சமீபத்திய பதிவுகள்

அல்லாஹ்வின் பக்கம் அழைப்போம்: தஃவா பணியின் முக்கியத்துவமும் வழிமுறைகளும்

ஷஃபான் மாதத்தின் சிறப்புகளும் சட்டதிட்டங்களும்

குழந்தைகளின் பொக்கிஷம் கேள்வி / பதில் – 31 – 35 kanz-ul-Atfal Tamil Q&A – 31-35

திருமண அருட்கொடையும் கணவன் -மனைவியின் உரிமைகளும்

யூத, கிறிஸ்தவர்களை அவர்களுடைய பண்டிகைகள், வணக்க முறைகள், பழக்கவழக்கங்கள், வெளிப்புறத் தோற்றங்கள் மற்றும் அவர்களுக்குரிய தனித்துவமான உடைகளில் பின்பற்றுவதைத் தவிர்க்க வேண்டும் என்ற எச்சரிக்கை.

இறைமறுப்பாளர்களின் பண்டிகைகளில் அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்வதற்கான சட்டம்

இறை நிராகரிப்பாளர்களின் – கிறிஸ்மஸ் பண்டிகைகளுகாக வாழ்த்துப் பரிமாறுவது குறித்த மார்க்கச் சட்டம்

பேரழிவுகளும் கடுமையான துன்பங்களும் கற்பிக்கும் பாடம்

குர்ஆனிய்யூன்களுக்கு குர்ஆனிலிருந்தே மறுப்பு – பகுதி 01

குழந்தைகளின் பொக்கிஷம் கேள்வி / பதில் – 26 – 30 kanz-ul-Atfal Tamil Q&A – 26-30

புதிய பதிவுகள்

அல்லாஹ்வின் பக்கம் அழைப்போம்: தஃவா பணியின் முக்கியத்துவமும் வழிமுறைகளும்

அசத்தியக் கொள்கைகள் பரவி வரும் இக்காலத்தில், மௌனமாக இருக்காமல் சத்தியத்தை உரக்கச் சொல்லவும், நேர்வழி காட்டும் ஒரு சிறந்த இமாமாகத் திகழவும் தேவையான உத்வேகத்தைப் பெற இந்த உரையை முழுமையாகச் செவிமடுங்கள்.

Read More »

ஷஃபான் மாதத்தின் சிறப்புகளும் சட்டதிட்டங்களும்

‘ரமழானுக்கு ஓரிரு நாட்கள் மாத்திரம் இருக்கும் போது நீங்கள் நோன்பு நோற்க வேண்டாம். வழமையாக நோன்பு வைக்கும் ஒரு மனிதரைத் தவிர, அவர் மாத்திரம் அந்நாளில் நோன்பு வைத்து கொள்ளட்டும்’ என நபிகளார் ﷺ அவர்கள் கூறினார்கள்.

Read More »

குழந்தைகளின் பொக்கிஷம் கேள்வி / பதில் – 31 – 35 kanz-ul-Atfal Tamil Q&A – 31-35

நிச்சயமாக சிறிய பிள்ளைகளுக்கு அல்லாஹ்வுடைய தீனை கற்றுக்கொடுப்பதிலும்; மேலும் அவர்களுக்கு மார்க்க விளக்கங்களை தெளிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்துவது மிகப் பெரிய தேவைப்பாடாகும்.

Read More »

திருமண அருட்கொடையும் கணவன் -மனைவியின் உரிமைகளும்

திருமண உறவு என்பது தம்பதியருக்கு இடையே அமைதி, அன்பு மற்றும் இரக்கத்தை ஏற்படுத்த அல்லாஹ் வழங்கிய ஒரு பெரும் அத்தாட்சியாகவும் அருட்கொடையாகவும் இருக்கிறது

Read More »

யூத, கிறிஸ்தவர்களை அவர்களுடைய பண்டிகைகள், வணக்க முறைகள், பழக்கவழக்கங்கள், வெளிப்புறத் தோற்றங்கள் மற்றும் அவர்களுக்குரிய தனித்துவமான உடைகளில் பின்பற்றுவதைத் தவிர்க்க வேண்டும் என்ற எச்சரிக்கை.

காபிர்களின் அடையாளங்களை, பெருநாள் தினங்களை மகத்துவப்படுத்தும் அதற்கான எச்சரிக்கைக்ளும்.

Read More »

இந்த வார ஜுமுஆ

Jumu’ah-இஸ்லாத்தில் உருவப் படங்களை ( PHOTO, VIDEO எடுப்பதன்)அமைப்பதன் சட்டம் என்ன?

அல்லாஹ்வும் அவனது தூதரும் தடுத்த, எச்சரித்த, சபித்த மிகக் கடுமையான பாவமான உருவப் படங்களை அமைப்பதால் (நவீன முறையில் PHOTO, VIDEO எடுப்பதால்) ஏற்படும் பாவம்; இன்று எங்கள் மத்தியில் மிகவும் இலேசான ஒரு விடயமாக ஆகிவிட்டது.

Listen to the Audio

Salaficall வீடியோ

آثار السلف الصالح

ஸலபுகளின் அடிச்சுவட்டில் இருந்து...

பித்அத் (நூதனம்) பற்றிய எச்சரிக்கை

இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்:

எவர் ஒருவர் இஸ்லாத்தில் ஒரு பித்அத்(நூதனத்)தை உருவாக்கி அதை அழகியதாகக் காணுகின்றாரோ! அவர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது தூதுத்துவ பணியில் மோசடி செய்துவிட்டார் என்று எண்ணுகின்றார்.

ஏனெனில் அல்லாஹ் கூறுகின்றான்:

ٱلۡیَوۡمَ أَكۡمَلۡتُ لَكُمۡ دِینَكُمۡ

இன்றைய தினம் நான் உங்களுக்கு உங்கள் மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன் [ஸுரா அல் மாஇதா: 3]

அன்றைய தினத்தில் எது மார்க்கமாக இருக்க வில்லையோ! அது இன்றைய தினத்திலும் மார்க்கமாக இருக்க முடியாது.

அல்-இஃதிஸாம் லிஷ்ஷாதிபீ 1/49

அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு நஸ்ருதீன் அஸ்ஸெய்லானி வப்பகஹுல்லாஹ்

தவ்ஹீத் மற்றும் அகீதா வகுப்புகள்

தவ்ஹீ மற்றும் அகீதா
salafAdminy

கிதாப் அத்-தவ்ஹீத் விளக்க உரை – 05

நிச்சயமாக இப்றாஹீம் அல்லாஹ்வுக்கு மிக்க பயந்து நடக்கும் மிகுந்த மார்க்கப்பற்றுடைய வழிகாட்டியாக இருந்தார். மேலும், (இறைவனுக்கு) இணைவைத்து வணங்குபவர்களில் அவர் இருக்கவில்லை.

Read More »
தவ்ஹீ மற்றும் அகீதா
salafAdminy

கிதாப் அத்-தவ்ஹீத் விளக்க உரை – 04

எவர் ஈமான் கொண்டு அதன் பின்னர் தம்முடைய ஈமானை (இணை வைத்தல் என்னும்) அநீதியைக் கொண்டு களங்கப்படுத்தவில்லையோ, அவர்களுக்கே அபயமுண்டு; இன்னும் அவர்களே நேர்வழியைப் பெற்றுக் கொண்டவர்கள்.

Read More »
தவ்ஹீ மற்றும் அகீதா
salafAdminy

கிதாப் அத்-தவ்ஹீத் விளக்க உரை – 03

ஒரு அடியான் ஷிர்க்-இணைவைப்பிலிருந்து தவிர்ந்து, தவ்ஹீத்-அல்லாஹ்வை ஒருமைப்படுத்தி வாழ்வதற்கு; அல்லாஹ் எதற்காகப் படைத்தான்? இபாதா என்றால் என்ன? தாஊத் என்றால் யார்? லாஇலாஹ இல்லல்லாஹ் என்றால் என்ன? போன்ற கேள்விகளுக்கான பதிலைக் கற்றுக் கொள்வது கட்டாயக் கடமை ஆகும்.

