Du'a

ரமலான் மாதத்தில் மிகவும் உறுதிப்படுத்தப்பட்ட நற்செயல்கள்

அல்-குர்ஆனும் அஸ்-ஸுன்னாவும் ரமலான் மாதத்தில் உறுதிப்படுத்திய நற்செயல்களை ஆதாரங்களுடன் அறிந்து கொள்வோம்! ! மீதமுள்ள ஒவ்வொரு நாட்களையும் நற்செயல்கள் மூலம் நாமும் உறுதிப்படுத்தி உயிர்ப்பிப்போம்!

Read More »

கிதாபுல் இஸ்திஃபார் – பாவமன்னிப்பின் முக்கியத்துவம்

தவ்பா-பாவமன்னிப்பு என்பது ஒரு முஃமினுடன் பழகிப்போன மேலும் அன்றாட வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்து இருக்க வேண்டிய ஒரு இபாதா-அமல் ஆகும்.

Read More »

உங்களுடைய வேண்டுதல்கள் பதில் அளிக்கப்படவில்லையா? பத்து விஷயங்களைப் பற்றி சிந்தியுங்கள்.

ஓ பஸ்ராவின் மக்களே! உங்கள் இதயங்கள் பத்து விடயங்களைப் பாதுகாப்பதில் இறந்துவிட்டன.

Read More »

நபி ﷺ அவர்கள் அதிகமாக கேட்ட மேலும் அனைத்து துஆக்களையும் உள்ளடக்கிய ஒரு சுருக்கமான துஆ

“எங்கள் இரட்சகனே இம்மையில் நல்லதையும், மறுமையில் நல்லதையும் எங்களுக்குத் தந்தருள்வாயாக! இன்னும் நரக நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக”

Read More »

ரஹ்மானுடைய அடியார்களுக்கு மலாயிகாமார்களின் பிரார்த்தனையை பெற்றுத்தரக்கூடிய காரணங்கள்

ஷெய்க் அவர்களின் இந்த நல்லுபதேசம்; நாம் செய்யும் இபாதாக்கள் எவ்வாறு அல்லாஹ்வின் ரஹ்மாவையும் பாவமன்னிப்பையும் பெற்றுத் தரும் என்பதை மிக அழகாக ஆதாரங்களுடன் தெளிவுபடுத்துகிறது.

Read More »

உள்ளத்திலும் உடலிலும் நூர் (ஒளி) பெற துஆ- அல்லாஹ்விடமிருந்து மட்டுமே (நூரை) பிரகாசத்தை பெற முடியும்.

(இறைவா! என் இதயத்தில் எனக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக. என் நாவிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் செவியிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் பார்வையிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக…

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)