
உள்ளத்திலும் உடலிலும் நூர் (ஒளி) பெற துஆ- அல்லாஹ்விடமிருந்து மட்டுமே (நூரை) பிரகாசத்தை பெற முடியும்.
(இறைவா! என் இதயத்தில் எனக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக. என் நாவிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் செவியிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் பார்வையிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக…