சமீபத்திய பதிவுகள்

நபி ﷺ அவர்களின் பிறந்தநாளை கொண்டாடுவது பித்’அஹ்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் பிறந்தநாளை கொண்டாடினார்களா?

Fatwa-தலைமுறைகளில் சிறந்தவர்களும், அறிவில் சிறந்தவர்களும் மீலாதுன் நபியைக் கொண்டாடவில்லை

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடுபவர்களிடம் சில கேள்விகள்

மனிதர்களே! அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள், அவனை உங்கள் உள்ளங்களில் நிறைத்துக் கொள்ளுங்கள்.

உங்களுடைய பிரார்த்தனை இல்லாவிட்டால், என்னுடைய இறைவன் உங்களைப் பொருட்படுத்தி இருக்க மாட்டான்

பூகம்பங்கள் அதிகரிப்பது மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்று ஆகும்

வட்டியோடு தொடர்பு பட்டவர்களே! அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் வட்டிற்கு எதிரான போரை அறிவித்துவிட்டார்கள்

தஃவா – அழைப்புப்பணி செய்வதன் சிறப்பம்சமும் முக்கியத்துவமும்

நாவை பேணி பாதுகாப்போம்! சொர்க்கத்தை அடைந்து கொள்வோம்! 02

புதிய பதிவுகள்

நபி ﷺ அவர்களின் பிறந்தநாளை கொண்டாடுவது பித்’அஹ்

எவர் ஒருவர் இஸ்லாத்தில் ஒரு பித்அத்(நூதனத்)தை உருவாக்கி அதை அழகியதாகக் காணுகின்றாரோ! அவர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது தூதுத்துவ பணியில் மோசடி செய்துவிட்டார் என்று எண்ணுகின்றார்.

Read More »

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் பிறந்தநாளை கொண்டாடினார்களா?

எவர் நபியவர்களை சரியான முறையில் பின்பற்றக் கூடியவராக இருக்கின்றாரோ! அதுதான் அவர் நபியவர்கள் மேல் அதிக நேசம் வைத்திருக்கின்றார் என்பதற்கான மிக மேலான ஆதாரமாகும்.

Read More »

Fatwa-தலைமுறைகளில் சிறந்தவர்களும், அறிவில் சிறந்தவர்களும் மீலாதுன் நபியைக் கொண்டாடவில்லை

நபி ﷺ அவர்கள் வரணித்த சிறப்புக்குரிய மூன்று நூற்றாண்டில்; அந்த முன்னூறு வருடங்களில்! மீலாதுன் நபி கொண்டாட்டங்கள்…? இல்லை!
அப்படி என்றால்…! இன்றைய மீலாத் கொண்டாட்டங்களின் நிலை..? வழிகேடா..?

Read More »

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடுபவர்களிடம் சில கேள்விகள்

நபியவர்கள் அறியாமல் இருந்தார்கள் என்று நீங்கள் பதில் அளித்தால்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறியாதவர் என்று அவர்களை கூறுவது நயவஞ்சகமாகும்.

Read More »

மனிதர்களே! அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள், அவனை உங்கள் உள்ளங்களில் நிறைத்துக் கொள்ளுங்கள்.

தம் இறைவனை நினைவுகூர்ந்து போற்றுகின்றவரின் நிலை உயிருள்ள வரின் நிலையையும், தம் இறைவனை நினைவுகூர்ந்து போற்றாதவரின் நிலை உயிரற்றவரின் நிலையையும் ஒத்திருக் கிறது. (புகாரி)

Read More »

இந்த வார ஜுமுஆ

Jumu’ah-ஆசைகளை தகர்க்கக் கூடிய மரணத்தை அதிகமாக நினைவு கூறுங்கள்

உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். (ஸூரத்துல் முல்க்: 2)

Listen to the Audio

Salaficall வீடியோ

آثار السلف الصالح

ஸலபுகளின் அடிச்சுவட்டில் இருந்து...

பித்அத் (நூதனம்) பற்றிய எச்சரிக்கை

இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்:

எவர் ஒருவர் இஸ்லாத்தில் ஒரு பித்அத்(நூதனத்)தை உருவாக்கி அதை அழகியதாகக் காணுகின்றாரோ! அவர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது தூதுத்துவ பணியில் மோசடி செய்துவிட்டார் என்று எண்ணுகின்றார்.

ஏனெனில் அல்லாஹ் கூறுகின்றான்:

ٱلۡیَوۡمَ أَكۡمَلۡتُ لَكُمۡ دِینَكُمۡ

இன்றைய தினம் நான் உங்களுக்கு உங்கள் மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன் [ஸுரா அல் மாஇதா: 3]

அன்றைய தினத்தில் எது மார்க்கமாக இருக்க வில்லையோ! அது இன்றைய தினத்திலும் மார்க்கமாக இருக்க முடியாது.

அல்-இஃதிஸாம் லிஷ்ஷாதிபீ 1/49

அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு நஸ்ருதீன் அஸ்ஸெய்லானி வப்பகஹுல்லாஹ்

தவ்ஹீத் மற்றும் அகீதா வகுப்புகள்

தவ்ஹீ மற்றும் அகீதா
Ash-Shayk Nawwas Al-Hidi As-Sailani

அகீதா – இஸ்லாமிய கொள்கை கோட்பாடு சீர் பெற்றால் செயல்கள் சீர்படும்

பேச்சுக்களிலே (கொள்கைகளிலே) மிகவும் சிறப்பான பேச்சு (கொள்கை) கலிமதுத் தவ்ஹீத் லாஇலாஹ இல்லல்லாஹ் ஆகும்; பேச்சுக்களிலே (கொள்கைகளிலே) மிகவும் கேடான பேச்சு (கொள்கை) கலிமதுஷ் ஷிர்க் ஆகும்.

