சமீபத்திய பதிவுகள்

Ramadan-நோன்பும் அதன் சட்ட திட்டங்களும்: – 24_ஸகாதுல் பித்ரின் சட்டங்கள்

ரமழான் மாதத்தின் இறுதிப் பத்து நாட்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வழிகாட்டல்கள் எவ்வாறு இருந்தது?

Ramadan-நோன்பும் அதன் சட்ட திட்டங்களும்: – 20 – 22_இஃதிகாப்

Ramadan-நோன்பும் அதன் சட்ட திட்டங்களும்: – 17 – 19_லைலத்துல் கத்ர்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எத்தனை முறைகளில் கியாமுல் லைல் – இரவு நேரத் தொழுகையை தொழுதார்கள்?

Ramadan-நோன்பும் அதன் சட்ட திட்டங்களும் – 12 – 16

Ramadan-நோன்பும் அதன் சட்ட திட்டங்களும் – 10 – 11

Ramadan-நோன்பும் அதன் சட்ட திட்டங்களும் – 04 – 09

ஸஹர் நேரம் எப்போது முடிவடைகிறது?

Ramadan-நோன்பும் அதன் சட்ட திட்டங்களும் – 02, 03

புதிய பதிவுகள்

Ramadan-நோன்பும் அதன் சட்ட திட்டங்களும்: – 24_ஸகாதுல் பித்ரின் சட்டங்கள்

ஸகாதுல் பித்ரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஸ்லிம்களில் அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், சிறியவர், பெரியவர் அனைவர் மீதும் கடமையாக்கினார்கள்.

Read More »

ரமழான் மாதத்தின் இறுதிப் பத்து நாட்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வழிகாட்டல்கள் எவ்வாறு இருந்தது?

ரமழானின் இறுதிப் பத்து நாட்களின் இரவுகளைப் பற்றி அறிந்து கொள்வோம்! அந்த இரவுகளை உயிர்ப்பிப்போம்! மகத்துவம் மிக்க அந்த லைலதுல் கத்ர் இரவை அடைந்து கொள்வோம்!

Read More »

Ramadan-நோன்பும் அதன் சட்ட திட்டங்களும்: – 20 – 22_இஃதிகாப்

இஃதிகாப் பள்ளிவாசல்களில் இருப்பது நிபந்தனையா? மற்றும் எந்த பள்ளிவாசல்களில் இஃதிகாப் இருக்க முடியும் போன்ற விடயங்கள் பற்றிய சட்டம்.

Read More »

Ramadan-நோன்பும் அதன் சட்ட திட்டங்களும்: – 17 – 19_லைலத்துல் கத்ர்

லைலதுல் கத்ர் இரவில் ஒருவர் நின்று வணங்குகிறார்; ஆனால் அது லைலதுல் கத்ர் இரவு என்பதை அவர் அறியமாட்டார். அவருக்கு லைலதுல் கத்ர் இரவின் கூலி வழங்கப்படுமா?

Read More »

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எத்தனை முறைகளில் கியாமுல் லைல் – இரவு நேரத் தொழுகையை தொழுதார்கள்?

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் இரவு நேரத் தொழுகையை ஆறு அல்லது ஏழு முறைகளில் தொழுதிருக்கின்றார்கள் என்றால்; அது அவர்களுக்கு மாத்திரம் உரித்தான முறைகளா? அல்லது அவர்களது சமூகத்தினருக்கும் அவ்வாறு தொழலாமா?

Read More »

இந்த வார ஜுமுஆ

Jumu’ah-ஆசைகளை தகர்க்கக் கூடிய மரணத்தை அதிகமாக நினைவு கூறுங்கள்

உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். (ஸூரத்துல் முல்க்: 2)

Listen to the Audio

Salaficall வீடியோ

آثار السلف الصالح

ஸலபுகளின் அடிச்சுவட்டில் இருந்து...

பித்அத் (நூதனம்) பற்றிய எச்சரிக்கை

இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்:

எவர் ஒருவர் இஸ்லாத்தில் ஒரு பித்அத்(நூதனத்)தை உருவாக்கி அதை அழகியதாகக் காணுகின்றாரோ! அவர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது தூதுத்துவ பணியில் மோசடி செய்துவிட்டார் என்று எண்ணுகின்றார்.

ஏனெனில் அல்லாஹ் கூறுகின்றான்:

ٱلۡیَوۡمَ أَكۡمَلۡتُ لَكُمۡ دِینَكُمۡ

இன்றைய தினம் நான் உங்களுக்கு உங்கள் மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன் [ஸுரா அல் மாஇதா: 3]

அன்றைய தினத்தில் எது மார்க்கமாக இருக்க வில்லையோ! அது இன்றைய தினத்திலும் மார்க்கமாக இருக்க முடியாது.

அல்-இஃதிஸாம் லிஷ்ஷாதிபீ 1/49

அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு நஸ்ருதீன் அஸ்ஸெய்லானி வப்பகஹுல்லாஹ்

தவ்ஹீத் மற்றும் அகீதா வகுப்புகள்

தவ்ஹீ மற்றும் அகீதா
Abu Julaibeeb Sajid Nasrudeen As-Sailani

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும் பண்புகளும் – விளக்கவுரை – 21

அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் [[‘ஒரு நோயாளியிடம் (உடல் நலம் விசாரிக்கச் சென்றால்’
(அத்ஹிபில் பாஸ் ரப்பந் நாஸ் இஷ்ஃபி, வ அன்த்தஷ் ஷாஃபி…)
மக்களின் இரட்சகனே! கஷ்டத்தை நீக்குவாயாக! நோயை குணப்படுத்துவாயாக! மேலும் நீயே நோய் நிவாரணத்தை தரக்கூடியவனாக இருக்கின்றாய்…]] என்று பிரார்த்திப்பார்கள். (புஹாரி: 5675, முஸ்லிம்: 2191)

Read More »
தவ்ஹீ மற்றும் அகீதா
Abu Julaibeeb Sajid Nasrudeen As-Sailani

அகீதா-லாமியா: 44 – 46 – அஹ்லுல் பைத் ✽✽✽ நபி ﷺ அவர்களின் குடும்பத்தினர்களின் சிறப்புக்கள்.

அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள்; ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். ஃபாத்திமாவை வெறுப்படையச் செய்வது என்னை வெறுப்படையச் செய்வதாகும்; அவரை மனவேதனைப்படுத்துவது என்னை மனவேதனைப்படுத்துவதாகும்” என்று கூறினார்கள் (புகாரி)

Read More »
தவ்ஹீ மற்றும் அகீதா
Abu Julaibeeb Sajid Nasrudeen As-Sailani

அகீதா-லாமியா: 43 – அஹ்லுல் பைத் ✽✽✽ நபி ﷺ அவர்களின் குடும்பத்தினர்களின் சிறப்புக்களைப் பற்றி எழுதப்பட்ட புத்தகங்களின் நிலைப்பாடு.

அஹ்லுல் பைத், பலாயிலு அஹ்லில் பைத், பலாயிலு ஆலி பைத்தின் நுபுவ்வா; இவ்வாறான பெயர்களில் எழுதப்பட்டுள்ள அதிகமான புத்தகங்கள் ராபிழாக்கள் மற்றும் ஷீஆக்களின் புத்தகங்களாகும். இவர்கள் ஸுன்னாவுக்கு கௌரவம் கொடுக்காதவர்கள். என்று அஷ்-ஷெய்க் முக்பில் அவர்கள் கூறுகின்றார்கள்.

Read More »

மார்க்க தீர்ப்புக்கள்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எத்தனை முறைகளில் கியாமுல் லைல் – இரவு நேரத் தொழுகையை தொழுதார்கள்?

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் இரவு நேரத் தொழுகையை ஆறு அல்லது ஏழு முறைகளில் தொழுதிருக்கின்றார்கள் என்றால்; அது அவர்களுக்கு மாத்திரம் உரித்தான முறைகளா? அல்லது அவர்களது சமூகத்தினருக்கும் அவ்வாறு தொழலாமா?

Read More »

ஸஹர் நேரம் எப்போது முடிவடைகிறது?

ஸஹர் நேரம் எப்போது முடிவடைகிறது? உணவு வாயில் இருக்கும் போது பஜ்ர் அதான் கூறினால்; வாயில் உள்ள உணவை உண்ண முடியுமா? கையில் உள்ள உணவை, குடிபானத்தை உண்ண, பருக முடியுமா?

Read More »

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் பிறந்தநாளை கொண்டாடினார்களா?

எவர் நபியவர்களை சரியான முறையில் பின்பற்றக் கூடியவராக இருக்கின்றாரோ! அதுதான் அவர் நபியவர்கள் மேல் அதிக நேசம் வைத்திருக்கின்றார் என்பதற்கான மிக மேலான ஆதாரமாகும்.

Read More »

Fatwa-தலைமுறைகளில் சிறந்தவர்களும், அறிவில் சிறந்தவர்களும் மீலாதுன் நபியைக் கொண்டாடவில்லை

நபி ﷺ அவர்கள் வரணித்த சிறப்புக்குரிய மூன்று நூற்றாண்டில்; அந்த முன்னூறு வருடங்களில்! மீலாதுன் நபி கொண்டாட்டங்கள்…? இல்லை!
அப்படி என்றால்…! இன்றைய மீலாத் கொண்டாட்டங்களின் நிலை..? வழிகேடா..?

Read More »

மார்க்க அறிவை அமுல் படுத்துவதில் ஸலபுகளின் மிக மகத்தான பாதையில் செல்வதற்குறிய சரியான வழிமுறை என்ன?

விளையாட்டுத்தனமானவனே! விளையாட்டுத்தனமான ஆத்மாவே! நீ யாரை நோக்குகிறாய்? இந்த ஆத்மா விளையாட்டுத்தனமானது; நீ அல்லாஹ்வை நோக்குகிறாயா? அல்லது மக்களை நோக்குகிறாயா?

Read More »

அகீதா-லாமியா: 41 & 42 – அஹ்லுல் பைத் ✽✽✽ நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் குடும்பத்தினர்கள் யார்?

அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் “இந்த ஸகாத் (தர்மப்பொருட்கள்), மக்களின் (செல்வத்திலிருந்து வரும்) அழுக்குகள்தாம். இவை முஹம்மதுக்கோ முஹம்மதின் குடும்பத்தாருக்கோ அனுமதிக்கப்படவில்லை” என்று கூறினார்கள். (முஸ்லிம்)

Read More »

நூல்கள்

ஸலபுகளின் அடிச்-சுவட்டிலிருந்து பரிமாரும் கனிகள் – 2

அல்லாஹ் ஸுப்ஹானஹூ வதஆலா யாருக்கு நலவை நாடுகிறானோ! அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கிவிடுகிறான். அல்லாஹ் ஸுப்ஹானஹூ வதஆலா யாருக்கு மார்க்கத்தில் விளக்கத்தைக் கொடுக்கவில்லையோ! அவனுக்கு நலவை நாடவில்லை.

Read More »

English Posts