
ரமலான் மாதத்தில் மிகவும் உறுதிப்படுத்தப்பட்ட நற்செயல்கள்
அல்-குர்ஆனும் அஸ்-ஸுன்னாவும் ரமலான் மாதத்தில் உறுதிப்படுத்திய நற்செயல்களை ஆதாரங்களுடன் அறிந்து கொள்வோம்! ! மீதமுள்ள ஒவ்வொரு நாட்களையும் நற்செயல்கள் மூலம் நாமும் உறுதிப்படுத்தி உயிர்ப்பிப்போம்!

அல்-குர்ஆனும் அஸ்-ஸுன்னாவும் ரமலான் மாதத்தில் உறுதிப்படுத்திய நற்செயல்களை ஆதாரங்களுடன் அறிந்து கொள்வோம்! ! மீதமுள்ள ஒவ்வொரு நாட்களையும் நற்செயல்கள் மூலம் நாமும் உறுதிப்படுத்தி உயிர்ப்பிப்போம்!

தவ்பா-பாவமன்னிப்பு என்பது ஒரு முஃமினுடன் பழகிப்போன மேலும் அன்றாட வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்து இருக்க வேண்டிய ஒரு இபாதா-அமல் ஆகும்.

ஓ பஸ்ராவின் மக்களே! உங்கள் இதயங்கள் பத்து விடயங்களைப் பாதுகாப்பதில் இறந்துவிட்டன.

“எங்கள் இரட்சகனே இம்மையில் நல்லதையும், மறுமையில் நல்லதையும் எங்களுக்குத் தந்தருள்வாயாக! இன்னும் நரக நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக”

ஷெய்க் அவர்களின் இந்த நல்லுபதேசம்; நாம் செய்யும் இபாதாக்கள் எவ்வாறு அல்லாஹ்வின் ரஹ்மாவையும் பாவமன்னிப்பையும் பெற்றுத் தரும் என்பதை மிக அழகாக ஆதாரங்களுடன் தெளிவுபடுத்துகிறது.

(இறைவா! என் இதயத்தில் எனக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக. என் நாவிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் செவியிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் பார்வையிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக…