August 3, 2022

நபி ﷺ அவர்களின் தொழுகையின் வர்ணனை தக்பீர் முதல் ஸலாம் வரை – 01

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: “என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ! அவ்வாறே தொழுங்கள்!” (புகாரி). இந்த நபி மொழியின் அடிப்படையில் நாம் எவ்வாறு தொழ வேண்டும் என்பதை; நபி ﷺ அவர்கள் காட்டித் தந்த அடிப்படையில் அறிந்து கொள்வது; ஒவ்வொரு முஸ்லிமான ஆண் மற்றும் பெண்ணின் மீதும் கட்டாயக் கடமை ஆகும்.

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)