சமீபத்திய பதிவுகள்

கர்ப்பிணித் தாய் மற்றும் தாய் பால் கொடுக்கும் பெண்மணி; நோன்பு நோற்பதன் சட்டம் என்ன?

Ramadan-நோன்பின் சிறப்புகள்

Ramadan-நோன்பு ஏன் கடமையாக்கப்பட்டது அதில் உள்ள ஹிக்மா-ஞானம் என்ன?

மக்களே! பரகத் (அருள்) செய்யப்பட்ட ரமழான் மாதம் வந்து விட்டது. அந்த பரகத்தை பெற்றுத்தரும் வழிகளை அறிந்து கொள்வோம்!

இஸ்லாத்தில் ஸகாத்தின் முக்கியத்துவமும் அதை கொடுக்க மறுப்பதால் ஏற்படும் ஆபத்தும்

அறிவு மற்றும் அறிஞர்களின் சிறப்புகள்

உள்ளத்தில் ஏற்படும் பொறாமை எனும் தீய நோய்க்கு எதிரான எச்சரிக்கை

ஷஃபான் மாதத்தின் சிறப்புகளும் சட்டதிட்டங்களும்

ரஹ்மானுடைய அடியார்களுக்கு மலாயிகாமார்களின் பிரார்த்தனையை பெற்றுத்தரக்கூடிய காரணங்கள்

நோன்பு, இஃதிகாப்,  ஸகாதுல் பித்ர் மேலும் பெருநாள் தினத்தின் சட்ட திட்டங்கள்.

புதிய பதிவுகள்

கர்ப்பிணித் தாய் மற்றும் தாய் பால் கொடுக்கும் பெண்மணி; நோன்பு நோற்பதன் சட்டம் என்ன?

கர்ப்பிணித் தாய் மற்றும் தாய் பால் கொடுக்கும் பெண்மணி; தன்னுடைய பிள்ளைக்கு (தீங்கு ஏற்படும் என்று) பயந்து நோன்பை விட்டு விடுவாளேயானால் அவளின் மீது உள்ள கடமை என்ன??

Read More »

Ramadan-நோன்பின் சிறப்புகள்

நோன்பு பிடித்து ஏனைய பண்புகளையும் கடைபிடித்து, அவைகளில் உறுதியாக இருப்பவர்களுக்கு; அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார்படுத்தியுள்ளான் என்று வாக்குறுதி அளிக்கின்றான். நிச்சயமாக மேலான அல்லாஹுத்தஆலா வாக்கு மீறுகின்றவன் அல்ல.

Read More »

Ramadan-நோன்பு ஏன் கடமையாக்கப்பட்டது அதில் உள்ள ஹிக்மா-ஞானம் என்ன?

ஒவ்வொரு அம்சத்தையும் அதற்குப் பொறுத்தமான இடத்தில் வைப்பது அல்லாஹ்வின் ஹிக்மா-ஞானம் ஆகும். அல்லாஹ்வின் ஒவ்வொரு செயல்பாடுகளுக்குப் பின்னாலும் அவனுடைய ஹிக்மா-ஞானம் இருக்கிறது.

Read More »

மக்களே! பரகத் (அருள்) செய்யப்பட்ட ரமழான் மாதம் வந்து விட்டது. அந்த பரகத்தை பெற்றுத்தரும் வழிகளை அறிந்து கொள்வோம்!

பரகத் (அருள்) செய்யப்பட்ட மாதம் உங்களிடம் வந்து விட்டது. அம்மாதத்தில் நோன்பு நோற்பதை அல்லாஹ் உங்களுக்கு கடமையாக்கியுள்ளான்…

Read More »

இஸ்லாத்தில் ஸகாத்தின் முக்கியத்துவமும் அதை கொடுக்க மறுப்பதால் ஏற்படும் ஆபத்தும்

யாரெல்லாம் ஸகாத்தை கொடுக்காமல்; அவர்கள் அல்லாஹ்வை அவனது ரஸூல் ﷺ அவர்களை அல்லது முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றப் பார்க்கிறார்களோ! அவர்கள் யாரையும் ஏமாற்றவில்லை; அவர்கள் தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.

Read More »

இந்த வார ஜுமுஆ

Jumu’ah-இஸ்லாத்தில் உருவப் படங்களை ( PHOTO, VIDEO எடுப்பதன்)அமைப்பதன் சட்டம் என்ன?

அல்லாஹ்வும் அவனது தூதரும் தடுத்த, எச்சரித்த, சபித்த மிகக் கடுமையான பாவமான உருவப் படங்களை அமைப்பதால் (நவீன முறையில் PHOTO, VIDEO எடுப்பதால்) ஏற்படும் பாவம்; இன்று எங்கள் மத்தியில் மிகவும் இலேசான ஒரு விடயமாக ஆகிவிட்டது.

Listen to the Audio

Salaficall வீடியோ

آثار السلف الصالح

ஸலபுகளின் அடிச்சுவட்டில் இருந்து...

பித்அத் (நூதனம்) பற்றிய எச்சரிக்கை

இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்:

எவர் ஒருவர் இஸ்லாத்தில் ஒரு பித்அத்(நூதனத்)தை உருவாக்கி அதை அழகியதாகக் காணுகின்றாரோ! அவர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது தூதுத்துவ பணியில் மோசடி செய்துவிட்டார் என்று எண்ணுகின்றார்.