Read More »
தவ்ஹீ மற்றும் அகீதா
Abu Julaibeeb Sajid Nasrudeen As-Sailani

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும் பண்புகளும் – விளக்கவுரை – 21

அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் [[‘ஒரு நோயாளியிடம் (உடல் நலம் விசாரிக்கச் சென்றால்’
(அத்ஹிபில் பாஸ் ரப்பந் நாஸ் இஷ்ஃபி, வ அன்த்தஷ் ஷாஃபி…)
மக்களின் இரட்சகனே! கஷ்டத்தை நீக்குவாயாக! நோயை குணப்படுத்துவாயாக! மேலும் நீயே நோய் நிவாரணத்தை தரக்கூடியவனாக இருக்கின்றாய்…]] என்று பிரார்த்திப்பார்கள். (புஹாரி: 5675, முஸ்லிம்: 2191)

Read More »
தவ்ஹீ மற்றும் அகீதா
Abu Julaibeeb Sajid Nasrudeen As-Sailani

அகீதா-லாமியா: 44 – 46 – அஹ்லுல் பைத் ✽✽✽ நபி ﷺ அவர்களின் குடும்பத்தினர்களின் சிறப்புக்கள்.

அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள்; ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். ஃபாத்திமாவை வெறுப்படையச் செய்வது என்னை வெறுப்படையச் செய்வதாகும்; அவரை மனவேதனைப்படுத்துவது என்னை மனவேதனைப்படுத்துவதாகும்” என்று கூறினார்கள் (புகாரி)

Read More »

மார்க்க தீர்ப்புக்கள்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் பிறந்தநாளை கொண்டாடினார்களா?

எவர் நபியவர்களை சரியான முறையில் பின்பற்றக் கூடியவராக இருக்கின்றாரோ! அதுதான் அவர் நபியவர்கள் மேல் அதிக நேசம் வைத்திருக்கின்றார் என்பதற்கான மிக மேலான ஆதாரமாகும்.

Read More »

Fatwa-தலைமுறைகளில் சிறந்தவர்களும், அறிவில் சிறந்தவர்களும் மீலாதுன் நபியைக் கொண்டாடவில்லை

நபி ﷺ அவர்கள் வரணித்த சிறப்புக்குரிய மூன்று நூற்றாண்டில்; அந்த முன்னூறு வருடங்களில்! மீலாதுன் நபி கொண்டாட்டங்கள்…? இல்லை!
அப்படி என்றால்…! இன்றைய மீலாத் கொண்டாட்டங்களின் நிலை..? வழிகேடா..?

Read More »

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எத்தனை முறைகளில் கியாமுல் லைல் – இரவு நேரத் தொழுகையை தொழுதார்கள்?

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் இரவு நேரத் தொழுகையை ஆறு அல்லது ஏழு முறைகளில் தொழுதிருக்கின்றார்கள் என்றால்; அது அவர்களுக்கு மாத்திரம் உரித்தான முறைகளா? அல்லது அவர்களது சமூகத்தினருக்கும் அவ்வாறு தொழலாமா?

Read More »

ஸஹர் நேரம் எப்போது முடிவடைகிறது?

ஸஹர் நேரம் எப்போது முடிவடைகிறது? உணவு வாயில் இருக்கும் போது பஜ்ர் அதான் கூறினால்; வாயில் உள்ள உணவை உண்ண முடியுமா? கையில் உள்ள உணவை, குடிபானத்தை உண்ண, பருக முடியுமா?

Read More »

மார்க்க அறிவை அமுல் படுத்துவதில் ஸலபுகளின் மிக மகத்தான பாதையில் செல்வதற்குறிய சரியான வழிமுறை என்ன?

விளையாட்டுத்தனமானவனே! விளையாட்டுத்தனமான ஆத்மாவே! நீ யாரை நோக்குகிறாய்? இந்த ஆத்மா விளையாட்டுத்தனமானது; நீ அல்லாஹ்வை நோக்குகிறாயா? அல்லது மக்களை நோக்குகிறாயா?

Read More »

அகீதா-லாமியா: 41 & 42 – அஹ்லுல் பைத் ✽✽✽ நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் குடும்பத்தினர்கள் யார்?

அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் “இந்த ஸகாத் (தர்மப்பொருட்கள்), மக்களின் (செல்வத்திலிருந்து வரும்) அழுக்குகள்தாம். இவை முஹம்மதுக்கோ முஹம்மதின் குடும்பத்தாருக்கோ அனுமதிக்கப்படவில்லை” என்று கூறினார்கள். (முஸ்லிம்)

Read More »

நூல்கள்

ஸலபுகளின் அடிச்-சுவட்டிலிருந்து பரிமாரும் கனிகள் – 2

அல்லாஹ் ஸுப்ஹானஹூ வதஆலா யாருக்கு நலவை நாடுகிறானோ! அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கிவிடுகிறான். அல்லாஹ் ஸுப்ஹானஹூ வதஆலா யாருக்கு மார்க்கத்தில் விளக்கத்தைக் கொடுக்கவில்லையோ! அவனுக்கு நலவை நாடவில்லை.

Read More »

English Posts