Read More »

மார்க்க தீர்ப்புக்கள்

Fatwa-தலைமுறைகளில் சிறந்தவர்களும், அறிவில் சிறந்தவர்களும் மீலாதுன் நபியைக் கொண்டாடவில்லை

நபி ﷺ அவர்கள் வரணித்த சிறப்புக்குரிய மூன்று நூற்றாண்டில்; அந்த முன்னூறு வருடங்களில்! மீலாதுன் நபி கொண்டாட்டங்கள்…? இல்லை!
அப்படி என்றால்…! இன்றைய மீலாத் கொண்டாட்டங்களின் நிலை..? வழிகேடா..?

Read More »

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் பிறந்தநாளை கொண்டாடினார்களா?

எவர் நபியவர்களை சரியான முறையில் பின்பற்றக் கூடியவராக இருக்கின்றாரோ! அதுதான் அவர் நபியவர்கள் மேல் அதிக நேசம் வைத்திருக்கின்றார் என்பதற்கான மிக மேலான ஆதாரமாகும்.

Read More »

புனித மாதமாகிய முஹர்ரம் மாதம் மற்றும் ஆஷூரா தினத்தின் சிறப்புகள் மேலும் அதில் செய்ய வேண்டிய அமல்கள் – PDF

“ஹிஜ்ரியுடைய வருடத்தின் துவக்கத்தை முஹம்மது ﷺ நபியாக அனுப்பப்பட்ட காலத்தையோ அல்லது மரணித்த வருடத்தையோ ஸஹாபாக்கள் துவக்கமாக கருதவில்லை மாறாக எந்தக் காலத்தில் நபி ﷺ அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனா வந்து சேர்ந்தார்களோ அந்தக் காலத்தை அடிப்படையாக வைத்துத்தான் ஸஹாபாக்கள் ஹிஜ்ரி காலண்டரை உருவாக்கினார்கள்”.

Read More »

உங்களுடைய வேண்டுதல்கள் பதில் அளிக்கப்படவில்லையா? பத்து விஷயங்களைப் பற்றி சிந்தியுங்கள்.

ஓ பஸ்ராவின் மக்களே! உங்கள் இதயங்கள் பத்து விடயங்களைப் பாதுகாப்பதில் இறந்துவிட்டன.

Read More »

அல்லாஹ்வின் எதிரியை பயப்படுவதை விட அல்லாஹ்வைப் பயந்துகொள்!

அல்லாஹ்வைப் பயந்து கொண்டால்; அவன் உன் உள்ளத்தில் பயத்தைப் போக்கி அல்லாஹ்வின் எதிரியை நேருக்கு நேர் சந்திக்கும் மன தைரியத்தை தோற்றுவிப்பான்.

Read More »

அறிவைத் தேடுவதில் தொடர்ந்தும் உறுதியாக இருப்பதற்கான அம்சங்கள்

விசுவாசங்கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால், அவன் உங்களுக்கு உதவிசெய்வான், மேலும், உங்களுடைய பாதங்களை நிலைபெறச் செய்வான்.

Read More »

நூல்கள்

குழந்தைகளின் பொக்கிஷம் கேள்வி / பதில் – 31 – 35 kanz-ul-Atfal Tamil Q&A – 31-35

நிச்சயமாக சிறிய பிள்ளைகளுக்கு அல்லாஹ்வுடைய தீனை கற்றுக்கொடுப்பதிலும்; மேலும் அவர்களுக்கு மார்க்க விளக்கங்களை தெளிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்துவது மிகப் பெரிய தேவைப்பாடாகும்.

Read More »

English Posts