ஏனெனில் அல்லாஹ் கூறுகின்றான்:

ٱلۡیَوۡمَ أَكۡمَلۡتُ لَكُمۡ دِینَكُمۡ

இன்றைய தினம் நான் உங்களுக்கு உங்கள் மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன் [ஸுரா அல் மாஇதா: 3]

அன்றைய தினத்தில் எது மார்க்கமாக இருக்க வில்லையோ! அது இன்றைய தினத்திலும் மார்க்கமாக இருக்க முடியாது.

அல்-இஃதிஸாம் லிஷ்ஷாதிபீ 1/49

அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு நஸ்ருதீன் அஸ்ஸெய்லானி வப்பகஹுல்லாஹ்

தவ்ஹீத் மற்றும் அகீதா வகுப்புகள்

தவ்ஹீ மற்றும் அகீதா
salafAdminy

அல்-கவாயித் அல்-அர்பஃ – நான்கு அடிப்படைகள் – 07

நமது காலத்தில்‌ வாழும்‌ முஷ்ரிகீன்கள் (இணைவைப்பாளர்கள்)‌ முற்காலத்தில்‌ வாழ்ந்த முஷ்ரிகீன்களைவிட இணைவைப்பில்‌ மிக மோசமான நிலையில்‌ இருக்கின்றார்கள்.

Read More »
தவ்ஹீ மற்றும் அகீதா
salafAdminy

அல்-கவாயித் அல்-அர்பஃ – நான்கு அடிப்படைகள் – 06

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்‌; தங்களது வணக்க வழிபாடுகளில் வேறுபட்ட தெய்வங்களை வணங்கும்‌ பலதரப்பட்ட மக்கள் வாழும் சமூகத்தில் தோன்றினார்கள்‌. அவர்களில்‌ சிலர்‌ சூரியனையும்‌ சந்திரனையும்‌ வணங்கினர்‌…

Read More »
தவ்ஹீ மற்றும் அகீதா
salafAdminy

அல்-கவாயித் அல்-அர்பஃ – நான்கு அடிப்படைகள் – 05

“நான் எனக்குரிய அப்பிரார்த்தனையைப் பிற்படுத்தி வைத்துள்ளேன். மறுமையில் என் உம்மத்தாருக்குச் செய்வதற்காக அங்கீகரிக்கப்படவுள்ள அப்பிரார்த்தனையை வைத்துள்ளேன்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

Read More »

மார்க்க தீர்ப்புக்கள்

கர்ப்பிணித் தாய் மற்றும் தாய் பால் கொடுக்கும் பெண்மணி; நோன்பு நோற்பதன் சட்டம் என்ன?

கர்ப்பிணித் தாய் மற்றும் தாய் பால் கொடுக்கும் பெண்மணி; தன்னுடைய பிள்ளைக்கு (தீங்கு ஏற்படும் என்று) பயந்து நோன்பை விட்டு விடுவாளேயானால் அவளின் மீது உள்ள கடமை என்ன??

Read More »

உள்ளத்தில் ஏற்படும் பொறாமை எனும் தீய நோய்க்கு எதிரான எச்சரிக்கை

வேதத்தை உடையவர்களில் பெரும்பாலோர் உண்மை அவர்களுக்கு தெளிவாகத்தெரிந்த பின்னரும் தங்கள் மனதில் உள்ள பொறாமையினால் நீங்கள் நம்பிக்கை கொண்டபின் காஃபிர்களாக மாற வேண்டுமென விரும்புகிறார்கள்.

Read More »

ஷெய்க் யஹ்யா அவர்களின் உபதேசமும் தஃவா சம்பந்தமான வழிகாட்டல்களும்

ஒருவர் தன்னுடைய மார்க்கத்தை பாதுகாத்துக் கொள்வது அவர் மீது கடமையாக இருக்கின்றது. அது அவருடைய வசிக்கும் இடமாக இருந்தாலும் சரி அல்லது மற்ற இடங்களாக இருந்தாலும் சரி.

Read More »

இஸ்லாத்திற்கு முரணானதை விட்டுவிடுவோம்! அதைவிட சிறந்ததை பெற்றுக் கொள்வோம்!

விசுவாசிகளே! நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்வின் பக்கம் (பாவ மன்னிப்பைக் கோரி) தவ்பாச் செய்யுங்கள். (24. ஸூரத்துந் நூர்: 31)

Read More »

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் பிறந்தநாளை கொண்டாடினார்களா?

எவர் நபியவர்களை சரியான முறையில் பின்பற்றக் கூடியவராக இருக்கின்றாரோ! அதுதான் அவர் நபியவர்கள் மேல் அதிக நேசம் வைத்திருக்கின்றார் என்பதற்கான மிக மேலான ஆதாரமாகும்.

Read More »

Fatwa-தலைமுறைகளில் சிறந்தவர்களும், அறிவில் சிறந்தவர்களும் மீலாதுன் நபியைக் கொண்டாடவில்லை

நபி ﷺ அவர்கள் வரணித்த சிறப்புக்குரிய மூன்று நூற்றாண்டில்; அந்த முன்னூறு வருடங்களில்! மீலாதுன் நபி கொண்டாட்டங்கள்…? இல்லை!
அப்படி என்றால்…! இன்றைய மீலாத் கொண்டாட்டங்களின் நிலை..? வழிகேடா..?

Read More »

நூல்கள்

அல்-கவாயித் அல்-அர்பஃ – நான்கு அடிப்படைகள் – 07

நமது காலத்தில்‌ வாழும்‌ முஷ்ரிகீன்கள் (இணைவைப்பாளர்கள்)‌ முற்காலத்தில்‌ வாழ்ந்த முஷ்ரிகீன்களைவிட இணைவைப்பில்‌ மிக மோசமான நிலையில்‌ இருக்கின்றார்கள்.

Read More »

English Posts