Mohamed Mizhar

ஹார்முஸ் நீரிணை: மறைக்கப்பட்ட உண்மையும் காலித் இப்னுல் வலீதின் வீர வரலாறும்!

ஹார்முஸ் தனது குதிரையிலிருந்து இறங்கி, காலித் ஒரு உண்மையான வீரன் என்றால் தரைப்போரில் தன்னுடன் மோதும்படி சவால் விடுத்தான்.

Read More »

ரமழானின் இறுதிப் பத்து நாட்களும் லைலத்துல் கத்ர் இரவின் மகத்துவங்களும்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் ரமலானின் இறுதிப் பத்து நாட்களில் காட்டிய ஆர்வம் ஈடுஇணையற்றது. அவர்கள் மற்ற நாட்களில் செய்யாத அளவு முயற்சிகளையும் ஈடுபாட்டையும் இந்த இறுதிப் பத்து நாட்களில் இபாதத்துகளுக்காகச் செய்வார்கள்”.

Read More »

திருமண அருட்கொடையும் கணவன் -மனைவியின் உரிமைகளும்

திருமண உறவு என்பது தம்பதியருக்கு இடையே அமைதி, அன்பு மற்றும் இரக்கத்தை ஏற்படுத்த அல்லாஹ் வழங்கிய ஒரு பெரும் அத்தாட்சியாகவும் அருட்கொடையாகவும் இருக்கிறது

Read More »

குர்ஆனிய்யூன்களுக்கு குர்ஆனிலிருந்தே மறுப்பு – பகுதி 01

இது குர்ஆனை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு, ஸுன்னாவை, ஹதீஸை நிராகரிக்கும் ‘குர்ஆனியூன்கள்’ என்று அழைக்கப்படுபவர்களுக்கு, குர்ஆனின் அடிப்படையிலேயே கொடுக்கப்படும் மறுப்பு..

Read More »

குழந்தைகளின் பொக்கிஷம் கேள்வி / பதில் – 16-20 kanz-ul-Atfal Tamil Q – 16 – 20

கேள்வி பதில் முறை என்பது; ஒரு விஷயத்தை நன்கு விளங்கிக் கொள்வதற்கும், விளக்குவதற்கும் மிக நெருக்கமான ஒரு முறையாகும்.

Read More »

குழந்தைகளின் பொக்கிஷம் கேள்வி / பதில் – 11-15 kanz-ul-Atfal Tamil Q – 11 – 15

நிச்சயமாக சிறிய பிள்ளைகளுக்கு அல்லாஹ்வுடைய தீனை கற்றுக்கொடுப்பதிலும்; மேலும் அவர்களுக்கு மார்க்க விளக்கங்களை தெளிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்துவது மிகப் பெரிய தேவைப்பாடாகும்.

Read More »

குழந்தைகளின் பொக்கிஷம் – கன்ஸ்-உல்-அத்பால்

கேள்வி பதில் முறையில் குழந்தைகளுக்கு அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், வரலாறு, பழக்கவழக்கங்கள், நடத்தை மற்றும் ஏனைய விஷயங்களை கற்பிப்பதற்கு எளிதான ஆயிரக்கணக்கான கேள்வி பதில்களைக் கொண்ட நூல்.

Read More »

சூரா அல் இஃக்லாஸ் விளக்கம் – 01

﷽ சூரதுல் இஃக்லாஸ் அத்தியாயத்தின் சிறப்பு அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ். அபூசயீத் அல்குத்ரீ (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் ‘குல் ஹுவல்லாஹு அஹத்’ எனும் (112ஆவது)

Read More »

அல்லாஹ்வின் புத்தகமான அல்-குர்ஆனில் சபிக்கப்பட்டவர்கள்

அல்லாஹ்வுடைய மேலான பேச்சான அல்-குர்ஆனில், அல்லாஹ் யாரை சபித்துள்ளான் என்பதை கூறிக் காட்டுகிறான். எனவே அல்லாஹ்வின் சாபத்திலிருந்து எங்களை பாதுகாத்துக்கொள்ள; அந்த சபிக்கபட்டவர்களைப் பற்றிய பாடத்தை ஆதாரங்களுடன் அறிந்துகொள்வது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமை ஆகும்.

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)