May 30, 2021

அகீதா – லாமியா இப்னு தைமிய்யா கவிதைத் தொகுப்பு – விளக்கம் – 14

உன்னதமான ஸஹாபாக்களின் அடிச்சுவட்டில் நீ பயணிப்பீராக! அவர்களை விரும்புவதில் உண்மையாளனாக நீ நடந்து கொள்வீராக!. அவ்வாறு அவர்களை இந்த உலகத்தில் நீ விரும்பினால்; “மறுமை நாளில் எழுப்பப்படும் போது அவர்களோடு சேர்த்து நீ எழுப்பப்படுவாய்.” ஏனென்றால் யார் ஒருவரை நேசிக்கின்றாரோ அவரோடு மறுமை நாளில் அவர் இருப்பார்.

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)