இறை நம்பிக்கை கொண்ட அடியார் (இறக்கும் போது) இவ்வுலகத்தின் துன்பத்திலிருந்தும் தொல்லையிலிருந்தும் ஓய்வுபெற்று இறையருளை நோக்கிச் செல்கிறார். பாவியான அடியான் (இறக்கும்போது) அவனி(ன் தொல்லைகளி)டமிருந்து மற்ற அடியார்கள், (நாடு) நகரங்கள், மரங்கள் மற்றும் கால்நடைகள் ஆகியன ஓய்வு (பெற்று நிம்மதி) பெறுகின்றன.